Friday, May 24, 2024

    Thevathaiyidam Varam Kaettaen

    அத்தியாயம் 4 மதியின் வண்டி அக்ஷய் சொன்ன விலாசத்தை அடைய வாயில் இருந்த இரண்டு காவலர்களில் ஒருவன் அவளின் அடையாள அட்டையை பரிசோதிக்க, மற்றவனோ அவளை புகைப்படம் எடுத்துக் கொண்டான்.  "வலது பக்கமாக உள்ள வழில போங்க" ஆங்கிலத்தில் சொன்னவாறே அவளுக்கு வாயிலை திறந்து விட,  அவர்கள் சாதாரண காவலாளிகள் போல் அவளுக்கு தோன்றவில்லை. அவர்கள் காவலாளிகள் போடும்...
    அத்தியாயம் 3 அசோகவனத்து சீதை போல் அமர்ந்திருந்தாள் ருத்ரமகாதேவி. வழிகாட்டி இல்லாது வானலோகம் செல்ல முடியாமல் காட்டில் அலைந்து கொண்டிருந்தாள். அவளை தேடியவாறு குதிரை வீரன்.  அப்படி அவள் அலைந்து கொண்டிருக்கும் பொழுது ஒரு கிராமத்தை அடைய மற்பாண்டம் செய்து தனது வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்பவர்களைக் கண்டு அவர்கள் செய்யும் வேலைகளை ரசிக்கலானாள்.  அவள் தான் யார் கண்களுக்கும்...
    error: Content is protected !!