Tuesday, April 30, 2024

    pesaatha kannum pesumae

    அத்தியாயம் –3     அபிநயா அவள் அறையில் தனிமையில் சிந்தித்துக் கொண்டிருந்தாள், அவள் சிந்தனை எல்லாம் வைபவை பற்றியே இருந்தது. அவனை நினைத்து அவளுக்கு சிரிப்பு வந்தது. தனிமையில் அவள் சிரிக்கும் சத்தம் கேட்டு கற்பகம் வந்து எட்டிப்பார்த்து விட்டு சென்றார்.     ‘கடவுளே என் மகள் மனம் விட்டு சிரித்து எவ்வளோ நாட்கள் ஆகிவிட்டது, இவளுடைய சிரிப்பு என்றும்...
    அத்தியாயம் –10     மணமக்களை கோவிலிலேயே இருக்கச் சொல்லிவிட்டு வைபவ் கல்யாணின் வீட்டிற்கு சென்றான். “என்னப்பா நீ மட்டும் வந்திருக்க, எங்க உன்னோட நண்பன் ரெண்டு பேரும் சேர்ந்து தானே வருவீங்க. இன்னைக்கு நீ மட்டும் வந்திருக்கியே” என்றார் மாதவி.     “அம்மா அது வந்து உங்ககிட்ட ஒரு விஷயம்...” என்று தடுமாறிக் கொண்டிருந்தான் வைபவ். “என்னப்பா ஏதாச்சும் குண்டு...
    அத்தியாயம் –12     தலையில் கை வைத்து உட்கார்த்திருந்தான் வைபவ். “நீ கொஞ்சம் வாயை வைச்சுட்டு சும்மா இருந்திருக்கலாம், உனக்கு எதுக்கு இந்த வேண்டாத வேலை, நீ ரெண்டு நாள் அவகாசம் கொடுத்துட்டு இப்போ தலையிலே கைவைச்சுட்டு உட்கார்ந்து இருந்தா என்ன பண்ணமுடியும்???” என்றான் கல்யாண்.     “நீ வேற ஏன்டா கடுப்பை கிளப்புற, ஒருவேளை அவளுக்கு என்னை பிடிக்கலையோ....
    அத்தியாயம் –6     “என்னடா வைபவ் தனியா சிரிச்சுட்டு இருக்க, என்ன விஷயம்ன்னு சொன்னா நானும் சேர்ந்து சிரிப்பேன்ல” என்றான் கல்யாண். வைபவ் சிரித்துக் கொண்டே குறிப்பேடை அவன் பக்கம் நகர்த்தினான்.     “என்னடா பில்கேட்ஸ் கருத்து சொல்லப் போறியான்னு கேட்டு இருக்கு, நீ யாரு என்னை கேள்வி கேட்க, வந்துட்டார் நாட்டமை என்னடா இதெல்லாம், அப்படி என்ன...
    அத்தியாயம் –15     ஆட்டோவில் அவள் ஏறி அமர்ந்ததும் யாரோ கையை போட்டு ஆட்டோவை நிறுத்த வெளியில் எட்டிப்பார்த்தாள் கார்த்திகா. “சார் சவாரி இருக்கு சார் நீங்க வேற ஆட்டோ பார்த்துக்கோங்க” என்று ஆட்டோக்காரர் கூற “இல்லை இவங்களை கூட்டி போக தான் நான் வந்திருக்கேன், தப்பா எடுத்துக்காதீங்க அண்ணா” என்றான் அவன்.     “யாருய்யா நீ வேற வந்து...
    அத்தியாயம் –7     “பேரை சொல்லுவியா மாட்டியா” என்றான் வைபவ். “நாங்கலாம் புண்ணியம் பண்ணவங்க....” என்று ஆரம்பித்து அவள் மீண்டும் இழுக்க, “அம்மா தாயே நீ பேரே சொல்ல வேணாம்” என்று அங்கிருந்து எழ முயன்றான் வைபவ்.     “சரி சரி சொல்றேன் கேட்டுக்கோங்க, என்னோட பேரு சரயு, என்னோட ஊரு தேனிக்கு பக்கத்துல இருக்கற போடி” என்றாள் அவள்....
