Unai Pirintha Pinnum Kaathal
சாருவின் அம்மா., "தெரியாத தம்பி இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்., எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல., இந்த சித்தாரா பொண்ணுட்ட அப்பப்ப இவன் பேசி விசாரிப்பான்., அவளும் அவ கூட இருக்குற மாதிரி தானே பேசினா"., என்றார்.
எப்படி சொல்லுவா நீங்க அவள நம்பலை இல்லை., நம்பாதவங்க ட்ட எதுவும் சொல்லனும்னு...
"ஏன்மா என்ன ஆச்சு" என்று பதட்டமாக கேட்டாள்.
"ஒன்னும் இல்லடா.., உங்க அம்மா வந்திருந்தாங்க., உன் தம்பி வந்துருந்தான்., எல்லாத்தையும்., எடுத்துச் சொல்லி இருக்கு, அவங்க உன்ன பாக்கணும் னு ஆசை படுறாங்க., வேற நான் உன் ட்ட சொன்ன விஷயம் தான்"., என்றான்.
"பாப்பா இருப்பதை சொல்லிட்டீங்களா"., என்றாள்.
"யாருட்டையும் எதுவும் சொல்லல., நீ நாளைக்கு கிளம்பி...
15
காதல் என்பது என்னவென்று
தெரியாமல் அலையும்
இவ் வுலகில்.,
புல்லுக்கும் பனித் துளிக்கும்
உள்ள உறவாய் கரைந்து
போகாமல்.,
வேருக்கும் மண்ணுக்கும்
உள்ள உறவாய் இறுக்கி
பிடித்தபடி தான் இருக்கிறது
நம் காதல்..
லண்டனில் இருந்து நேரே சென்னை வந்தவன் வீடு வந்து சேர்ந்தான்., யாரிடமும் எதுவும் அநாவசியமாக சொல்லிக் கொள்ளவில்லை.,
உடல் சோர்வை காரணம் காட்டி இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்தான்., வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டவன்., அன்று மாலை...
18
சிப்பிக்குள் முத்தாக நீ இருந்தால்
உன்னை காக்கும் சிப்பியாக
நான் இருப்பேன்.,
ஆழ்கடலாக நம் காதல்
நம்மை காத்து நிற்க.,
நம் காதல் இன்னும் இன்னும்
ஆழமாய் போய்க் கொண்டே
இருக்கிறது.,
நல்ல புரிதல் போதும்
நம் காதல் வாழ்வதற்கு...
குழந்தை விஷயம் தெரிந்தவுடன் சற்று நேரம் ஒருவரும் பேசவில்லை என்றாலும்., பிறகு ஆளாளுக்கு குழந்தையைப் பற்றியே கேட்கத் தொடங்கினர்.
நண்பர்கள் குடும்பத்தினரும் மித்ரனிடம் குழந்தையை பற்றி விசாரிக்க அவன் சொல்லிக்கொண்டு இருந்தான்.
அப்போது தான் சாருவின் அம்மா "ஏன்...
இத்தனை வருடங்கள் இல்லாமல் திடீரென சந்தோஷ் பற்றி பேச்சு எடுக்கவும் அங்குள்ள அனைவருக்கும் சற்று படபடப்பாகத்தான் இருந்தது.., ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்று.,
ஆனால் மித்திரனின் அம்மாவும் மிக நிதானமாக "ஆமா சொன்னேன் படிக்க சொல்லுன்னு சொன்னேன்., நீ அவன் சொன்னதால படிச்ச, அதுக்கு இப்ப என்ன" என்றார்.
எம்பிபிஎஸ் முடிச்ச அப்புறம் என்ன பண்ணேன்., ...
"பாப்பாங்க., நான் சொல்லி இருக்கேன் கண்டிப்பா மெடிக்கல் பீல்ட் வேண்டான்னு சொல்லிட்டேன்., கண்டிஷனே அதுதான்., பையன் கொஞ்சம் ஜாலியான டைப்பா இருக்கணும்., மத்த படி எந்த வேலையில் இருந்தாலும் எனக்கு ஓகே அப்படிங்கற மாதிரி தான் சொல்லி இருக்கேன்".... என்றாள்.
"சரி சரி., உன் ஆசைப்படி மாப்பிள்ளை கிடைக்கட்டும் னு கடவுள் ட்ட ப்ரையர் பண்ணுவோம்"...
"தரமுடியாது போடா" என்று சொல்லி அவனை பிடித்து தள்ள வாசலிலேயே அக்காவுக்கும் தம்பிக்கும் ஒரு சிறு சண்டை நடந்தது.,
பின்பு "தூங்கும் போது தர முடியாது போ" என்று சொன்னாள்.,
அவள் ஏற்கனவே அடிக்கடி சித்து விடம் பேசுவது சாருவிற்கு தெரியும் அதனால் தான் அவனை அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது..
