Unai Pirintha Pinnum Kaathal
சாருவின் அம்மா., "தெரியாத தம்பி இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்., எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல., இந்த சித்தாரா பொண்ணுட்ட அப்பப்ப இவன் பேசி விசாரிப்பான்., அவளும் அவ கூட இருக்குற மாதிரி தானே பேசினா"., என்றார்.
எப்படி சொல்லுவா நீங்க அவள நம்பலை இல்லை., நம்பாதவங்க ட்ட எதுவும் சொல்லனும்னு...
"ஏன்மா என்ன ஆச்சு" என்று பதட்டமாக கேட்டாள்.
"ஒன்னும் இல்லடா.., உங்க அம்மா வந்திருந்தாங்க., உன் தம்பி வந்துருந்தான்., எல்லாத்தையும்., எடுத்துச் சொல்லி இருக்கு, அவங்க உன்ன பாக்கணும் னு ஆசை படுறாங்க., வேற நான் உன் ட்ட சொன்ன விஷயம் தான்"., என்றான்.
"பாப்பா இருப்பதை சொல்லிட்டீங்களா"., என்றாள்.
"யாருட்டையும் எதுவும் சொல்லல., நீ நாளைக்கு கிளம்பி...
16
வரமாய் வரும் வாழ்க்கையில்
வழிநெடுகிலும் பூக்களோடு
முள்ளும் கல்லும் இருக்கத்
தான் செய்கிறது..,
தேர்ந்தெடுத்து பாதம் பதிக்கும்
போது நம் காதல்
பூப்பூக்கும் பாதையில்
பயணித்தாலும்.,
கல்லும் முள்ளும்
கால் இடறினாலும்.,
குத்தி எடுத்தாலும்
காதலோடு அத்தனையும்
கடந்து விடலாம்..
உனக்கு துணையாக
நானும்..,
எனக்கு துணையாக
நீயும்...,
கைகோர்க்கும் போது.,
நாளை காலை சந்திக்கலாம் முடிவை...
அவளும் சிரித்தபடி "நல்லா ஹெல்தி யா தான் இருக்கேன்., ஒன்னுமில்ல" என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
சற்று நேரம் குழந்தையைப் பார்த்தாலும் "சரிடா நீ சீக்கிரம் தூங்கு., நான் நாளைக்கு பேசுறேன் சரியா" என்று சொன்னான்.
"நீங்க ஹாஸ்பிடல் போகலையா"., என்றாள். "உடம்பு முடியலையா நீங்க இப்படி வீட்டில் இருக்க மாட்டீங்களே" என்று கேட்டாள்.
"ஒன்னும் இல்லடா" என்று சொல்லி...
இத்தனை வருடங்கள் இல்லாமல் திடீரென சந்தோஷ் பற்றி பேச்சு எடுக்கவும் அங்குள்ள அனைவருக்கும் சற்று படபடப்பாகத்தான் இருந்தது.., ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்று.,
ஆனால் மித்திரனின் அம்மாவும் மிக நிதானமாக "ஆமா சொன்னேன் படிக்க சொல்லுன்னு சொன்னேன்., நீ அவன் சொன்னதால படிச்ச, அதுக்கு இப்ப என்ன" என்றார்.
எம்பிபிஎஸ் முடிச்ச அப்புறம் என்ன பண்ணேன்., ...
15
காதல் என்பது என்னவென்று
தெரியாமல் அலையும்
இவ் வுலகில்.,
புல்லுக்கும் பனித் துளிக்கும்
உள்ள உறவாய் கரைந்து
போகாமல்.,
வேருக்கும் மண்ணுக்கும்
உள்ள உறவாய் இறுக்கி
பிடித்தபடி தான் இருக்கிறது
நம் காதல்..
லண்டனில் இருந்து நேரே சென்னை வந்தவன் வீடு வந்து சேர்ந்தான்., யாரிடமும் எதுவும் அநாவசியமாக சொல்லிக் கொள்ளவில்லை.,
உடல் சோர்வை காரணம் காட்டி இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்தான்., வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டவன்., அன்று மாலை...
இருவரும் ஒருவர் அணைப்பிலிருந்து ஒருவர் வெளியே வந்து ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
மிதுன் சந்தோஷை பார்த்து "ஆளே மாறிட்ட டா., எப்படி இருக்க தெரியுமா"., என்று சொல்லி மீண்டும் அணைத்துக் கொண்டான்.
சந்தோஷ் ம் மித்ரனை பார்த்து "என்ன டா இது லவ் ஃபெயிலியர் மாதிரி தாடி எல்லாம் வளர்த்து எப்படியோ இருக்கிற., சரியா தூங்கலையா...