    அத்தியாயம் –23     ராஜசேகர் சில நாட்களாகவே ஏதோ யோசனையுடன் இருப்பது போலவே இருந்தார். தனக்குள் பேசிக் கொள்வதும் அடிக்கடி கிளம்பி எங்கோ செல்வதும் என்று இருந்த அவரை கண்ட இந்திராவுக்கு கவலையாக இருந்தது.     முத்துவை அழைத்தவர் “முத்து அப்பா ஏன் எப்பவும் ரொம்ப கவலையா தெரியறார், எப்போதுமே யோசனையாகவே இருக்கிறாரே, அலுவலகத்தில் எதுவும் பிரச்சனையா”என்றார்அவர்.     “அம்மா அப்படி எதுவும்...
    அத்தியாயம் –13     இரு ஜோடிகளும் படியேறி மாடிக்கு வந்தனர். அபியையும் வைபவையும் தனியாக விட்டு கல்யாணும் கார்த்திகாவும் அந்த மாடியின் மறுகோடிக்கு சென்றனர்.முன்தினம் செய்தியில் புயல் எச்சரிக்கை விடுத்திருந்தனர், சூரியன் சுட்டெரிக்காத அந்த பகல் பொழுது ஒரு ஜோடிக்கு ரம்யமாய் இருக்க மறு ஜோடிக்கு புயலுக்கு முந்தைய அமைதியை தாங்கியிருந்தது.     வந்ததில் இருந்து அமைதியாகவே நின்றிருந்தான் கல்யாண்,...
    அத்தியாயம் –11     கற்பகம் தன் கணவர் வைத்தியநாதனை குடைந்து கொண்டிருந்தார். “என்னங்க அந்த வைபவ் தம்பி பத்தி வேற யார்கிட்டயோ விசாரிக்கறேன்னு சொன்னீங்களே. நல்ல விதமா தானே சொன்னாங்க” என்று அவர் அடுக்கடுக்காய் கேள்வி கேட்க அவர் பதில் கூறத் தொடங்கினார்.     “ஆமா கற்பகம் நல்லா விசாரிச்சுட்டேன், பூரண திருப்தியா இருக்கு. அந்த தம்பி அவரை பத்தி...
    அத்தியாயம் –5     அவளை பார்த்துக் கொண்டு நின்றிருந்தான் வைபவ், “டேய் டேய் என்னடா எவ்வளவு நேரமா உன்னை கூப்பிட்டு இருக்கேன். வைபவ் டேய் வாடா போகலாம்” என்று கல்யாணின் நீண்ட அழைப்புக்கு பின் சுயஉணர்வுக்கு வந்தவன் “என்னடா” என்றான்.     “அவங்க அந்த பஸ்ல ஏறிட்டாங்க, வாடா போகலாம்” என்றான் கல்யாண். “டேய் அவ பஸ்ல போறவரைக்கும் பார்த்திட்டு...
    அத்தியாயம் –19     மறுவீட்டு விருந்து முடிந்து சரயு பெற்றோரிடம் பிரியாவிடை பெற்று கண்ணீர் மல்க தேனியில் இருந்து கிளம்பினாள். சென்னையில் கார்த்திகா ஆரத்தி எடுத்து வரவேற்க சரயு புகுந்த வீட்டில் தன் முதல் தடம் பதித்தாள். கணவனுடன் நுழையும் போது ஏதோ ஒரு கூச்சமும், வெட்கமும், பெருமையும் என்று பலவித உணர்வுகள் அவளை சூழ்ந்து கொண்டது.     முத்து...
    அத்தியாயம் –22     வைபவ் கல்யாணின் எண்ணுக்கு முயற்சிக்க முதல் அழைப்பிலேயே அவன் கைபேசியை எடுத்து காதுக்கு கொடுத்தான். “சொல்லு வைபவ்” என்றான். “கல்யாண் மாதுரி மேடத்தோட வீட்டு விசேஷம், நாம போகணும் அதை ஞாபகப்படுத்த தான் கூப்பிட்டேன்” என்றான் அவன்.     “அதெல்லாம் எனக்கு ஞாபகம் இருக்கு வைபவ், நான் அதுக்காக தான் சீர்வரிசை சாமான் எல்லாம் வாங்க...