அதன்பிறகு வீட்டிற்குள் வந்தவுடன் முதல்முதலாக கந்தசாமி தன்...
அவளும் சிரித்தபடி "நல்லா ஹெல்தி யா தான் இருக்கேன்., ஒன்னுமில்ல" என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.
சற்று நேரம் குழந்தையைப் பார்த்தாலும் "சரிடா நீ சீக்கிரம் தூங்கு., நான் நாளைக்கு பேசுறேன் சரியா" என்று சொன்னான்.
"நீங்க ஹாஸ்பிடல் போகலையா"., என்றாள். "உடம்பு முடியலையா நீங்க இப்படி வீட்டில் இருக்க மாட்டீங்களே" என்று கேட்டாள்.
"ஒன்னும் இல்லடா" என்று சொல்லி...
அப்புறம் அவங்க அப்பா தான் வந்து சமாதானப்படுத்தி கூட்டிட்டு போனாங்க.., அவங்க அப்பாவ நான் எந்த விதத்திலும் குறை சொல்ல மாட்டேன்.., அவர் நல்ல மனுஷன்.., ஆனா அவங்க அம்மா வந்து பயங்கரமான ஆளு..,
எங்கே நான் அங்கே இருந்த மித்ரன் என்னோட ரொம்ப க்ளோஸ் ஆயிடுவான் அப்படிங்கிற பயம் அவங்களுக்கு..,
அது மட்டுமில்லாம ஏற்கனவே அவங்க...
14
வரம் கொடுக்கும் தேவதையடி
வரமாய் வாழ்வில் வந்தவளடி.,
கண்சிமிட்டும் நொடிகளில்
கூட காதலை உணர்த்துகிறாய்.,
காற்றில் கூட உன் வாசத்தோடு
என் சுவாசத்தை சேர்த்திருக்கிறேன்.,
நீ மட்டும் போதுமடி என்
ஜென்மம் நிறைந்து விடும்...
வளைகாப்பு நாளுக்கான காலை நேரம் அழகாக விடிந்தது., எல்லோரும் அவரவர் வேலையில் இருந்தனர்.,
இருவரின் எண்ணம் மட்டும் ஒருவன் வரவை எண்ணி தவித்து இருந்தது., இருவருக்கும்...
எங்க ரெண்டு பேருக்குள்ள அம்மா வந்து பிரச்சினை பண்ணும்போதே வீட்டிலுள்ள எல்லாரும் சப்போர்ட் பண்ணுனாங்க.., அந்தக் கோபம் தான் அவங்களுக்கு., ஆக்சுவலா இந்த தடவை கண்டிப்பா நீ இத படிச்சே ஆகணும் சொல்லும் போது இந்த படிப்பு தேவையில்லை என்று சொல்வதற்கு எல்லாருக்கும் ஒரு நிமிஷம் ஆகாது..,
ஆனா எங்க உனக்கு சப்போர்ட் பண்றதா...
இந்த விஷயங்களை எல்லாம் சித்து விடம் சொல்லியிருந்தாள் சாரு..,
அவளோ "எப்படிடி இப்படி ஒரு பொம்பள" என்று கேட்டாள்.
"நிறைய பேர் இருக்காங்க., கண்ணால பாக்கறோமே., நல்ல மாமியாரும் இருக்கிற தான் செய்றாங்க.., நல்ல அம்மாவா.., நல்ல மாமியாரா எல்லா இடத்திலேயும் தங்களுடைய ரோல சரியா செய்யுறாங்களே..,
சில இடங்களில் எதுவா இருந்தாலும் இப்படித்தான் இருக்கணும் சொல்றாவங்களும் இருக்கத்தான்...
சாருவிற்கு மனம் வலி சூழ்ந்தது போல., ஒரு விரக்தி தோன்றியது., சற்று நேரம் எதுவும் பேசாமல் மித்ரனின் அம்மாவையே பார்த்துக் கொண்டு நின்றாள்....
சாருவின் அம்மாவும் "அவங்க சொல்றது சரிதான் டி., நீ ஒரு வருஷத்துக்கு பெங்களூரிலேயே போய் இரு., அப்பத்தான் உனக்கும் புத்தி வரும்., தனியா இருந்தா தான் குடும்பம் னா என்ன.., தொழில்...
16
வரமாய் வரும் வாழ்க்கையில்
வழிநெடுகிலும் பூக்களோடு
முள்ளும் கல்லும் இருக்கத்
தான் செய்கிறது..,
தேர்ந்தெடுத்து பாதம் பதிக்கும்
போது நம் காதல்
பூப்பூக்கும் பாதையில்
பயணித்தாலும்.,
கல்லும் முள்ளும்
கால் இடறினாலும்.,
குத்தி எடுத்தாலும்
காதலோடு அத்தனையும்
கடந்து விடலாம்..
