Saturday, April 27, 2024

    Uyirae Un Uyirena Naan Iruppaen

    அத்தியாயம் 34 மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய் மின்சார பூவே பெண் பூவே மெய் தீண்ட வேண்டும் என்னோடு வாராய் என் ஆசை ஒசை கேளாய் மாலையில் பொன் மார்பினில் நான் துயில் கொள்ள வேண்டும் காலையில் உன் கண்களில் நான் வெயில் காய வேண்டும் சகியே……… சகியே………. சகியே…… என் மீசைக்கும்...
    அத்தியாயம் 31 சொன்னது போல் விஷ்வதீரன் நேரங்காலத்தோடு வீடு வந்தான். வரும் போது அல்வா மல்லிகைப்பூ, புடவை என்று ஆரோஹிக்கும். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ், விளையாட்டு பொருட்களும், மற்றவர்களுக்கும் சிலது வாங்கி வந்திருந்தான்.  குளித்து விட்டு வந்தவன் ஆரோஹி புன்னகை முகமாக நீட்டிய காபியை பருகியவாறே அவளையும் கண்ணால் பருக்கலானான். அவன் பார்வையில் வெக்கப்பட்டு சிரித்தவள் நகரப்பாக்க அவளின்...
                                                         அத்தியாயம் 5 "கல்யாணம் பண்ணிக்கிறியா?" என்று விஷ்வதீரன் கேட்டதும் முன்ன பின்ன தெரியாதவ கிட்ட என்ன கேக்குறாரு அவனை ஒரு புரியாத பார்வை ஆரோஹி பார்த்து வைக்க,  அவளின் குழப்பமான முகத்தை பார்த்தவன் தொண்டையை கனைத்து தன்னை சமன் செய்து உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டு வந்தவன் "நாடு ரொம்ப கெட்டு கிடக்கு பணம் டிமாண்ட் பண்ணாம,...
                                                       அத்தியாயம் 6 தூங்கிக் கொண்டிருந்த ஆரோஹியையே கண்ணிமைக்காமல் பாத்திருந்தான் விஷ்வதீரன். அவனின் எண்ண அலைகள் அவளை முதல் முதலாக பார்த்த நாளுக்கு மனம் அவனை இழுத்து சென்றது. ஊரில் திருவிழாவிற்கு சென்றிருந்த தருணம். தீரமுகுந்தனை விட்டு விட்டு ஊரில் ஒரு ரவுண்ட் போலாம்னு நடையை எட்டிப் போட்டவன்  கடைவீதிக்குள் நுழைய ஒரு பெண்ணின் சிரிப்பு சத்தம்...
                                                                 அத்யாயம் 11 வீட்டுக்குள் நுழைந்த ஆரோஹியின் கால்களை "மம்மி" என்றவாறே கட்டி கொண்டனர் அஜய்யும், விஜய்யும் அவர்களை செல்லம் கொஞ்சியவள் தீரமுகுந்தனை கண்டு "நீ தீரா தானே! ஆளே மாறிட்ட" என்று சிரிக்க அவளுக்கு கீற்று புன்னகையை பரிசளித்தவன் வாசல் பக்கம் பார்க்க "விஷ் ஏதோ போன் வந்ததுன்னு பேசிகிட்டு இருக்கான்" என்றவள் "நீயும்...
                                                         அத்தியாயம் 9 விஜய்யை தூக்கிக் கொண்டு அறைக்கு வந்தவன் சட்டையை கழட்டி விட்டு லுங்கியோடு வர "வாவ் டாடி உங்களுக்கு ஆர்ம்ஸ் இருக்கா? மம்மி சொல்லவே இல்ல" என்றவன் அவனின் கையை தொட்டு தொட்டு பார்க்க "ஆரா என்ன பத்தி சொன்னாளா? அப்போ ஏன் என்ன தெரியாத மாதிரி நடிக்கிறா?"   கோபம் கட்டுக்கடங்காமல் தலைக்கேறினாலும்...
                                                        அத்தியாயம் 10 "என்னப்பா இப்படி சொல்லிட்டு போறான்" திருமாறன் தீரமணியை ஏறிட "எதுவுமே சொல்லாம இருந்தவன், சொல்லிட்டு போறானேன்னு சந்தோச படு. ஆமா நிஜமாகவே இந்த ரெண்டு பசங்களும் அவன் பிள்ளைகளா? பாத்தா அப்படி தெரியலையே!" என்று தாத்தா யோசிக்க "அவங்கம்மா மாதிரி இருக்கும்" ஸ்கூபியோடு விளையாடும் அஜய், விஜய்யை பார்த்து வாஞ்சையாக கூற...
