Friday, May 2, 2025

    Tamil Novels

    *9* எங்கோ தொலைவில் கதவு தட்டப்படும் அரவம் கேட்க தலையை சிலுப்பியவள் மீண்டும் உறக்கத்திற்குச் செல்ல, அந்த அரவம் இடைவிடாது தொடர்ந்து செவியைத் தீண்ட, அடித்துபிடித்து அவசரமாய் எழுந்து அமர்ந்தாள் கீர்த்தனா. அழுது கொண்டே இருந்தவள் அப்படியே தரையில் தூங்கியிருந்தாள்.  அதிகம் யோசிக்கத் தேவையின்றி இருக்கும் இடம் பளிச்சென்று உடனே நினைவில் வர, கீர்த்தனாவின் பார்வை மெத்தையில்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 72. அர்ஜூன் தாரிகா வீட்டிற்கு சென்றான்.அனைத்து பொருட்களும் களைந்திருக்க, அங்கங்கு இரத்தக்கறை பார்த்து அவனுக்கு பயம் தொற்றிக் கொண்டது. தாரிகா அம்மாவிற்கு போன் செய்ய, அவரும் போன் எடுக்கவில்லை.அகிலிடம் கூறி விட்டு கவினும் தாரிகாவும் வெளியே வந்த கொஞ்ச தூரத்தில் அவர்களை இடித்து தள்ளிய வேன் ஒன்று அவர்களை...
    அத்தியாயம் 15 மண்டபத்திலிருந்து வீடு திரும்பிய பின் ஷஹீயின் உடையையும், அலங்காரங்களையும் கலைக்க ஹாஜரா, ஹனா மற்றும் ஜமீலா உதவி செய்து கொண்டிருக்க பாஷித்தின் அறையில் துணி மாற்றிய ரஹ்மான் அஷ்ராப்போடு வெளியே கிளம்பி சென்றிருந்தான். பானு குளித்து முடித்து விட்டு ஒரு சாதாரண சுடிதாரை அணிந்து கொண்டு, சாதாரணமாக நகைகளை போட்டுக்கொள்ள, அறையின் உள்ளே வந்த...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 71. தாரிகா சாப்பிட்டு நிவாஸுடன் வகுப்பிற்கு வரும் வழியில், கவினுடன் முன் சுற்றிக் கொண்டிருந்த பொண்ணு அவனை பற்றி பேசிக் கொண்டிருந்தாள். அதை பார்த்து நின்றாள். கவின் பணக்காரனெல்லாம் இல்லை. அவனை அன்று ஒரு ரெஸ்டாரண்டில் பார்த்தேன். சர்வராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறான். ச்சே..இந்த மாதிரி லோ கிளாஸா இருப்பான்னு...
    அத்தியாயம் 14 வலீமா விருந்தை ஊரிலுள்ள ஒரு மண்டபத்தை ஏற்பாடு செய்து இருதரப்பு சொந்தபந்தங்களையும் அழைத்து சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார் நவ்பர் பாய். இன்று வெள்ளை நிறத்தில் பூ வேலைப்பாடுகளோடு முத்துக்களும், கற்களும் பதிந்த நீண்ட கவுனைதான் ஷஹீ அணிவதாக இருக்கிறாள். காலையிலையே குளித்து விட்டு முடியை உலர்த்திக் கொண்டவள் பாலர் பெண்களின் வசமாக அவள் சிந்தனையில்...
    *8* தன் அறையா இது என்ற வியப்புடன் உள்நுழைந்தவன் அப்படியே ஒரு நொடி நின்றுவிட, தலைகுனிந்து அவனை பின்தொடர்ந்து வந்த கீர்த்தனா லேசாக அவன் முதுகில் மோதி தடுமாறி நின்றாள்.  “பார்த்து கண்ணு…” என்று இயல்பாய் சொன்னவன் புன்முறுவலுடன் கதவை தாழிட்டு வர, படபடப்புடன் தன் சேலை நுனியை பிடித்தபடி நின்றாள் கீர்த்தி. அவளின் தயக்கத்தை கண்டவன் வெட்கச்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 70. அர்ஜூன் வீட்டிற்கு சென்றவுடன் பசங்க அனைவரும் சேர்ந்தே படுத்துக் கொண்டனர். சந்தோசமாக அவர்கள் நண்பர்களுடன் சேர்ந்து இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நினைவுகள், சிந்தனைகள் ஓடிக் கொண்டிருந்தது. அவர்களும் உறங்க, அர்ஜூன் பால்கனி சென்று கருமேகத்தை துளைத்து வெளியே வந்த நிலவை ரசித்தவாறு நின்றான். தூங்கவில்லையா அர்ஜூன்?என்றொரு சத்தம்...
