Thursday, March 28, 2024

    Uyirae Un Uyirena Naan Iruppaen

    அத்தியாயம் 32 பிங்கியின் நோக்கமே சலீம்பாய் மற்றும் ஆயிஷாவின் உறவு என்ன என்று அறிந்துக் கொள்வதே. அதற்காகவே காத்துக் கொண்டிருக்க நல்ல சந்தர்ப்பம் அமைந்ததை பயன் படுத்திக் கொண்டாள்.   "சலீம் பாய் ஏன் நீங்க கல்யாணமே பண்ணிக்கல" கலவையான முகபாவங்களை கொடுத்துக் கேக்க  "அதையேன் மா கேக்குற? எல்லாருக்கும் ஆசைப்பட்ட பொண்ணு கிடைச்சிடுமா?" கொஞ்சம் விரக்தியாக குரல் ஒலிக்க "அப்போ...
    அத்தியாயம் 31 சொன்னது போல் விஷ்வதீரன் நேரங்காலத்தோடு வீடு வந்தான். வரும் போது அல்வா மல்லிகைப்பூ, புடவை என்று ஆரோஹிக்கும். குழந்தைகளுக்கு ஸ்னாக்ஸ், விளையாட்டு பொருட்களும், மற்றவர்களுக்கும் சிலது வாங்கி வந்திருந்தான்.  குளித்து விட்டு வந்தவன் ஆரோஹி புன்னகை முகமாக நீட்டிய காபியை பருகியவாறே அவளையும் கண்ணால் பருக்கலானான். அவன் பார்வையில் வெக்கப்பட்டு சிரித்தவள் நகரப்பாக்க அவளின்...
    அத்தியாயம் 30 விஷ்வதீரன் டிடெக்டிவ் மூலம் அறிந்த விஷயம் தான் ஆரோஹி, ஆகாஷின் தொடர்ப்பின் காரணமாக நிஷா தற்கொலை பண்ணிக்க கொண்டதும், ஆகாஷ் ஆக்சிடண்டில் இறந்து விட்டான் என்றதும். அதை அவனால் ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இன்னும் தீர விசாரிங்க என்று சொல்ல, ஆகாஷ், நிஷாவின் காதல், கல்யாணம் இரண்டிலும் ஆரோஹி நெருங்கிய...
    அத்தியாயம் 29 விஷ்வதீரன் பதட்டமாக உள்ளே நுழைய அந்த மருத்துவமனை நர்ஸ் ஒருத்தி அவனை அழைத்து சென்று ஒரு அறையில் விட்டாள்.  அவ்வறை ஒரு உள்ளறையாக இருக்க பெரியதொரு டிவி சுவரில் மாட்டப்பட்டிருந்தது அதில் ஆரோஹி தெளிவாக தெரியலானாள். அமர்ந்திருந்த கதிரையில் இருந்து சடாரென எழுந்தவன் கதவை திறக்க அது வெளியால் பூட்டி இருந்தது.  "மிஸிஸ் ஆரோஹி விஷ்வதீரன்....
    அத்தியாயம் 28 "எந்திரி டி" "நாளைல இருந்து கத்துக்கிறேன் டா. இன்னைக்கி மட்டும் தூங்குறேன்" "கும்பகர்ணன் கூடவே பொறந்த மாதிரி தூங்குறாளே! இவள"  "போலீஸ்காரன் பொண்டாட்டி மாதிரி பேசுடி. ஆபத்து எப்போவேனா வரலாம். கடவுள் புண்ணியத்தால ஒரு தடவ தப்பிச்ச. அவரு ரொம்ப பிஸி எந்த நேரமும் உன்னையே பாத்து கிட்டு இருக்க முடியுமா?" பல்லவன் மாதிரி கேவலமான பிறவிகளிடமிருந்து பெண்கள்...
                 அத்தியாயம் 27 காதலிப்பது சுகம் என்றால்? காதலிக்கப் படுவது வரம். அந்த வரத்தை பெற்றவள் ஆரோஹி. அதை பெற நீண்ட பத்து வருடங்கள் எடுத்திருக்க, அதை அனுபவிப்பதும், தொலைப்பதும் அவள் கைகளிலேயே! காற்றில் ஆடும் அவள் கூந்தலை காதோராமாக ஒதுக்கி விட்டவனின் விரல்களோ கன்னத்தில் கோலம் போட ஆரம்பித்திருக்க ஆரோஹியின் மேனி சிலிர்த்தது.  தன்னவனின் விரல் தீண்டல் காதல்...
