Unai Pirintha Pinnum Kaathal
"இங்க பாருங்க மெடிக்கல் பீல்டு ல உள்ள பொண்ணு தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரமுடியும்., வரணும்"., என்றார்.
"அறிவுகெட்ட தனமா பேசாத ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்., படிச்ச பொம்பளை மாதிரி நடந்துக்குற., அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு., வேற ஃபீல்டுனாளும் அவன் பிடித்து தான் கல்யாணம் பண்ணியிருக்கான். திரும்பத்திரும்ப பையன் வாழ்க்கையில் நீ தலையிடாத., அவன்...
சாருவிற்கு மனம் வலி சூழ்ந்தது போல., ஒரு விரக்தி தோன்றியது., சற்று நேரம் எதுவும் பேசாமல் மித்ரனின் அம்மாவையே பார்த்துக் கொண்டு நின்றாள்....
சாருவின் அம்மாவும் "அவங்க சொல்றது சரிதான் டி., நீ ஒரு வருஷத்துக்கு பெங்களூரிலேயே போய் இரு., அப்பத்தான் உனக்கும் புத்தி வரும்., தனியா இருந்தா தான் குடும்பம் னா என்ன.., தொழில்...
"உன் பொண்டாட்டி பின்னாடி போறேன்னு சொன்னா., உனக்கு கோவம் வருது., டாக்டர் தொழில் எவ்வளவு முக்கியமானது னு தெரியாதா.., இவ்வளவு நாள் இப்படியா இருந்த., இப்ப தானே இப்படி இருக்க.., உன் பொண்டாட்டிய சொன்னா உனக்கு எவ்ளோ கோவம் வருது.., ஏன் அப்படி மயக்கி வைத்திருக்காளோ" என்று மறுபடியும் பேசினார்.
"அம்மா தயவு செய்து அவளை...
8
நிமிட முட்கள் கூட
சில நொடிகள்
தயங்கலாம்..,
என் நினைவுகள் சற்றும்
தயங்காது.,
நொடி கூட நிற்காது
உன் நினைவுகளை
மட்டுமே சுவாசித்து
சுற்றிக்கொண்டு வாழும்..,
இதமான தென்றலாய் வாழ்க்கை அழகாக சென்றது., இருவருக்கும் இடையிலான புரிதல் நன்றாகவே இருந்தது., அவளது வேலைகளை அவள் வீட்டில் வைத்து பார்க்க.., அவன் எப்பொழுதும் போல அவன் வேலைகளில் கவனம் வைத்துக் கொண்டிருந்தான்..,
அன்று சாருவுக்கு மனம் லேசான ஒரு படபடப்போடு இருந்து கொண்டிருந்து., என்னவென்று சொல்லமுடியாத...
"இன்று ஒரு மேஜர் ஆபரேஷன்., கொஞ்சம் வயசானவர் வேற"., என்றான்.
" அதெல்லாம் ஒன்னும் இல்ல.., கண்டிப்பா நீங்க சக்ஸஸ்ஸா முடிப்பீங்க., நம்பிக்கையோடு போங்க"., என்று சொல்லி அவன் கழுத்தில் கைக்கொடுத்து தன்னை நோக்கி இழுத்து நெற்றியில் முத்தம் வைத்து., அனுப்பி வைத்தாள்.., அவனும் அதை மகிழ்ச்சியாக உணர்ந்தான்...
மாலை நேரம் மித்ரனின் அக்கா பிள்ளைகளோடு நேரம்...
அவர்கள் குறிப்பிட்ட நாளில் கோவாவிற்க்கு செல்ல கிளம்பினர்.,
அப்போது அவன் அக்கா தான் "அஞ்சு நாள் நல்ல டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வாங்கடா.., அப்புறம் வந்தா மிஷின் மாதிரி இருக்கும்.., ஓட வேண்டியது வரும்., அதனால ஹாப்பியா என்ஜாய் பண்ணிட்டு வாங்க" என்று சொன்னாள்.
அக்காவும் அக்காவின் கணவரும் அவர்களை ஏர்போர்ட்டில் கொண்டு வந்து விட்டு விட்டு...
7
கைப்பிடித்து நடக்கும் நேரங்கள்
எல்லாம் கனவுகள் கைசேர்ந்ததாய்
கனவு காண்கிறேன்...
விரல்களை கோர்த்துக் கொள்ளும்
இந்த நிமிடங்கள் தான் விலகாமல்
இருக்க வேண்டும் என்று
வரம் கேட்கிறேன்...
