Saturday, May 4, 2024

    Thevathaiyidam Varam Kaettaen

    அத்தியாயம் 21 அக்ஷையும் மதியும் கம்பனியின் உள்ளே நுழைந்ததிலிருந்து அவர்களை சீசீடிவியினூடாக கண்காணித்துக்கொண்டிருந்த அஜய் மதி மயக்கம் வருவது போல் அக்ஷையின் தோளில் சாய்ந்து கொண்டு நடப்பதும், அக்ஷய் அவளை தாங்கிப்பிடித்தவாறு அழைத்துக்கொண்டு வண்டியின் அருகில் செல்வதும் தெரிய உடனே அக்ஷய்க்கு அழைப்பு விடுத்தான். மதியை வண்டியில் அமர்த்திய அக்ஷய் அலைபேசியை உயிர்ப்பிக்க, பொறுமையில்லாமல் அஜய்யின் குரல்...
    அத்தியாயம் 20 ரெஸ்டூரண்ட்டுக்கு தவறுதலாக வந்த காஜல் ஏன் அஜய் வைத்து சென்ற பரிசை எடுத்து சென்றிருக்க கூடாது என்று மதி சந்தேகத்தை கிளப்ப  "என்ன மதி குழப்புற?" அக்ஷய் குழம்பியவனாக நெற்றியை தடவ காஜல் அதிர்ச்சி அடைந்தாள் என்றால் அஜய் புன்னைகைத்துக் கொண்டிருந்தான்.  "என்ன அஜய் மாமா உங்களுக்கு அந்த சந்தேகம் இல்ல போல. போன்ல என்னெல்லாம்...
    அத்தியாயம் 19 அஜய்யை காதலித்த பெண் சிம்ரன் இல்லாத பட்சத்தில் அந்த பெண் கண்டிப்பாக இறந்திருக்க மாட்டாள். அவ்வாறு இறந்திருந்தால் ஆவியாக இன்று அஜய்யின் பின்னாடி தான் சுற்றிக்கொண்டிருப்பாள் என்று நம்பிய மதி எதோ ஒரு சூழ்நிலையில் மாட்டிக்கொண்டுதான் அவள் அஜய்யை காண வராமல் இருந்திருக்கக் கூடும் என்று நம்பினாள்.    அதனாலையையே அவளை தேடி அக்ஷையோடு அவள்...
    அத்தியாயம் 18 அஜையோடு பேசியதில் அவனுக்கு அலைபேசி அழைப்புகளை விடுத்த எண்ணும், அந்த பெண்ணும் குருகுலம் காலேஜோடு தொடர்பு பட்டவர்கள் என்று முடிவு செய்த மதியும் அக்ஷையும் விசாரணையை இங்கிருந்து ஆரம்பிக்க முடிவெடுத்து குருகுலம் லேடீஸ் காலேஜை நோக்கி புறப்பட்டனர்.  வண்டியில் வரும் பொழுதே அக்ஷையோடு பேசிய மதி தனக்கு எழுந்து சந்தேகங்களையும் தான் அஜய்யிடம் பேசி...
    அத்தியாயம் 17 அஜய் மதியிடம் சிம்ரனை பற்றி சொல்ல தன் காதலை பற்றியும் மதி கேட்க, அக்ஷையை பற்றியும் தனது குடும்பத்தை பற்றியும் முழுவதுமாக கூறுவதாக முடிவெடுத்த அஜய் அடுத்த நாள் சந்த்தித்து கூறுவதாக கூறியிருக்க, அதன் அப்படியே அக்ஷையின் ஹோட்டல் தளத்தில் மதியை சந்தித்தான் அஜய்.  அவன் அங்கு வருவது இதுவே முதல் தடவை. தம்பியின்...
    அத்தியாயம் 16 அக்ஷய் ரொம்ப சந்தோசமாக உணர்ந்தான். தன் காதலி கொடிமலர் தன் கண் முன்னால் நடமாடிக் கொண்டிருந்தாள். காண்பதெல்லாம் கனவா என்று நினைக்கும் அளவுக்கு சந்தோசம் மனதை நிறைத்திருந்தது. இத்தனை நாளும் யாரிடமும் சொல்லாத ரகசியம் அது.  முஜன்மம் பற்றி சினிமாவில் பார்த்த போது சிரித்திருக்கின்றான். "புல் ஷிட்" என்று வாய் விட்டே கூறியும் இருக்கின்றான்....
    அத்தியாயம் 15 கொடிமலரின் வீட்டின் எல்லையில் இருந்தது அந்த பெரிய ஆலமரம்.  பாதையை தொட்டிருப்பதால் யார் அந்த மரத்தடியில் நின்றாலும் பாதையை கடப்பவர் கண்களில் படாமல் இருப்பதில்லை.  விடிந்தால் கல்யாணமென்ற நிலையில், தன்னவனை காணாமலும், பேசாமலும் கல்யாண கனவிலும் மிதந்த கொடிமலர் தூக்கத்தை தொலைத்திருக்க, மெதுவாக நடை போட்டவள் ஆலமர ஊஞ்சலில் அமர்ந்து வானை வெறிக்கலானாள். நிலவும் பாதியாகத்தான்...