               அத்தியாயம் 26 "குட் மோர்னிங் டா" தீரமுகுந்தன் கொட்டாவி விட்டவாறே விஷ்வதீரனுக்கு காலை வாழ்த்தை சொல்ல பதில் சொன்னவன் சமையலறை, முற்றம், என எல்லா இடத்திலும் ஆரோஹியை தேடிவிட்டு வர  "என்னடா வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போற" என்றவாறே தொலைக்காட்ச்சி பெட்டியை இயக்கினான் தீரமுகுந்தன். தாத்தாவும் வெளியே இருந்து வர திருமாறனும் உள்ளே இருந்து வர  பல்லவனின் இறப்புச்செய்தி...
                   அத்தியாயம் 25 பிங்கியை எங்கே சென்று தேடுவது என்று ஒன்னும் புரியாமல் நிமிடங்கள் கரைந்து கொண்டு போக அவளை பற்றி எந்த தகவலும் இல்லை. சாதாரண மனிதனுக்கு பிரச்சினை எனும் போது போலீஸிடம் போகலாம். போலீஸுக்கே பிரச்சினை என்றால் யாரிடம் போவது? அதிலும் தீரமுகுந்தன் போல் இருக்கும் அதிகாரி என்ன செய்வது?  தந்தையின் தோள் சாய்ந்து அழுதது...
                                             அத்தியாயம் 24 அந்த காபி ஷாப்பில் அமர்ந்திருந்த பல்லவனும் நண்பர்களும் வரும் பெண்களை விமர்சித்துக் கொண்டிருக்க பிங்கி மற்றும் குழந்தைகளுடன்  உள்ளே நுழைந்தாள் ஆரோஹி. அவளை கண்டதும் பல்லவனின் வெறி தலைக்கேறியது.  "டேய் அவள இப்போவே தூக்கணும்" என்று தனது நண்பர்களிடம்  சொல்ல "இங்க வச்சி எப்படி டா?" ஒருவன் கேக்க  "குழந்தைகளோடு வந்திருக்கா? அவ குழந்தையா? மற்றவன் யோசனையாக...
                     அத்தியாயம் 23 இரண்டு நாட்களாக வேலை பளுவால் வீட்டுக்கே செல்ல முடியாமல் வேலையில் மூழ்கி இருந்த விஷ்வதீரன் குறைந்தது ஐந்து தடவையாவது ஆரோஹிக்கு அழைத்து விடுவான். இன்று அவன் மனையாள் அழைக்க சந்தோசமாக அழைப்பை ஏற்றவனின் கண்கள் இடுங்கியது. "விஷ், விஷ் பிங்கிய காணோம்" ஆரோஹியின் பதட்டமான குரல் அலைபேசி வழியாக  விஷ்வதீரனை தீண்ட  "என்ன சொல்லுற முதல்ல...
           அத்தியாயம் 22 ரேகா சொன்ன இடத்துக்கு சென்று ஆதாரத்தை கைப்பற்றிய தீரமுகுந்தன் சீக்ரட் மிஷன் கட்டிடத்தை அடையும் போது மதியம் தாண்டி இருக்க உள்ளே நுழைந்தவனை பிங்கியின் குரலே வரவேற்றது.  அங்கே விஷ்வதீரனும்,  ரித்திகாவும் அமர்ந்து அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று பேசிக்கொண்டிருக்க மிதுன் கணனியில் மூழ்கி இருக்க, பிங்கி ரேகாவுடன் அரட்டையில் இருந்தாள்.  ரித்திகாவுடன் ஒன்றினாலும்,...
                                                            அத்தியாயம் 21 காலை உணவுக்காக அனைவரும் கீழே வர அவ்விடமே கலைகட்ட ஆரம்பித்தது.  உணவுப் பாத்திரங்களை அடுக்கிய சலீம் பாய் "இப்போ தான் வீடு வீடு மாதிரி இருக்கு" என்று புன்னகை முகமாக சொல்ல பிங்கியின் பார்வை சலீம்பாயையும், ஆயிஷாவையும் துளைத்தெடுக்க  "பார்க்கிறத பாரு முண்டக்கண்ணி, முண்டக்கண்ணி" என்று முணுமுணுத்த தீரமுகுந்தன் அவன் சாப்பிட்டு கொண்டிருந்த ரொட்டியை அவள்...
                                                       அத்தியாயம் 20 மெதுவாக கண்விழித்த தீரமுகுந்தனுக்கு காண கிடைத்தது  தன்மேல் காலையும் கையையும் போட்டுக் கொண்டு தூங்கும் பிங்கியின் முகமே. குழந்தை முகத்தோடு சிரித்தவாறே தூங்கும் அவளை பார்த்திருந்தவன் மெதுவாக அவன் புறம் திரும்ப பிங்கி சிணுங்கியவாறே அவனுள் ஒட்டிக் கொண்டாள்.  "பாக்கத்தான் பேபி பேஸ் பியூட்டி மாதிரி இருக்கா பண்ணுறதெல்லாம் டிடெக்டிவ் வேல" பிங்கி அறியாதது கல்யாணமன்று...