    அத்தியாயம் –17     வைபவ் கிழக்கு கடற்கரைசாலையை கடந்து நகருக்குள் நுழைந்ததும் வழியில் நிறுத்தி ஒரு ஆட்டோவில் அவளை ஏற்றினான். அவளை வீடு வரை அவன் கொண்டு விடமுடியாது என்பதால் அவ்வாறு செய்தான். ஆனாலும் மனம் கேட்காமல் அவள் செல்லும் ஆட்டோவை பின் தொடர்ந்தான்.     அவள் வீட்டில் இறங்கி பணம் கொடுத்துவிட்டு உள்ளே செல்வதை பார்த்த பின்பே...
    அத்தியாயம் –2     “ஹலோ கல்யாண் எங்கடா இருக்க” என்றான் வைபவ். “என்னடா ஆச்சு நான் நம்ம ஆபீஸ்ல தான் இருக்கேன், சொல்லுடா” என்றான் அவன் மறுமுனையில். “நீ சாப்பிட்டியா, எனக்கு ரொம்ப பசிக்குது நாம வெளிய போய் சாப்பிடலாமா” என்றான் வைபவ்.     “நான் ஒருமணிகெல்லாம் சாப்பிட்டேன்டா, நீ இன்னுமா சாப்பிடாம இருக்க, மணி நாலரை ஆகப் போகுது”...
    அத்தியாயம் –14     ஒரு வாரத்தில் என்னென்ன மாற்றங்கள் என்று யோசித்துக் கொண்டிருந்த சக்தி சரயு நடந்த நிகழ்வுகளை அசை போட்டாள். “அம்மாடி செல்வி என்னடா சொல்ற, அவங்களை வர சொல்லலாமா”என்றார்சக்திசரயுவின் பெற்றோர் சரவணன் - வள்ளி, சரயுவை வீட்டில் செல்லமாக செல்வி என்றே அழைப்பர்.     “அப்பா நான் தான் இப்போதைக்கு கல்யாணம் வேணாம்னு சொல்லிட்டு இருக்கேனே,...
    அத்தியாயம் –20     கல்யாணும் கார்த்திகாவும் அபி வீட்டினரை விருந்துக்கு அழைக்க அவர்கள் வீட்டிற்கு சென்றிருந்தனர். இதெல்லாமே வைபவின் ஏற்பாடு, சென்ற முறை அவன் சென்றிருந்த போது வைத்தியநாதன் சற்று முறைப்பாக இருந்ததால் அவன் செல்லாமல் கல்யாணை அனுப்பி வைத்தான்.     “வாங்க... வாங்க” என்று சம்பிரதாயமாக வரவேற்றார் வைத்தியநாதன். “வாங்க தம்பி, வாம்மா” என்று கற்பகமும் அழைக்க இருவரும்...
    அத்தியாயம் –4     “என்னடா சொல்ற நீ அந்த பொண்ணை விரும்பறியா”. நண்பனின் கேள்வியில் சற்று நேரம் மௌனித்த வைபவ் தொடர்ந்தான் “தெரியலைடா ஆனா அவளை கஷ்டப்படாம பார்த்துக்கணும்ன்னு தோணுதுடா கல்யாண்” என்றான் அவன்.     “என்னடா சொல்ற, நீ சொல்றது ஒண்ணுமே புரியலை, விளங்கற மாதிரி  சொல்லுடா” என்றான் கல்யாண். “நான் அந்த பொண்ணை விரும்புறேனான்னு எனக்கு தெரியலைடா,...
    அத்தியாயம் –9     எதையும் யோசிக்காமல் வைபவ் சட்டென்று அவள் காதலை அங்கீகரித்தான். அவள் ஏதேதோ அவனிடம் பேசிவிட்டு போனை வைத்தாள். போனை வைத்தவள் மனம் சந்தோசத்தில் கொக்கரித்தது.     வைபவுக்கோ இப்படி நண்பர்களுக்கு கூட சொல்லாமல் சரியென்று விட்டோமே என்று நினைத்துக் கொண்டிருந்தான். மறுநாள் கல்லூரியில் இருவரையும் தனியே அழைத்து அவன் ஷர்மியின் காதலை ஏற்றுக் கொண்டதை...
    error: Content is protected !!