Monday, August 3, 2026

    Unai Pirintha Pinnum Kaathal

    18    நினைவுகள் எல்லாம்     நீயே இருக்க.,     நிஜங்களும்     நீயாய்  மாற.,    வாழ்க்கை என்னும்    பூந்தோட்டத்தில் வரமாய்    வந்தவளே (வந்தவனே) துணையைப் பொறுத்தே  வாழ்க்கை அமையும்  என்பது எத்தனை நிதர்சனமோ., அத்தனை நிதர்சனம்  நீயும் நானும் வாழும்  வாழ்க்கையில் காதல்  பொங்கிப் பெருகி வளர்வதும் நம்மால் தான் என்பது... கொச்சின் சென்று இறங்கியவர்களை அழைத்து செல்ல சந்தோஷ் காருடன் காத்திருந்தான்., இரவு நெருங்குவதற்குள் கொச்சின் வந்து சேர்ந்து விட., சித்து பெங்களூர் போய்...
    7 கைப்பிடித்து நடக்கும் நேரங்கள்  எல்லாம் கனவுகள் கைசேர்ந்ததாய்  கனவு காண்கிறேன்... விரல்களை கோர்த்துக் கொள்ளும்  இந்த நிமிடங்கள் தான் விலகாமல்  இருக்க வேண்டும் என்று  வரம் கேட்கிறேன்...  உள்ளங்கைகள் உரசும் போது  கைரேகைகள் என்ன பேசிக்  கொண்டதோ.,  நம் விதியை பற்றியா.,  அதை அறியாமல் தான்...,  வரம் கேட்கிறோமா.,   நீயும் நானும்   வசந்தத்தை மட்டும் வாழ்க்கையாக..,  திருமணத்திற்கு பிறகான நாள்கள் மயில் இறகால் வருடியது போல இதமாகவே சென்றது.,  ஏற்கனவே அவரவர் சூழ்நிலைகளை இருவருக்கும் தெளிவுபடுத்தி இருந்ததால் நிம்மதியாக போய்க் கொண்டிருந்தது.., திருமணம்...
               அவளும் சிரித்தபடி "நல்லா ஹெல்தி யா தான் இருக்கேன்.,  ஒன்னுமில்ல" என்று சொல்லிக்கொண்டிருந்தாள். சற்று நேரம் குழந்தையைப் பார்த்தாலும் "சரிடா நீ சீக்கிரம் தூங்கு.,  நான் நாளைக்கு பேசுறேன் சரியா" என்று சொன்னான். "நீங்க  ஹாஸ்பிடல் போகலையா"., என்றாள். "உடம்பு முடியலையா நீங்க இப்படி வீட்டில் இருக்க மாட்டீங்களே" என்று கேட்டாள். "ஒன்னும் இல்லடா" என்று சொல்லி...
    சித்து அவர்களிடம்தான் சொல்லிவிட்டு சென்றிருந்தாள்.,  "அவளிடம் ஏதாவது சின்ன மாற்றம் இருந்தாலும் உடல் நிலையிலோ.,  மன நிலையிலோ.,  அவளிடம் ஏதாவது வித்தியாசம் தெரிந்தால் எனக்கு சொல்லி விடுங்கள்.,  உங்களை நம்பித்தான் விட்டு விட்டு செல்கிறேன்".,  என்று சொல்லி இருந்ததால் லேசாக என்றாலும் உடனே சொல்லிவிடுவார்., சித்துவும் உடனே செய்து போன் செய்து "ஏன் ஒரு மாதிரி...
    இத்தனை வருடங்கள் இல்லாமல் திடீரென சந்தோஷ் பற்றி பேச்சு எடுக்கவும் அங்குள்ள அனைவருக்கும் சற்று படபடப்பாகத்தான் இருந்தது..,  ஏதாவது பிரச்சனை ஆகி விடுமோ என்று., ஆனால் மித்திரனின் அம்மாவும் மிக நிதானமாக "ஆமா சொன்னேன் படிக்க சொல்லுன்னு சொன்னேன்., நீ அவன் சொன்னதால படிச்ச, அதுக்கு இப்ப என்ன" என்றார். எம்பிபிஎஸ் முடிச்ச அப்புறம் என்ன பண்ணேன்., ...