உனக்கு துணையாக
நானும்..,
எனக்கு துணையாக
நீயும்...,
கைகோர்க்கும் போது.,
நாளை காலை சந்திக்கலாம் முடிவை...
13
நிலவு இல்லாத வானம்
போல வெறுமையாய்
இருக்கிறது வாழ்க்கை.,
நீ என் அருகில்
இல்லாத நேரங்களில்..,
உன்னை தொலைத்து
விடக்கூடாது என்று தான்
தொலைவில் இருக்கிறேன்..,
மீண்டும் கைகோர்க்கும்
நாள் தேடி..,
அன்று மதிய நேரம் அவன் அவனுடைய வேலைக்கு செல்லாததால் அறைக்கு வந்தவன்.,
சற்று நேரம் தன்னை மறந்து படுக்கையில் சரிந்தவன்.,பின்பு ரெப்பிரஷ் செய்து கொள்ள மட்டும் நேரம் எடுத்துக்கொண்டான்.,
அவளுக்கு இப்பொழுது என்ன நேரம் இருக்கும் என்று யோசனையோடு ஒரு கப் காபி கலந்து...
பேசும்போதே சற்று லேசாக மூச்சு வாங்க., "ஓகே ஓகே நிதானமா சொல்லு" என்று சொன்னான்.
அதேநேரம் குட்டி மிதுன் "அப்பா கடைக்கு" என்ற படி வந்தான்.
"நாளைக்கு கடைக்கு போகலாம் டா., இதோ இவங்க தான் உனக்கு அத்தை" என்று சொல்லி காட்டி தந்தான்.
"நான் எப்பவுமே ஆன்ட்டி தானே சொல்லுவேன்"என்று அவனும் பதிலுக்கு சொன்னான்.
"ஆன்ட்டி சொல்லாத...
12
உனக்கும் எனக்கும்
ஒற்றை நிலவு தான்.,
உனக்காக நான்
தேய்கிறேனா..,
இல்லை எனக்காக நீ
தேய்கிறாயா..,
என்று தெரியாமல்
குழப்பத்தில் நிலவு
தேய்ந்து கொண்டிருக்கிறது...
எதிர்வீட்டு பெரியம்மா வீட்டில் இருந்த புகைப்படத்தை பார்த்தவளுக்கு., அதிர்ச்சியுடன் கண்ணில் கண்ணீரை அடக்கிக்கொண்டு அமர்ந்தாலும்.., அவளால் கண்களை மித்திரனின் புகைப்படத்தில் இருந்து நகர்த்த முடியவில்லை.,
அப்போது தான் பக்கத்து வீட்டு பெரியம்மா "இது தான் இவங்க பையன் சந்தோஷ்"., என்று சொல்லி புகைப்படத்தில் மித்ரனின் அருகில் இருந்தவரை...
எதிர்வீட்டு பெரிய "நாங்கல்லாம் செய்ய மாட்டோமா.., நீதான் செய்யணுமா" என்று கேட்டார்.
சித்து "நா மட்டும் செய்யலை., எங்க பிரெண்ட்ஸ் எல்லாம் சேர்ந்து செய்யுறோம்., அவ ஹஸ்பன்ட் பக்கத்துல இருந்திருந்தால் இந்த வளைகாப்பு பங்க்ஷன் எவ்வளவு கிராண்டா இருக்குமோ.., அவ்வளவு கிராண்டா வைக்கணும்., அப்பார்ட்மெண்ட் ல எல்லார்ட்டையும் சொல்லிட்டீங்க ஆன்ட்டி., கண்டிப்பா கூப்பிடுங்க., கூட ஒர்க்...
"அதெல்லாம் இருக்கு ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லிட்டு வந்து இருக்கோம்., இப்போதும் இங்கே உள்ள கேஸையும் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லிட்டு தான் உள்ளே வந்திருக்கோம்" என்றனர்.
"ஓகே" என்று சொன்னதோடு "என்ன விஷயம் எல்லோரும் மொத்தமா வந்துருக்கீங்க"., என்றான்.
ஒருவன் மித்ரனின் தந்தைக்கு போன் செய்ய., அவர் அனுப்பி வைத்ததை ...
"இல்லடா பார்க்கலாம்., எனக்கு வொர்க் முடிக்கனும்., நான் அப்படியே னாலும்., சாட்டர்டே மார்னிங் தான் கிளம்பி வருவேன்., வந்தேன்னா., திருப்பி சன்டே அங்கிருந்து கிளம்பனும்., அது எதுக்குடா வெட்டி அலைச்சல் வேண்டாம்., லீவு கிடைக்கும் போது வர்றேன் டா"., என்று சொல்லிக்கொண்டிருந்தாள்...
"ப்ளீஸ், வாயேன்.., இந்த தடவை நான் உனக்கு பிளைட் டிக்கெட் போட்டு...