    "அஜய்யை சுற்றி புகை மூட்டம்...  விளக்கு ஒளியினாளையா?" ஒருகணம் கண்களை சுறுக்கிப் பார்த்த அக்ஷையின் மூளையின் ஓரத்தில் மதியின் மதிமுகம் மின்ன கண்களை சுழற்றி மதியை நோக்க அவளின் பார்வையும் அஜய் மீது இருக்கவே அந்த வெள்ளை புகை என்னவென்று புரிந்துக் கொண்டவன் அவளை அணுகி குறும்பாக பேசி நடனம் ஆரம்பிக்கவும் அவளோடு ஆட...
    அத்தியாயம் 14 செம்மண்ணூர் கல்யாண விழாக்கோலம் பூண்டு தெருவெங்கும் அலங்கரிக்கப்பட்டிருக்க, ஊருக்கே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ருத்ரமகாதேவியும் வேலனின் மனைவியோடு திருமணத்தில் கலந்துகொள்ள பயணம் செய்து வந்திருக்க, அவர்களை அன்போடு வரவழைத்து உபசரித்த கொடிமலரின் தந்தை தங்கவென குடிசையும் ஒதுக்கிக் கொடுத்து கல்யாணம் முடிந்த பின்பே ஊர் திரும்ப வேண்டும் என்று கேட்டுக்கொள்ள சந்தோசமாக தலையசைத்தனர்...
    அத்தியாயம் 13 "தளபதியின் தம்பியின் திருமணத்துக்கான மட்பாண்டங்கள் அனைத்தும் தயாராகி விட்டன. அனைத்தையும் வண்டியிலேற்றி விட்டேன். பத்திரமாக கொண்டு செல்ல வேண்டிய பொறுப்பையும் மருதனிடம் கொடுத்து விட்டேன்" வேலையாள் வேலன் வந்து சொல்ல  ஊர் தலைவர் "நீயும் கூடவே போய் மாட்பாண்டங்களை ஒப்படைத்து விட்டு பண்ணையார் கொடுக்கும் விளைச்சல்களை  பொறுப்பாய் கையேடு வாங்கிக் கொண்டு வா"  "ஐயா போய்...
    அத்தியாயம் 12 ராஜவேலு தோன்றும் பொழுதெல்லாம் அவனை பிடிக்க ப்ரீத்தி வர சரியாக ருத்ராட்ச மாலை இருக்கும் இடத்துக்கு வந்தவன் ப்ரீத்தி நெருங்கும் பொழுது மறைய ப்ரீத்தியின் கழுத்தில் மாலை விழவும் சரியாக இருந்தது.  எவ்வாறு நடந்ததென்று ப்ரீத்தி யோசிக்கும் பொழுதே அக்ஷய் அதன் கழுத்தை நெறிக்க அவனால் ஆவிகளை பார்க்க முடியுமா? ஏன் என்னிடம் சொல்லவில்லை"...
    அத்தியாயம் 11  மதி நிர்மலோடு சென்ற பிறகு சோபாவில் தொப்பென்று அமர்ந்த அக்ஷய் "மன்னிச்சிக்க மதி எந்த நேரத்திலும் உன்ன விடக் கூடாதென்று தான் உன்ன கண்ட பொழுதே என் பக்கத்துல வச்சுக்கணும், உனக்கு எந்த ஆபத்தும் வர விடக் கூடாதென்று ஏதேதோ திட்டம் போட்டு உன்ன என் பக்கத்துலயே வச்சிக் கொண்டேன். ஆனா ருத்ரமகாதேவியை...
    அத்தியாயம் 10 அக்ஷையும் மதியும் வண்டியை நிறுத்தி விட்டு அக்ஷயின் வீட்டுக்குள் நுழைய  "நிர்மல் எங்க இருக்கான்?" ஸ்வீட்டி மதியின் கையை பிடித்து நிறுத்திக் கேக்க  அவளை புருவம் உயர்த்திப் பார்த்த மதியோ! "நீ நிர்மல காதலிக்கிறாயா?" என்று கேட்க ஸ்வீட்டியின் கண்கள் கலங்கி இருந்ததே ஒழிய  பதிலில்லை.  கண்கள் கலங்கி கண்ணீர் நிறைந்தாலும் கண்ணை விட்டு வழியாமல் காற்றில்...