14
வரம் கொடுக்கும் தேவதையடி
வரமாய் வாழ்வில் வந்தவளடி.,
கண்சிமிட்டும் நொடிகளில்
கூட காதலை உணர்த்துகிறாய்.,
காற்றில் கூட உன் வாசத்தோடு
என் சுவாசத்தை சேர்த்திருக்கிறேன்.,
நீ மட்டும் போதுமடி என்
ஜென்மம் நிறைந்து விடும்...
வளைகாப்பு நாளுக்கான காலை நேரம் அழகாக விடிந்தது., எல்லோரும் அவரவர் வேலையில் இருந்தனர்.,
இருவரின் எண்ணம் மட்டும் ஒருவன் வரவை எண்ணி தவித்து இருந்தது., இருவருக்கும்...
இந்த விஷயங்களை எல்லாம் சித்து விடம் சொல்லியிருந்தாள் சாரு..,
அவளோ "எப்படிடி இப்படி ஒரு பொம்பள" என்று கேட்டாள்.
"நிறைய பேர் இருக்காங்க., கண்ணால பாக்கறோமே., நல்ல மாமியாரும் இருக்கிற தான் செய்றாங்க.., நல்ல அம்மாவா.., நல்ல மாமியாரா எல்லா இடத்திலேயும் தங்களுடைய ரோல சரியா செய்யுறாங்களே..,
சில இடங்களில் எதுவா இருந்தாலும் இப்படித்தான் இருக்கணும் சொல்றாவங்களும் இருக்கத்தான்...
எங்க ரெண்டு பேருக்குள்ள அம்மா வந்து பிரச்சினை பண்ணும்போதே வீட்டிலுள்ள எல்லாரும் சப்போர்ட் பண்ணுனாங்க.., அந்தக் கோபம் தான் அவங்களுக்கு., ஆக்சுவலா இந்த தடவை கண்டிப்பா நீ இத படிச்சே ஆகணும் சொல்லும் போது இந்த படிப்பு தேவையில்லை என்று சொல்வதற்கு எல்லாருக்கும் ஒரு நிமிஷம் ஆகாது..,
ஆனா எங்க உனக்கு சப்போர்ட் பண்றதா...
13
நிலவு இல்லாத வானம்
போல வெறுமையாய்
இருக்கிறது வாழ்க்கை.,
நீ என் அருகில்
இல்லாத நேரங்களில்..,
உன்னை தொலைத்து
விடக்கூடாது என்று தான்
தொலைவில் இருக்கிறேன்..,
மீண்டும் கைகோர்க்கும்
நாள் தேடி..,
அன்று மதிய நேரம் அவன் அவனுடைய வேலைக்கு செல்லாததால் அறைக்கு வந்தவன்.,
சற்று நேரம் தன்னை மறந்து படுக்கையில் சரிந்தவன்.,பின்பு ரெப்பிரஷ் செய்து கொள்ள மட்டும் நேரம் எடுத்துக்கொண்டான்.,
அவளுக்கு இப்பொழுது என்ன நேரம் இருக்கும் என்று யோசனையோடு ஒரு கப் காபி கலந்து...
அப்புறம் அவங்க அப்பா தான் வந்து சமாதானப்படுத்தி கூட்டிட்டு போனாங்க.., அவங்க அப்பாவ நான் எந்த விதத்திலும் குறை சொல்ல மாட்டேன்.., அவர் நல்ல மனுஷன்.., ஆனா அவங்க அம்மா வந்து பயங்கரமான ஆளு..,
எங்கே நான் அங்கே இருந்த மித்ரன் என்னோட ரொம்ப க்ளோஸ் ஆயிடுவான் அப்படிங்கிற பயம் அவங்களுக்கு..,
அது மட்டுமில்லாம ஏற்கனவே அவங்க...
பேசும்போதே சற்று லேசாக மூச்சு வாங்க., "ஓகே ஓகே நிதானமா சொல்லு" என்று சொன்னான்.
அதேநேரம் குட்டி மிதுன் "அப்பா கடைக்கு" என்ற படி வந்தான்.
"நாளைக்கு கடைக்கு போகலாம் டா., இதோ இவங்க தான் உனக்கு அத்தை" என்று சொல்லி காட்டி தந்தான்.
"நான் எப்பவுமே ஆன்ட்டி தானே சொல்லுவேன்"என்று அவனும் பதிலுக்கு சொன்னான்.
"ஆன்ட்டி சொல்லாத...
12
உனக்கும் எனக்கும்
ஒற்றை நிலவு தான்.,
உனக்காக நான்
தேய்கிறேனா..,
இல்லை எனக்காக நீ
தேய்கிறாயா..,
என்று தெரியாமல்
குழப்பத்தில் நிலவு
தேய்ந்து கொண்டிருக்கிறது...