உள்ளங்கைகள் உரசும் போது
கைரேகைகள் என்ன பேசிக்
கொண்டதோ.,
நம் விதியை பற்றியா.,
அதை அறியாமல் தான்...,
வரம் கேட்கிறோமா.,
நீயும் நானும் வசந்தத்தை
மட்டும் வாழ்க்கையாக..,
திருமணத்திற்கு பிறகான நாள்கள் மயில் இறகால் வருடியது போல இதமாகவே சென்றது., ஏற்கனவே அவரவர் சூழ்நிலைகளை இருவருக்கும் தெளிவுபடுத்தி இருந்ததால் நிம்மதியாக போய்க் கொண்டிருந்தது..,
திருமணம்...
எல்லா திருமணத்திலும் உள்ள பரபரப்பு அவர்கள் திருமணத்திலும் இருந்தது., அவர்களைப் பொருத்தவரை நிச்சயதார்த்தம் சிறப்பாக முடிந்ததால்., ரிசப்ஷன் என்று திருமணத்திற்கு முந்தின நாள் எதுவும் வைக்கவில்லை. காலை திருமணம் முடிந்தவுடன் மாலை வரை வரவேற்பு போல் வைத்துக் கொள்ளலாம். அந்த நேரத்திற்குள் அனைத்தையும் முடித்துக் கொள்ளலாம்., என்று முடிவு செய்திருந்தனர்.
எனவே மாலை நேரம்...
6
மெதுவாக கரம் கோர்க்கிறாய்
கைகள் கன்றி போய்விடுமோ
என்ற எண்ணத்தில்....
பின்பு ஏன்டா ஒவ்வொரு
முத்தத்திலும் இத்தனை
வன்முறை....
நீ முத்தமிட்டே கன்றி போன
என் முகத்தை உன் மார்பில்
மறைத்து கொள்கிறேன்....
நிச்சயதார்த்தம் சாரு வீட்டின் சார்பில் வெகுசிறப்பாக நடைபெற்றது., வந்தவர்கள் பாராட்டும் வண்ணம் உணவு வகைகளும்., மேடை அலங்காரமும் இருந்தது. ஒவ்வொன்றும் பார்த்து...
அவருக்கு ஆதரவாக கந்தசாமி நண்பர்கள் குடும்பத்திலுள்ள ஒரு நண்பரின் மனைவி மட்டும் கந்தசாமி இடம் "மித்ரன் அம்மா சொல்வதும் சரிதானே., நீங்க அதை யோசிக்க வேண்டாமா"., என்று சொன்னார்.,
மித்ரன் நண்பனாகிய அவர் மகன் தான் "அம்மா நீங்க பேசாம இருங்க., இது மித்ரனோட லைப் நீங்க பேசக்கூடாது"., என்று சொல்லி அவரை வாயடைக்க வைத்தான்.
இரவு...
5
கண்கள் கோர்த்த பின்பு
கரம்கோர்த்த விரல்களில்
நுனியில் உன்
ஸ்பரிசம் மிச்சம்
வைத்து சென்றிருக்கிறது.,
உன் காதல் சொன்ன
விழிகளின் மிச்சத்தை.,
விமானம் இறங்கி கீழே வந்தவுடன் முதல் வேலையாக தனது செல்போனை ஆன் செய்தவன்., விமானத்தை விட்டு வெளியே வந்து அங்கு நிற்கும் வண்டியில் ஏறி வெளியே வருவதற்குள் தந்தைக்கு போன் செய்திருந்தான்..
"அப்பா எனக்கு அந்தப் பொண்ண பேசி முடித்து விடுங்க.,...
அதுவே சாருவின் தந்தைக்கும் சரியாக பட சரி என்று சம்மதித்தார். எனவே மறுநாள் அவர்கள் அனைவரும் வீட்டிற்கு வருவதாக சொல்ல அதற்கு தகுந்த ஏற்பாடுகளை செய்ய சாருவின் தந்தை மற்றவர்களை தொடர்பு கொண்டு பேச தொடங்கினார். வீட்டில் சந்தோஷம் களைகட்டத் தொடங்கியிருந்தது. சாருவின் அம்மாவிற்கு தான் இவள் டாக்டர் மாப்பிள்ளைக்கு சம்மதித்தால் என்பதை...
"டேய் இவன் உண்மையிலேயே ரோபோ தானா., இல்ல சனா வ பார்த்ததுக்கு அப்புறமா மாறின சிட்டி ரோபோ வா டா"., என்று கேட்டான்.,
"டேய் நீங்க வேற சும்மா இருங்கடா., அவன் காதுல விழுந்துருச்சி நம்மள மேல இருந்து தள்ளி விட்டுட போறான்"., என்று மூவரும் அவர்களுக்குள் சந்தோஷத்தோடு பேசிக்கொண்டனர்.,
"ஆனாலும் இவன் இவ்வளவு அழுத்தமாய்...