    16    வரமாய் வரும் வாழ்க்கையில்       வழிநெடுகிலும் பூக்களோடு    முள்ளும் கல்லும் இருக்கத்     தான் செய்கிறது..,    தேர்ந்தெடுத்து பாதம் பதிக்கும்    போது நம் காதல்    பூப்பூக்கும் பாதையில்   பயணித்தாலும்.,     கல்லும் முள்ளும்     கால் இடறினாலும்.,   குத்தி எடுத்தாலும்     காதலோடு அத்தனையும்     கடந்து விடலாம்..     உனக்கு துணையாக     நானும்..,      எனக்கு துணையாக     நீயும்...,     கைகோர்க்கும் போது.,  நாளை காலை சந்திக்கலாம் முடிவை...
    4 என்னவென்றே             தெரியாத             இவ்வுணர்வுக்கு            பெயர் சூட்ட             முயற்சிக்கிறேன்.,            உணர்வுகளின்            பிரதிபலிப்பு உனக்கும்            இருந்தால்            நீயும் வா.,            சேர்ந்து பெயர்              வைப்போம்., வெள்ளி கிழமை காலையே ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான மனநிலையில் இருந்தனர். "சாரு ஊருக்கு கொண்டு போக வேண்டிய பேக் எடுத்துக்கோ...  வொர்க் முடிஞ்சி அப்படி கிளம்பிறலாம்"... என்றாள். "ம்ம்ம்., எடுத்துக்கிட்டேன்... 3 மணிக்கு பெர்மிஷன் வாங்கிட்டு கிளம்பனும்., ம்ஹூம் எல்லாம்...
      "இல்லடா பார்க்கலாம்., எனக்கு  வொர்க் முடிக்கனும்., நான் அப்படியே னாலும்., சாட்டர்டே மார்னிங்  தான் கிளம்பி வருவேன்., வந்தேன்னா., திருப்பி சன்டே  அங்கிருந்து கிளம்பனும்., அது எதுக்குடா வெட்டி அலைச்சல் வேண்டாம்., லீவு கிடைக்கும் போது வர்றேன் டா".,  என்று சொல்லிக்கொண்டிருந்தாள்... "ப்ளீஸ், வாயேன்..,  இந்த தடவை நான் உனக்கு பிளைட் டிக்கெட் போட்டு...
    15 காதல் என்பது என்னவென்று  தெரியாமல் அலையும்  இவ் வுலகில்.,  புல்லுக்கும் பனித் துளிக்கும்  உள்ள உறவாய் கரைந்து  போகாமல்., வேருக்கும் மண்ணுக்கும்  உள்ள உறவாய் இறுக்கி  பிடித்தபடி தான் இருக்கிறது  நம் காதல்.. லண்டனில் இருந்து நேரே சென்னை வந்தவன் வீடு வந்து சேர்ந்தான்.,  யாரிடமும் எதுவும் அநாவசியமாக சொல்லிக் கொள்ளவில்லை., உடல் சோர்வை காரணம் காட்டி இரண்டு நாட்கள் வீட்டிலேயே இருந்தான்., வீட்டில் உள்ளவர்களிடம் பேசுவதை குறைத்துக் கொண்டவன்., அன்று மாலை...
    "தரமுடியாது  போடா" என்று சொல்லி அவனை பிடித்து தள்ள வாசலிலேயே அக்காவுக்கும் தம்பிக்கும் ஒரு சிறு சண்டை நடந்தது., பின்பு "தூங்கும் போது தர முடியாது போ" என்று சொன்னாள்., அவள் ஏற்கனவே அடிக்கடி சித்து விடம் பேசுவது சாருவிற்கு தெரியும் அதனால் தான் அவனை அவளால் ஏற்றுக்கொள்ள முடிந்தது.. அதன்பிறகு வீட்டிற்குள் வந்தவுடன் முதல்முதலாக கந்தசாமி தன்...