                                                               அத்தியாயம் 8 வண்டியை ஓட்டிக்கொண்டிருந்த ஆரோஹி பதட்டத்தில் பிரேக் போட்டு வண்டியை நிறுத்தி இருக்க போலீஸ் வண்டியில் வந்த விஷ்வதீரன் வண்டியை நிறுத்தச் சொல்லி போலீஸ் ஜீப்பை ஸ்பாட்டுக்கு வரச்சொன்னவன் ஆரோஹியின் வண்டியின் அருகில் வர ஸ்டீயரிங் வீலில் தலை சாய்ந்து ஆரோஹி  கண்ணீர் வடித்துக் கொண்டிருக்க, அவளை பார்த்தவாறே கண்ணாடியை தட்ட...
                                                             அத்தியாயம் 4 தன்னந் தனிமையில் ஒரு காதலை வளர்த்தவன் யாரும் அறியும்முன் அதை உயிருடன் புதைக்கிறேன் எனுள் நுழைந்திடும்போது அதிர்வின்றியே நுழைந்தாயடி வெடிக்கிடம் விடும்போதோ தொடர்பூகம்பம் விழைத்தாயடி யாரோடு வாழ்ந்தாலும் நீ இன்பம் காணுவாய் என்றேனும் ஓர் நாளில் என் காதல் காணுவாய் மறந்து வாழ் முன்னாள் காதலி முன்னாள் காதலி உன் பொய்கள் தந்த தித்திப்பில் மயங்கிக் கிடந்தேன் முன்னாள் காதலி முன்னாள் காதலி உண்மைக் கசக்கும் வேளையில்...
    அத்தியாயம் 35 தனது வேலையால் ஆரோஹிக்கு எந்த ஆபத்தும் வந்து விடக் கூடாது என்பதில் மிகக் கவனமாக  விஷ்வதீரன் இருக்க அவனை ஒருவன் ஆரோஹியின் பெயர் சொல்லி பயம் காட்டுவதா?  அடுத்து என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுத்தவன் சிம்லா புறப்பட்டு போக அவனது கட்டளைக்கு இணங்க அவன் டில்லியில் தங்கி இருந்த ஹோட்டலின் எதிர்புறம் உள்ள...
    அத்தியாயம் 28 "எந்திரி டி" "நாளைல இருந்து கத்துக்கிறேன் டா. இன்னைக்கி மட்டும் தூங்குறேன்" "கும்பகர்ணன் கூடவே பொறந்த மாதிரி தூங்குறாளே! இவள"  "போலீஸ்காரன் பொண்டாட்டி மாதிரி பேசுடி. ஆபத்து எப்போவேனா வரலாம். கடவுள் புண்ணியத்தால ஒரு தடவ தப்பிச்ச. அவரு ரொம்ப பிஸி எந்த நேரமும் உன்னையே பாத்து கிட்டு இருக்க முடியுமா?" பல்லவன் மாதிரி கேவலமான பிறவிகளிடமிருந்து பெண்கள்...
                                                       அத்தியாயம் 20 மெதுவாக கண்விழித்த தீரமுகுந்தனுக்கு காண கிடைத்தது  தன்மேல் காலையும் கையையும் போட்டுக் கொண்டு தூங்கும் பிங்கியின் முகமே. குழந்தை முகத்தோடு சிரித்தவாறே தூங்கும் அவளை பார்த்திருந்தவன் மெதுவாக அவன் புறம் திரும்ப பிங்கி சிணுங்கியவாறே அவனுள் ஒட்டிக் கொண்டாள்.  "பாக்கத்தான் பேபி பேஸ் பியூட்டி மாதிரி இருக்கா பண்ணுறதெல்லாம் டிடெக்டிவ் வேல" பிங்கி அறியாதது கல்யாணமன்று...
    அத்தியாயம் 32 பிங்கியின் நோக்கமே சலீம்பாய் மற்றும் ஆயிஷாவின் உறவு என்ன என்று அறிந்துக் கொள்வதே. அதற்காகவே காத்துக் கொண்டிருக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்ததை பயன் படுத்திக் கொண்டாள்.   "சலீம் பாய் ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல" கலவையான முகபாவங்களை கொடுத்துக் கேக்க  "அதையேன் மா கேக்குற? எல்லாருக்கும் ஆசைப்பட்ட பொண்ணு கிடைச்சிடுமா?" கொஞ்சம் விரக்தியாக குரல் ஒலிக்க "அப்போ...
