Tamil Novels
*25*
நெற்றியிலிருந்து மணி மணியாய் வழிந்த வியர்வையை துடைத்துவிட்டபடி கரண்டியை சுழற்றி அனாசியமாய் உருளை வறுவல் செய்தவள் மற்றொரு அடுப்பில் இட்லி ஊத்தி வைத்தாள். மறுபுறம் தண்ணீர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி உணவுப் பையில் திணித்துவிட்டு,
“சஞ்சய்… நேரமாகுது என்ன பண்ணிட்டு இருக்க?” என்று மகனுக்கு குரல் கொடுத்தாள்.
அவளது குரலுக்காகவே காத்திருந்தது போல் அவள் முன் ஆஜராகியவன்...
அத்தியாயம் 24
"நரசிம்மன் தாத்தா நீங்களும் மாரிமுத்து தாத்தாவும் சின்ன வயசுல இருந்தே ப்ரெண்ட்ஸ்ஸா? இல்ல ஸ்கூல் காலேஜ் போறப்போல இருந்தே ப்ரெண்ட்ஸா?" உறவாடி கெடுக்கப் பாக்குறியாடா கிழவா? இரு போட்டு வாங்குறேன் என்று தாஸ் கேள்வி கேட்க ஆரம்பித்தான்.
"ப்ரெஸ்ஸா... அப்படின்னா...."
"எங்கப்பாவும் நீங்களும் எப்போல இருந்து சிநேகிதங்களானீங்க என்று கேக்குறாரு மாப்புள" என்றான் செங்கதிரவன்.
"ஓஹ்... அதைத்தான்...
அத்தியாயம் 26
மறுநாள் காலையில் யுவி அவனது அறையிலிருந்து எழுந்து, நான் எப்படி இங்கே வந்தேன் என்று யோசித்துக் கொண்டே அவனது அறையை பார்த்தான்.
பாட்டி என்று கத்தினான். அவனது அறையின் அருகே அனைவரும் வந்தனர். அவனது அறை முழுவதும் தண்ணீரால் நிரம்பி வழிந்தது. வேகமாக வெளியே வந்து,
டேய் குட்டி சாத்தான், எங்கடா இருக்கிறாய்? என்று கேட்டுக்...
கடந்து விடலாம் என்று முடிவெடுத்த பின்னரும் ஏதோவொரு வகையில் பழையது அவர்களுக்கு இடையில் புகுந்து அவர்களை பின்னோக்கி இழுத்துவிடுகிறது. வேண்டாத நினைவுகளை மனதிலிருந்து ஒதுக்கி முழுமையான ஒரு வாழ்வு வாழ முடியுமா என்ற சந்தேகமும் ஏக்கமும் ஏகத்திற்கு மண்டிக்கிடக்கும் நேரமெல்லாம் அவர்களின் மொழி மெளனமாகிவிடுகிறது. இதை கடந்துதான் ஆகவேண்டும் என்று மனம் சொன்னாலும் கீர்த்தியை...
*24*
ஊரே விழாக்கோலம் பூண்டிருக்க, அந்தி நேர அமைதிக்கு எதிர்பதமாய் பரபரப்பாய் இருந்தது அவ்வூர். காலை கொடியேறி காப்பு கட்டுதலோடு துவங்கியது சோமயனூர் மாரியம்மன் கோவில் திருவிழா. இனி பூச்சாடல், கரகம், விளக்கு பூஜை, பால்குடம், தீமிதி, பூச்சட்டி ஏந்துதல் என்று விழா முடியும் வரை கலகலப்புக்கும் பரபரப்புக்கும் பஞ்சமில்லை.
“துரைக்கு இப்போதான் இங்குட்டு வர நாழி...
அத்தியாயம் 25
கௌதம் எதற்கு கல்லூரிக்கு வரவில்லை என்று விசாரித்து கூறுகிறாயா? விமலா வருணிடம் கேட்டாள்.
எதற்காக அவனை பற்றி கேட்கிறாய்? இது தேவையா? ஏற்கனவே யுவனிற்கு உதவ சென்று தான் பிரச்சனையில் மாட்டிக் கொண்டாய்? நிலா கேட்க,
இல்லை, அவனது படிப்பு என்று விமலா இழுக்க, அவன் என்ன வேண்டுமானாலும் செய்து விட்டு போகட்டும். அது உனக்கு...
அத்தியாயம் 23
பொறுமையாக தாஸும், மிதுவும் கூறியதை கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பாரிவள்லல் "சந்தேகமே இல்ல அந்த நரசிம்மன் தான் வில்லன். சுத்தி வளைச்சி கத தான் சொல்லுவியா?" மிதுவை முறைத்தான்.
"அப்போ அந்தாளுக்கு எங்க குடும்பத்து மேல எந்த பகையுமில்ல. மிது குடும்பத்தோட உறவாடி கெடுக்கணும் என்று நினைக்கிறார் என்று சொல்லுறீங்களா? ஆனா எங்க அம்மா,...
அத்தியாயம் 24
கௌதம் கூறிய இடத்திற்கு வந்தார்கள். ராஜாவும் கவியும் காரிலே மறைந்து இருந்தனர். யுவி மட்டும் உள்ளே சென்றான். அவனுடைய நண்பர்கள் எல்லாரிடமும் எப்பொழுதும் போல் பேசி விட்டு சுற்றி சுற்றி பார்த்தான்.
அந்த பொண்ணு எங்கடா?