    18 சிப்பிக்குள் முத்தாக நீ இருந்தால் உன்னை காக்கும் சிப்பியாக நான் இருப்பேன்.,   ஆழ்கடலாக நம் காதல் நம்மை காத்து நிற்க.,  நம் காதல் இன்னும் இன்னும்  ஆழமாய் போய்க் கொண்டே  இருக்கிறது., நல்ல புரிதல் போதும்  நம் காதல் வாழ்வதற்கு... குழந்தை விஷயம் தெரிந்தவுடன் சற்று நேரம் ஒருவரும்  பேசவில்லை என்றாலும்., பிறகு ஆளாளுக்கு குழந்தையைப் பற்றியே கேட்கத் தொடங்கினர். நண்பர்கள் குடும்பத்தினரும் மித்ரனிடம் குழந்தையை பற்றி விசாரிக்க அவன் சொல்லிக்கொண்டு இருந்தான். அப்போது தான் சாருவின் அம்மா "ஏன்...
    2 யாருக்கும் புரியாத         உணர்வுகளை         பரிசளிக்கிறாய்...         நிழல் படமாக           நீ  இருந்தாலும்         முற்றிலும் மாறுகிறது         என் மனநிலை...         இடி மின்னலாக          இதயத்துடிப்பு மாறிவிட         பூஞ்சாரலாய் உன்         நிழற்பட  நினைவுகளை         வருடிச் செல்கிறது...  காலையில் எப்போதும் போல வேலைக்கு கிளம்பினாலும்., அன்று ஏனோ சாருவின் மனம் மகிழ்ச்சியாய் இருப்பது போல உணர்ந்தாள். ஏதேனும் கனவு கண்டதின்  காரணமாக மகிழ்ச்சி தோன்றுகிறதா,  என்று...
    அப்புறம் அவங்க அப்பா தான் வந்து சமாதானப்படுத்தி கூட்டிட்டு போனாங்க..,   அவங்க அப்பாவ  நான் எந்த விதத்திலும் குறை சொல்ல மாட்டேன்.., அவர் நல்ல மனுஷன்.., ஆனா அவங்க அம்மா வந்து பயங்கரமான ஆளு.., எங்கே நான் அங்கே இருந்த மித்ரன்  என்னோட ரொம்ப க்ளோஸ் ஆயிடுவான் அப்படிங்கிற பயம் அவங்களுக்கு.., அது மட்டுமில்லாம ஏற்கனவே அவங்க...
    13 நிலவு இல்லாத வானம்  போல வெறுமையாய்  இருக்கிறது வாழ்க்கை.,  நீ என் அருகில்  இல்லாத நேரங்களில்..,  உன்னை தொலைத்து  விடக்கூடாது என்று தான்  தொலைவில் இருக்கிறேன்..,  மீண்டும் கைகோர்க்கும்  நாள் தேடி..,  அன்று  மதிய நேரம் அவன் அவனுடைய வேலைக்கு செல்லாததால் அறைக்கு வந்தவன்., சற்று நேரம் தன்னை மறந்து படுக்கையில் சரிந்தவன்.,பின்பு ரெப்பிரஷ் செய்து கொள்ள மட்டும் நேரம் எடுத்துக்கொண்டான்., அவளுக்கு இப்பொழுது என்ன நேரம் இருக்கும் என்று யோசனையோடு ஒரு கப் காபி கலந்து...