                                                                    அத்தியாயம் 19 கல்யாணம் சொந்த ஊரில் நடந்ததால்  கல்யாணத்துக்கு வந்த சொந்தபந்தங்கள் அதிகமான பேர் கிளம்பியிருக்க விஷ்வதீரனை விட்டுட்டு போனவ, எப்படி சேர்த்து கிட்டா? உண்மையிலேயே கல்யாணம் பண்ணி குழந்தையை பெத்துக்கிட்டாங்களா? குழந்தையை பெத்துக்கிட்டு கல்யாணம் பண்ணாங்களா? என்ற கேள்வி மண்டையை குடைந்தவர்களில் சிலர் மட்டும் "பொண்ண அலங்காரம் பண்ணனும்" என்று தங்க. அவர்களின் நோக்கமறிந்த...
                                                      அத்தியாயம் 18 தீரமணி பிங்கியை பார்க்கில் வைத்து சந்தித்த போது யாரு? என்ன என்று விசாரித்தவர், தங்கதுரையின் பொண்ணு என்றதும் மனதுக்குள் ஒரு கணக்கு போட்டார். விஷ்வதீரனின் வாழ்க்கையை ஆரோஹியை நினைத்தே முடித்து கொள்வானோ என்று அஞ்சியவர் தங்கதுரையை சந்தித்து ஆரோஹியை பற்றி விசாரிக்க அமெரிக்காவில் இருப்பதாக அவருக்கு தெரிந்த தகவலை கூற, "அவளுக்கு கல்யாணம்...
                                                   அத்தியாயம் 17 இந்த ஒரு வாரமும் நான்கு பேருக்கும் நான்கு விதமாக கழிய கல்யாண நாளும் அழகாக விடிந்தது. கோவிலில் கல்யாண ஏற்பாடும், கோவிலுக்கு அருகாமையிலேயே உள்ள மண்டபத்தில் விருந்தும் ஏற்பாடு செய்யப்பட சொந்த பந்தமெல்லாம் வருகை தந்திருந்தனர்.  விஷ்வதீரன் ஆரோஹியை ஆவலாக எதிர்பார்த்த வண்ணம் மணமேடையில் அமர்ந்து ஐயர் சொல்லும் மந்திரங்களை கருங் சிரத்தையாக சொல்லிக்...
                                                         அத்தியாயம் 16 நடந்த அனைத்து விஷயங்களும் ஆரோஹியின் கையை மீறி நடந்திருந்தது. தாலி என்றால் என்னவென்றே அறியாத ஆரோஹியின் கழுத்தில் தாலியை கட்டி விட்டதால் நடந்தது கல்யாணம் இல்லை என்று ஆகிவிடுமா? கடவுள் போட்ட முடிச்சை ஆரோஹி நினைத்தாலும் அவிழ்த்துவிட முடியுமா? விஷ்வதீரன் தான் அவளை விட்டு விடுவானா? "விஷ் ஷ கல்யாணம் பண்ணனும், பண்ண மாட்டேன்,...
                                  அத்தியாயம் 15 ஆரோஹியின் மனதை கவரனும், அவள் தன்மேல் காதல் கொள்ள வேண்டும் என்பது மட்டுமல்ல குழந்தைகளும் இத்தனை நாட்கள் தந்தை இல்லாமல் ஏங்கித்தவித்த நாட்களுக்கு ஈடாக அவர்களோடு அதிக நேரம் செலவழிக்க வேண்டும்...
                                                   அத்தியாயம் 14 "டேய் அகில் படிக்காம அப்படி என்னத்த தாண்டா கம்பியூட்டர்ல நோண்டி கிட்டு இருக்க?" பிங்கி கேக்க அவனிடம் பதில் இல்லை. அவன் என்ன செய்கிறான் என்று ஒரு கதிரையை இழுத்து போட்டு அமர்ந்தவள். அவன் தீரமுகுந்தனை பற்றிய கட்டுரையை வாசிப்பதை கண்டு "யார் டா தீரமுகுந்தன்?" ஒரே ஒரு கேள்வி தான் கேட்டாள்...
                                                       அத்தியாயம் 13 விடியக் காலையில் வீடு திரும்பிய தீரமுகுந்தனை ஸ்கூபி எழுப்பி கொண்டிருக்க "இன்னைக்கு நோ ஜோக்கிங் ஸ்கூப் செம்ம டயட் நாளைக்கு போலாம்" என்று திரும்பி படுக்க "சுத்தம் இவனுக்கு அங்க ஆப்பு ரெடியாகி கிட்டு இருக்கு இவன் என்னடான்னா தூங்கிக் கிட்டு இருக்கான். வெளிய வாடா மவனே! நீ இதுல இருந்து...
    error: Content is protected !!