    அத்தியாயம் 13 விருந்தெல்லாம் முடிய பெண்கள் ஒவ்வொரு பக்கமாக அமர்ந்து கதையடித்துக் கொண்டிருந்தனர். ஷஹீயின் மருதாணி ஓரளவாக காய்ந்த பின் சகஜமாக அமரலானாள் அவள். அதன் பின் அவள் அறையில் இளம் பெண்கள் மட்டும் ஒன்று கூடி கேலி கிண்டலோடு அரட்டையில் இறங்க ஹாஜரா அவளை வித விதமாக போட்டோ எடுத்து யாரும் அறியாமல் ரஹ்மானுக்கு...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 69. நித்தியை அழைத்து சென்ற சைலேஷ் அவளது கையை பற்றி,நாம் பிரிந்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனக்கு ஒன்றுமாகாது. நீ எதை பற்றியும் கவலைப்படக்கூடாது.அப்புறம் இன்று காலை நடந்ததை நினைத்துக் கொண்டிருக்காதே! இனி அவன் உன் கண் முன் வர மாட்டான்.சரியா? கேட்டான். ஓ.கே என்றாள் சுருக்கமாக. வீட்டிற்கு வந்தனர் இருவரும்....
    அத்தியாயம் 12 இன்று அஸருக்கும் பின்னால் பள்ளியில் பானுவுக்கு ரஹ்மானுக்கு நிகாஹ் நடைபெற இருக்கிறது. ஊரிலுள்ள ஆண்கள் அனைவருக்கும் பள்ளிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதோடு, உறவினர்கள், நண்பர்கள் என்று ஆண்கள் மட்டும் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி அது. பள்ளியில் நடைபெறுவது பதிவுத்திருமணம். அதை வீட்டில் கூட செய்யலாம். பள்ளிவாசல் ஆண்கள் அனைவரும் கூடும் பொது இடமானதால்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ உங்களுக்கான எபிசோடு 68 ஸ்ரீயும் பாப்பாவும் விளையாண்டு கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டே அமர்ந்திருந்தான் அர்ஜூன். போன் பேசிக் கொண்டே வந்த வினிதா அர்ஜூனை பார்த்து அவனருகே அமர்ந்து போனை துண்டித்தார். அக்கா..அது என்ன புண்ணு என்று கேட்டான் அர்ஜூன். என்ன? அக்கா தெரியாதது போல் கேட்க, அனு சொன்னா, ஸ்ரீக்கு ஏதோ புண்ணு...
    அத்தியாயம் 11 அந்த ஊரில் மாலையானால் சிறுவர்கள் விளையாட்டு மைதானத்தில் கூடுவதும் மஹரிப்பிக்கு அதான் சொல்லும் வரை விளையாடுவதும் வளமையானதே! அதுவும் பாடசாலை விடுமுறை நாட்களில் காலையிலிருந்து மாலை வரை விளையாட்டு மைதானம் சிறுவர்களால் நிறைந்து இருக்கும். அன்றும் அப்படித்தான் காலையிலிருந்தே மைதானத்தில் கிரிக்கட் ஆடிக்கொண்டிருந்தனர் சிறுவர்கள். அதில் பன்னிரண்டு வயது ரஹ்மானும் பன்னிரண்டு வயது முபாரக்கும்...
    அத்தியாயம் 10 ரஹ்மானின் மனதில் என்று பானு நுழைந்தாலோ அன்றிலிருந்து அவள் சிந்தனையை தவிர வேறு வந்ததில்லை. அவள் தன் வாழ்வில் வேண்டும் என்று தானே காதலை சொல்ல புறப்பட்டான். ஏற்றுக்கொள்வாளா? மறுப்பாளா? மறுத்தால்? சம்மதம் கிடைக்கும் வரை படையெடுப்பு தொடரும். ஆனால் எல்லாம் கல்யாணத்தில் வந்து நின்ற பிறகு அவள் தனக்கானவள் என்ற உரிமை தானாக...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ். அனைவருக்கும் விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள். இதோ உங்களுக்கான இன்றைய எபிசோடு 67.. அபி தலையில்  கை வைத்தவாறு அமர்ந்திருக்க,தருண் அபி அருகே அமர்ந்தான். அபி போன் ஒலிக்க அவன் பார்த்து விட்டு எடுக்காமலிருந்தான்.மீண்டும் போன் ஒலிக்க,. டேய்..எடுத்து பேசுடா என்றான் தருண். இல்லடா. நான் பேசுனா டென்சனா இருக்கேன்னு மாமா கண்டுபிடிச்சிருவாங்க.ப்ளீஸ் டா..நீ ஏதாவது பேசி சமாளி. அய்யோ! அண்ணா கிட்ட...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 66.. இதயா தருண் அருகே வந்து, அபி தான போனில். நான் சொல்லும் வரை கட் செய்யாதே என்றாள் மெதுவாக. வா..தருண் என்று இதயா அழைக்க அவன் தயங்கி நின்றான். வாப்பா..என்று அவர்களது அம்மா அழைத்தார். அனைவரும் உள்ளே சென்றவுடன், அம்மா...நில்லுங்கள். என்ன இது? அவங்க என்ன சொல்றாங்க? கேட்டாள் இன்பா. உன்ன...