"ஆமாம்"என்று சொல்லிக் கொண்டிருக்க., அவள் பேசுவதையும் அவர்கள் கேட்க நேரிட்டது., கல்யாணம் பற்றி பேசக்கூடாது என்று சொல்வதை அவர் கேட்டார்கள்.,
பின்பு அவர்களுக்குள் "பொண்ணு கல்யாணம் வேண்டாம் னு சொல்லுது டா., அந்த பொண்ணுக்கும் மனசுல எண்ணம் எதுவும் இருக்குமோ., என்றவன்., "டேய் அந்த பொண்ணை கூப்பிட்டு பேசுவோமா.., நான் கூப்பிடட்டுமா" என்று கேட்டான்.
"ச்சூப் சத்தம்...
4
என்னவென்றே
தெரியாத
இவ்வுணர்வுக்கு
பெயர் சூட்ட
முயற்சிக்கிறேன்.,
உணர்வுகளின்
பிரதிபலிப்பு உனக்கும்
இருந்தால்
நீயும் வா.,
சேர்ந்து பெயர்
வைப்போம்.,
வெள்ளி கிழமை காலையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர்.
"சாரு ஊருக்கு கொண்டு போக வேண்டிய பேக் எடுத்துக்கோ... வொர்க் முடிஞ்சி அப்படி கிளம்பிறலாம்"... என்றாள்.
"ம்ம்ம்., எடுத்துக்கிட்டேன்... 3 மணிக்கு பெர்மிஷன் வாங்கிட்டு கிளம்பனும்., ம்ஹூம் எல்லாம்...
"இல்லடா பார்க்கலாம்., எனக்கு வொர்க் முடிக்கனும்., நான் அப்படியே னாலும்., சாட்டர்டே மார்னிங் தான் கிளம்பி வருவேன்., வந்தேன்னா., திருப்பி சன்டே அங்கிருந்து கிளம்பனும்., அது எதுக்குடா வெட்டி அலைச்சல் வேண்டாம்., லீவு கிடைக்கும் போது வர்றேன் டா"., என்று சொல்லிக்கொண்டிருந்தாள்...
"ப்ளீஸ், வாயேன்.., இந்த தடவை நான் உனக்கு பிளைட் டிக்கெட் போட்டு...
3
நிலவில் நீல் கால் தடம்
பதித்தது போல..,
ஏனடா இதயத்தில்
விழித்தடம்
பதித்தாய்...,
அலுவலக புட்கோட் ல் சித்தோடு அமர்ந்து இருந்தவளுக்கு., சித்து தான் "ஜூஸ் குடி சாரு.., ஜூசை பார்த்துட்டே இருந்தா ஜூஸ் வாய்க்குள் போகாது., நீ தான் எடுத்து குடிக்கனும்".., என்று சொல்லி திட்டிக் கொண்டிருந்தாள்.
சாரு எப்போதும் போல் சாதாரணமாக இருந்தாலும்., அவள்...
2
யாருக்கும் புரியாத
உணர்வுகளை
பரிசளிக்கிறாய்...
நிழல் படமாக
நீ இருந்தாலும்
முற்றிலும் மாறுகிறது
என் மனநிலை...
இடி மின்னலாக
இதயத்துடிப்பு மாறிவிட
பூஞ்சாரலாய் உன்
நிழற்பட நினைவுகளை
வருடிச் செல்கிறது...
காலையில் எப்போதும் போல வேலைக்கு கிளம்பினாலும்., அன்று ஏனோ சாருவின் மனம் மகிழ்ச்சியாய் இருப்பது போல உணர்ந்தாள்.
ஏதேனும் கனவு கண்டதின் காரணமாக மகிழ்ச்சி தோன்றுகிறதா, என்று...
"அதெல்லாம் இருக்கு ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லிட்டு வந்து இருக்கோம்., இப்போதும் இங்கே உள்ள கேஸையும் ஒரு பத்து நிமிஷம் வெயிட் பண்ண சொல்லிட்டு தான் உள்ளே வந்திருக்கோம்" என்றனர்.
"ஓகே" என்று சொன்னதோடு "என்ன விஷயம் எல்லோரும் மொத்தமா வந்துருக்கீங்க"., என்றான்.
ஒருவன் மித்ரனின் தந்தைக்கு போன் செய்ய., அவர் அனுப்பி வைத்ததை ...
"பாப்பாங்க., நான் சொல்லி இருக்கேன் கண்டிப்பா மெடிக்கல் பீல்ட் வேண்டான்னு சொல்லிட்டேன்., கண்டிஷனே அதுதான்., பையன் கொஞ்சம் ஜாலியான டைப்பா இருக்கணும்., மத்த படி எந்த வேலையில் இருந்தாலும் எனக்கு ஓகே அப்படிங்கற மாதிரி தான் சொல்லி இருக்கேன்".... என்றாள்.
"சரி சரி., உன் ஆசைப்படி மாப்பிள்ளை கிடைக்கட்டும் னு கடவுள் ட்ட ப்ரையர் பண்ணுவோம்"...