எதிர்வீட்டு பெரியம்மா வீட்டில் இருந்த புகைப்படத்தை பார்த்தவளுக்கு., அதிர்ச்சியுடன் கண்ணில் கண்ணீரை அடக்கிக்கொண்டு அமர்ந்தாலும்.., அவளால் கண்களை மித்திரனின் புகைப்படத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை.,
அப்போது தான் பக்கத்து வீட்டு பெரியம்மா "இது தான் இவங்க பையன் சந்தோஷ்"., என்று சொல்லி புகைப்படத்தில் மித்ரனின் அருகில் இருந்தவரை...
எதிர்வீட்டு பெரிய "நாங்கல்லாம் செய்ய மாட்டோமா.., நீதான் செய்யணுமா" என்று கேட்டார்.
சித்து "நா மட்டும் செய்யலை., எங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து செய்யுறோம்., அவ ஹஸ்பன்ட் பக்கத்துல இருந்திருந்தால் இந்த வளைகாப்பு பங்க்ஷன் எவ்வளவு கிராண்டா இருக்குமோ.., அவ்வளவு கிராண்டா வைக்கணும்., அப்பார்ட்மெண்ட் ல எல்லார்ட்டையும் சொல்லிட்டீங்க ஆன்ட்டி., கண்டிப்பா கூப்பிடுங்க., கூட ஒர்க்...
11
இடைவெளிகள் சற்று அதிகரிக்கிறது
கை தொடும் தூரம் தாண்டி
கண்கள் துளாவும் தூரத்தில்
நீண்டு கொண்டிருக்கிறது
நம் பிரிவு..,
இது நிரந்தரம் ஆகிவிடுமோ
என்று தூக்கத்தை தொலைத்து விட்டு
இருளிலும் துலாவி
கொண்டிருக்கிறேன்
உன் நினைவுகளோடு
நம் தொலைந்த நிஜங்களை....
"ஹலோ டாக்டர் சார்., என்ன ஆச்சு ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க"., என்றபடி அவன் புது தோழி அவனுக்கு எதிராக அமர்ந்தாள்.,
அவன் அவள் சொல்வதை கவனித்தாலும்.,...
சித்து அவர்களிடம்தான் சொல்லிவிட்டு சென்றிருந்தாள்., "அவளிடம் ஏதாவது சின்ன மாற்றம் இருந்தாலும் உடல் நிலையிலோ., மன நிலையிலோ., அவளிடம் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் எனக்கு சொல்லி விடுங்கள்., உங்களை நம்பித்தான் விட்டு விட்டு செல்கிறேன்"., என்று சொல்லி இருந்ததால் லேசாக என்றாலும் உடனே சொல்லிவிடுவார்.,
சித்துவும் உடனே செய்து போன் செய்து "ஏன் ஒரு மாதிரி...
10
கண்ணோடு கண் நோக்கி
காதல் சொல்ல வில்லையடி..,
கையோடு கைகோர்த்து
காதல் உணர வில்லையடி.,
முதன்முதலாய் உணருகிறேன்
உன் மேல் நான்
கொண்ட காதலை..,
காற்றில் உன் சுவாசத்தையும்
வாசத்தையும் தேடிய படி.,
ஒரேயொரு முறை சொல்லடி
இதற்கு பெயர் தான்
காதலா என்று...
லண்டன் கிளம்ப வேண்டிய நாளும் வந்தது., தனக்குத் தேவையான அனைத்தையும் எடுத்து வைத்து விட்டு தன் அறையைப் பூட்டி சாவியை...
9
தோள் சாயும் போது தோழியாய்
மடி சாயும்போது தாயாய்
உன் அணைப்பில்
எனை சேயாய்...
ஒவ்வொரு நிமிடமும்
உருமாற்றிக் கொண்டிருந்தவளே
நான் உருக்குலைந்து போவேனோ
நீயற்ற தனிமையிலே..,
ஏர்போர்ட்டில் கண்கலங்க அமர்ந்திருந்தவளுக்கு நினைவு முழுவதும் மித்ரனைச் சுற்றி வந்தது., ஏன் அத்தனை பேரும் பதில் எதுவும் பேசாமல் இருந்தார்கள் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது.., ஏதோ திட்டமிட்டு செய்தது என்பது அனைவருக்குமே புரிந்து இருக்கக்கூடும்., ஆனால் ஏன் அத்தனை...
ஆனால் எங்களுக்கான அன்பு எங்கம்மா ட்ட இருந்து கிடைக்கல.., நாங்க தப்பா போயிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க.., என்னையே எடுத்துக்கங்க நானே ஒரு விஷயத்துல அன்புக்காக ஏங்கி தப்பா போயிருந்தா என்ன பண்ணியிருப்பீங்க.., அந்த மனுஷன் நல்லவரா இருக்க போய்.., என்கிட்ட ரொம்ப அன்பா இருக்க போய்., என்னால இந்த வாழ்க்கையை சந்தோஷமாக வாழ முடியுது..,...