    அத்தியாயம் 9 நாட்கள் அதன் போக்கில் சென்று கொண்டிருந்தன. தூரத்திலிருந்தே பானுவை பார்த்துக்கொண்டிருந்த ரஹ்மான் அவளிடம் சென்று பேச முயற்சிக்கவில்லை. அவன் மனதில் அச்சம் குடிகொண்டிருந்தது. பிடிக்கவில்லை என்று சொன்னவள் கல்யாணத்துக்கு சம்மதம் கூறிய பின்னும் அவனை முறைத்து பார்பதிலையே குடும்பத்துக்காகத்தான் திருமணத்துக்கு சம்மதித்தாள் என்று நன்றாகவே புரிந்தது. வீராப்பாக குடும்பத்துக்காக சம்மதித்தேயானால் இந்த திருமணம்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. அனைவருக்கும் இனிய இரவு வணக்கம். இன்றைய உங்களுக்கான எபிசோடு 65.. அர்ஜூனை மேகா முத்தமிடும் முன்னே அவளது கழுத்தை பிடித்து இழுத்து சுவற்றில் சாய்த்தவன், உன்னை பார்த்தால் அருவருப்பாக உள்ளது. ச்சீ.. உனக்கு என் மனம் தெரிந்தும் என் அம்மாவுடன் சேர்ந்து கொண்டு என்ன செய்கிறாய்? காதல் அடுத்தவர் கூறி வராது.அது தானாய் பிறக்கும்.காதல் தமக்கான வழியை...
    அத்தியாயம் 8 ரஹ்மான் வீட்டில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு மூலையில் அமர்ந்திருந்தனர். ரஹ்மான் மட்டும் வீட்டிலில்லை. ஷஹீராவின் வீட்டிலிருந்து அஸ்ரப்போடு கிளம்பிச்சென்றவன் இன்னும் வீடு வந்து சேர்ந்தானில்லை. பெரியவர்கள் ரஹ்மான் செய்ததை நம்ப முடியாமல் ஆளாளுக்கு அதை பற்றியே பேசிக்கொண்டிருக்க, முற்றத்தில் அமர்ந்திருந்த இளசுகள் ரஹ்மானுக்கு சப்போர்ட் பண்ணி பேசிக்கொண்டிருந்தனர். "அன்னைக்கி அவ்வளவு உருகி உருகி லவ் ஸ்டோரி சொன்னவன்...
    ஹாய்..ப்ரெண்ட்ஸ்.. இனிய இரவு வணக்கம். இதோ..உங்களுக்கான இன்றைய எபிசோடு 64.. அக்கா..வாங்க உள்ளே போகலாம் பாப்பா தேடப் போறாள் என்று ஸ்ரீ கூற, இவகிட்ட இதுக்கு மேல என்னத்தை பேச என்று அக்கா நினைத்துக் கொண்டே எழுந்தார்.அகிலும் அர்ஜூனும் அனைவரும் இருக்கும் இடத்திற்கு சென்றனர். அர்ஜூன்..என்று ஓடி வந்து அவளை மேகா அணைத்தாள். நந்து அவர்கள் அருகே வர, பாடல்...
    அத்தியாயம் 7 ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகிற பொழுது தொடு வானத்தைத் தொடுகிற உறவு ஒரு நாளுக்குள் எத்தனை கனவு உன் பார்வையில் விழுகின்ற பொழுது தொடு வானத்தைத் தொடுகின்ற உணர்வு ஒரு நிமிடத்தில் எத்தனை மயக்கம் இந்த மயக்கத்தில் எத்தனை தயக்கம் இந்த தயக்கத்திலும் வரும் நடுக்கம் என்றாலும் கால்கள் மிதக்கும் ஓஹோ... "ஹாய்..." ரஹ்மானின் முகத்தில் அப்படி ஒரு புன்னகை அது சூரியனை கண்டு...
    error: Content is protected !!