    அவருக்கு ஆதரவாக கந்தசாமி நண்பர்கள் குடும்பத்திலுள்ள ஒரு நண்பரின் மனைவி மட்டும் கந்தசாமி இடம் "மித்ரன் அம்மா சொல்வதும் சரிதானே., நீங்க அதை யோசிக்க வேண்டாமா"., என்று சொன்னார்., மித்ரன் நண்பனாகிய அவர் மகன் தான் "அம்மா நீங்க பேசாம இருங்க.,  இது மித்ரனோட  லைப் நீங்க பேசக்கூடாது".,  என்று சொல்லி அவரை வாயடைக்க வைத்தான். இரவு...
    3 நிலவில் நீல் கால் தடம்            பதித்தது போல..,           ஏனடா இதயத்தில்            விழித்தடம்           பதித்தாய்...,  அலுவலக புட்கோட் ல்  சித்தோடு அமர்ந்து இருந்தவளுக்கு., சித்து தான் "ஜூஸ் குடி சாரு.., ஜூசை பார்த்துட்டே இருந்தா ஜூஸ் வாய்க்குள் போகாது., நீ தான் எடுத்து குடிக்கனும்"..,   என்று சொல்லி திட்டிக் கொண்டிருந்தாள். சாரு எப்போதும் போல் சாதாரணமாக இருந்தாலும்., அவள்...
    "இங்க பாருங்க மெடிக்கல் பீல்டு ல உள்ள பொண்ணு தான் நம்ம வீட்டுக்கு மருமகளா வரமுடியும்., வரணும்"., என்றார். "அறிவுகெட்ட தனமா பேசாத ன்னு சொல்லிக்கிட்டு இருக்கேன்.,  படிச்ச பொம்பளை மாதிரி நடந்துக்குற.,  அவனுக்கு கல்யாணம் ஆயிடுச்சு., வேற ஃபீல்டுனாளும் அவன் பிடித்து தான் கல்யாணம் பண்ணியிருக்கான். திரும்பத்திரும்ப பையன் வாழ்க்கையில் நீ தலையிடாத., அவன்...
          சாருவின் அம்மா.,  "தெரியாத தம்பி  இப்ப நீங்க சொல்லித்தான் தெரியும்.,  எங்க கிட்ட கூட ஒரு வார்த்தை சொல்லல., இந்த சித்தாரா பொண்ணுட்ட  அப்பப்ப இவன் பேசி விசாரிப்பான்., அவளும் அவ கூட இருக்குற மாதிரி தானே பேசினா"., என்றார். எப்படி சொல்லுவா நீங்க அவள  நம்பலை இல்லை.,  நம்பாதவங்க ட்ட  எதுவும் சொல்லனும்னு...
    "உன் பொண்டாட்டி  பின்னாடி போறேன்னு சொன்னா.,  உனக்கு கோவம் வருது., டாக்டர் தொழில் எவ்வளவு முக்கியமானது னு தெரியாதா.., இவ்வளவு நாள் இப்படியா இருந்த., இப்ப தானே இப்படி இருக்க..,  உன் பொண்டாட்டிய சொன்னா உனக்கு எவ்ளோ கோவம் வருது..,  ஏன் அப்படி மயக்கி வைத்திருக்காளோ" என்று மறுபடியும் பேசினார். "அம்மா தயவு செய்து அவளை...
    "ஆமாம்"என்று சொல்லிக் கொண்டிருக்க., அவள் பேசுவதையும் அவர்கள் கேட்க நேரிட்டது.,   கல்யாணம் பற்றி பேசக்கூடாது என்று சொல்வதை அவர் கேட்டார்கள்., பின்பு அவர்களுக்குள் "பொண்ணு கல்யாணம் வேண்டாம் னு சொல்லுது டா., அந்த பொண்ணுக்கும் மனசுல எண்ணம் எதுவும் இருக்குமோ., என்றவன்., "டேய் அந்த பொண்ணை கூப்பிட்டு பேசுவோமா.., நான் கூப்பிடட்டுமா" என்று கேட்டான். "ச்சூப் சத்தம்...
    error: Content is protected !!