                                                   அத்தியாயம் 14 "டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?" பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள். அவன் தீரமுகுந்தனை பற்றிய கட்டுரையை வாசிப்பதை கண்டு "யார் டா தீரமுகுந்தன்?" ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்...
    அத்தியாயம் 30 விஷ்வதீரன் டிடெக்டிவ் மூலம் அறிந்த விஷயம் தான் ஆரோஹி, ஆகாஷின் தொடர்ப்பின் காரணமாக நிஷா தற்கொலை பண்ணிக்க கொண்டதும், ஆகாஷ் ஆக்சிடண்டில் இறந்து விட்டான் என்றதும். அதை அவனால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் தீர விசாரிங்க என்று சொல்ல, ஆகாஷ், நிஷாவின் காதல், கல்யாணம் இரண்டிலும் ஆரோஹி நெருங்கிய...
    அத்தியாயம் 33 வெட்டி வீராப்பு காட்டி வீரவசனம் பேசி போலீஸ் என்ற திமிரை காட்டும் ரகமல்ல விஷ்வதீரன். பொறுமை எல்லை கடந்தாலும், சட்டுன்னு கையை நீட்டுபவனல்ல. புத்தியை தீட்டும் சாணக்கியன். பல்லவன் விஷயத்திலும் அவ்வாறே நடந்து கொண்டான். அவன் சாகும் தருவாயில் கூட ஆரோஹி தனக்கு யார்? பழிவாங்கவும் சேர்த்துதான் உன்னை வச்சி செய்கிறேன் என்று...
                                                   அத்தியாயம் 17 இந்த ஒரு வாரமும் நான்கு பேருக்கும் நான்கு விதமாக கழிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது. கோவிலில் கல்யாண ஏற்பாடும், கோவிலுக்கு அருகாமையிலேயே உள்ள மண்டபத்தில் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட சொந்த பந்தமெல்லாம் வருகை தந்திருந்தனர்.  விஷ்வதீரன் ஆரோஹியை ஆவலாக எதிர்பார்த்த வண்ணம் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை கருங் சிரத்தையாக சொல்லிக்...
                                                           அத்தியாயம் 12 விஷ்வதீரன் ஆரோஹியின் வீட்டிலிருந்து நேராக போனது சீக்ரட் மிஷன் கட்டிடத்துக்கு. அங்கே தீரமுகுந்தனும் இருக்க ஒரு ஹாய் சொன்னவன் அன்புச்செல்வனை ஏறிட "பெயர் தெரியாத அந்த போதை பொருள் உடலுக்குள் சென்றால் என்னவெல்லாம் செய்யும் அப்படினு ஒரு சாட் ரெடி பண்ணிட்டேன். எந்த முறையிலும் அத உடம்புக்குள்ள செலுத்தலாம். மூக்கால உறிஞ்சலாம், இஞ்செக்ட்...
                                                                   அத்தியாயம் 7 அந்த பஸ் தரிப்பிடம் இரவு ஏழு மணி என்றாலும் நன்றாகவே இருட்டி இருக்க ஆரோஹி தனது கைப்பையை இறுக பிடித்தவாறே மருண்ட பார்வையோடு சுற்றும் முற்றும் பார்க்க, விஷ்வதீரன் காதில் மாட்டியிருந்த ஹெட்போன் வழியாக அவளுடன் தொடர்ப்பில் இருக்க அவன் சொல்வதை சாவி கொடுத்த பொம்மை போல் செய்யலானாள். அவளின் போன் அடிக்கவே...
           அத்தியாயம் 22 ரேகா சொன்ன இடத்துக்கு சென்று ஆதாரத்தை கைப்பற்றிய தீரமுகுந்தன் சீக்ரட் மிஷன் கட்டிடத்தை அடையும் போது மதியம் தாண்டி இருக்க உள்ளே நுழைந்தவனை பிங்கியின் குரலே வரவேற்றது.  அங்கே விஷ்வதீரனும்,  ரித்திகாவும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க மிதுன் கணனியில் மூழ்கி இருக்க, பிங்கி ரேகாவுடன் அரட்டையில் இருந்தாள்.  ரித்திகாவுடன் ஒன்றினாலும்,...
    error: Content is protected !!