    "இல்லமா இவ அக்கா இவளை விட ரெண்டு வயசு பெரியவ" கண்களில் வழியும் கண்ணீரை துடைத்தவாறே அப்பெண்மணி சொல்ல  'இரட்டையர்கள் இல்லையென்றால் அந்த ஆத்மா…" புரியாது குழம்பியவள் "அவங்க ரெண்டு பேரும் பார்க்க ஒரே மாதிரி இருப்பாங்களா?"  "இல்லமா ஸ்வீட்டி நீள முகம், கலரா  அழகா இருப்பா.. அவ அக்கா கொஞ்சம் குள்ளம், கலர் கூட கம்மி,...
    அத்தியாயம் 9 நிர்மல் எதுவுமே பேசாமல் வண்டியில் அமர்ந்திருக்க, அவனின் முகமே சொன்னது அவன் அதிர்ச்சியிலும் குழப்பத்திலும் இருக்கின்றான் என்று. அவனை தொந்தரவு செய்யாது அமைதியாக வண்டியை ஓட்டிக் கொண்டு வந்த மதியழகி அவனை வீட்டில் விடாமல் தன் வீட்டுக்கே அழைத்து வர  "ரெண்டு பேரும் நேரங்காலத்தோடு வருவீங்கன்னு தெரிஞ்சிருந்தா சமைச்சி இருப்பேன். சாப்பிட்டுட்டு ராத்திரி தான்...
    அத்தியாயம் 8 பௌர்ணமிக்கு இன்னும் இரண்டே நாள் இருக்க, கொடிமலரையும் அழைத்துக் கொண்டு வீரவேலன் காட்டுக் கோவிலுக்கு பூஜைக்காக சென்று கொண்டிருந்தான்.  அவர்களுக்கு துணையாக பணியாளர்கள் பூஜைக்கு தேவையானவற்றை சுமந்துக் கொண்டு முன்னால் நடக்க, கொடிமலர் தனது தோழியுடன் சேர்ந்து  நடந்துக்க கொண்டிருக்க, வீரவேலன் அவர்களை பின் தொடர்ந்துக் கொண்டிருந்தான்.  கொடிமலரோடு மனம் விட்டு பேச வேண்டும் என்று...
    அத்தியாயம் 7   "பக்கத்து ஊரில் வசிக்கும் தளபதியின் தம்பிக்கு  திருமணமாம். மணமக்கள் புதிதாக கட்டும் வீட்டி வசிப்பதால் வீட்டுக்கு தேவையான மட்பாண்டங்கள் எல்லாம் செய்து தர சொல்லி மணமகளின் தந்தை சொல்லி விட்டிருக்கிறார்" ஊர் தலைவரிடம் வந்த பக்கத்து ஊர்  நபர் சொல்லிக் கொண்டிருக்க ருத்ரமகாதேவி கல்யாணம் என்றதும் தன்னவனை தானும் கல்யாணம் பண்ணி வாழ...
    அத்தியாயம் 6 வழக்கம் போல் காலையில் எழுந்த உடன் தலையாய கடமையாக சீசீடிவியை ஆராந்துக் கொண்டிருந்தான் அக்ஷய். கொஞ்சம் நாட்களாகவே அவன் பார்வை மதியின் வீட்டின் முன்னால் உள்ள சீசீடிவியில் தான் அதிகமாக படியும். காரணம் யோகா செய்யும் மதியும், லட்சுமியும் செய்யும் வாக்குவாதம் தான்.  அவர்கள் கொடுக்கும் முகபாவனையே அவர்கள் என்ன பேசுவார்கள் என்ற ஆவலை...
    "வெல் உனக்கு எப்போதிலிருந்து ஆவிகள் கண்ணுக்கு தெரிய ஆரம்பிச்சது?" "என்ன பத்தி எதையும் சொல்ல நான் இங்க வரல" மதி பட்டென்று சொல்ல  "ஓகே கூல். நான் ஒரு இடத்துக்கு போகணும் நீயும் உன் அப்பாவும் வர"  "எனக்கு தான் சம்பளம் தரீங்க எங்க அப்பா உங்க கிட்ட வேல பாக்கல"  "ஓகே தந்துட்டா போச்சு. எவ்வளவு வேணும் னு...
    அத்தியாயம் 5 "தேவி உன்னை எங்கே எல்லாம் தேடுவது? கண்கட்டு வித்தையெல்லாம் கற்று வைத்திருக்கின்றாயே! அந்த கண்களில் அப்படி என்ன காந்தத்தை வைத்திருக்கிறாய்? பார்க்கும் பொழுதெல்லாம் என்னை உன்னிடம் இழுத்து வந்து என் பார்வையை வேறெங்கும் செல்ல விடாது உன்னிடமே தஞ்சமடைய செய்கிறது"  குளக்கரையில் அமர்ந்திருந்த ருத்ரமகாதேவி திடீரென கேட்ட குரலில் திரும்ப அங்கே நின்றுக் கொண்டிருந்த...
    error: Content is protected !!