அவர்கள் அவளை காட்ட, முகம் முழுவதும் அவனிடம் அடி வாங்கி சிவந்து அவனது கை தடத்துடன் இருந்தது. வாயிலிருந்து...
அத்தியாயம் 23
வெளியே சென்ற ராஜாவிடம் பிரியங்கா பேசிக் கொண்டிருந்தாள். அங்கே வந்த அவளது சொந்தக்கார பொண்ணு..
பிரியங்கா…. சித்தி கவிதாவை அடித்து விட்டார். அவள் அழுது கொண்டே அவளது அறைக்கு சென்று விட்டாள் என்று கூற, பிரியங்காவும் வேகமாக உள்ளே சென்றாள். ராஜாவிற்கு போன் வர, நான் அப்புறம் பேசுகிறேன் என்று உள்ளே சென்றான்.
பிரியங்கா நேராக...
அத்தியாயம் 22
மது அழைத்து தாஸின் வீட்டார் வருவதாக கூறியதும் மங்களத்துக்கு கை, கால் ஓடவில்லை.
"அத்த... இத்தனை வருஷம் கழிச்சி எதுக்கு வரங்களாம்?"
"எனக்கெப்படிடி தெரியும்? வந்தா தானே தெரியும்? முதல்ல வரட்டும். மிது என்ன சொன்னா? எல்லாரும் வரங்கலாமா? இல்ல அவ புருஷன் மட்டும் வரானா?" நாச்சிக்கு கொஞ்சம் கூட நம்பிக்கையில்லை.
தாஸ் ஏதாவது பேசியிருப்பான். அவனை...
அத்தியாயம் 22
மதியவேளையில் ரகு அம்மா வெளியே வந்தார். அவன் எதையும் காட்டிக் கொள்ளாமல், வெளியே செல்வோமா?
நாம் வெளியே சென்று எவ்வளவு நாட்களாகிறது? நான் தயாராகி விட்டு வருகிறேன் என்று உள்ளே சென்று ரகு கூறியதை போனில் கூற,
ரியா, ரகு, மரகதம் அனைவரும் வெளியே சென்று வந்த கொஞ்ச நேரத்தில் மித்துவை அவர்கள் நினைத்துக் கொண்டிருப்பதாக...
அத்தியாயம் 21
பாலா காரை விட்டு இறங்க நினைக்க, இறங்காதீர்கள் என்று ரேணு காரை எடுக்க, ஒருவன் முன்னே வந்து கார் கண்ணாடியை உடைத்தான்.
நீயா? என்று அதிர்ச்சியில் ரேணு அவனை பார்க்கும் சமயத்தில் பாலா கீழே இறங்கினான்.
பாலாவை அவனுடைய ஆட்கள் தாக்க, பாலாவும் சண்டை போட்டான். ஆனால் ஒரு கட்டத்தில் முடியாமல் போகவே,
நீங்கள் யாரடா?
அய்யோ பாவம்...
அத்தியாயம் 21
தீபாவளி நாளும் அழகாக விடிந்தது எண்ணெய் தேய்த்து வெந்நீரில் குளித்து புத்தாடை அணிந்து தாஸின் குடும்பத்தார் அனைவரும் பூஜை அறையில் ஒன்று கூடியிருந்தனர். மலர்களால் அகங்காரிக்கப்பட்ட கடவுள்களின் படங்களின் முன்னால் தேங்காய் கலசம், நவதானியங்கள், பணம், நாணயங்கள் ஆகியவற்றை தலைவாழை இலையில் வைக்கப்பட்டிருந்தன.
முழுமுதற் கடவுளான விநாயகரை முதலில் வழிபட்ட பிறகு, குபேர, லட்சுமியின்...
அத்தியாயம் 20
ஸ்வேதா சமையலறையில் வேலை செய்து கொண்டிருந்தாள். மது விளையாடிக் கொண்டிருந்தாள்.
திடீரென்று ஒரே சத்தம்.
ஸ்வேதா....ஸ்வேதா....... என்று கத்திக் கொண்டே ரகு கையில் ரியாவை பிடித்துக் கொண்டு வேகமாக வர, ராஜம்மாவும் உடன் வந்திருந்தார்.
தம்பி...கத்தாதீர்கள்! வேண்டாம் என்று கூறிக் கொண்டே வந்தார்.
என்ன ஆயிற்று? பார்வதியம்மா கேட்க,
ராஜம்மாவை பார்த்து, வாருங்கள் ...ஸ்வேதா அழைத்து விட்டு ரியா குட்டி.....என்று...
அத்தியாயம் 19
கவிதா, அவளுடைய தோழி, சுந்தர் அறைக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அவனை பார்த்து விட்டு அவர்கள் வெளியே வந்து உட்கார்ந்தனர். மஞ்சுவும் ராஜாவும் சூர்யாவுடன் இருந்தனர். கவிதாவும் மற்றவர்களும் உள்ளே வந்தனர். சூர்யாவிற்கு பிடித்த உணவை மஞ்சு வாங்கி வந்திருந்தாள். அவனிடம் அவள் கொடுக்கவே,
ஏய், அறுந்த வாலு, ஏதாவது பேசிக் கொண்டே இருப்பாய்....
அத்தியாயம் 25
குப்புற கட்டிலில் படுத்து அழுது கொண்டிருந்தாள் ஜானு.
மருமகளே..மருமகளே..என்று சத்தமிட்டுக் கொண்டே உள்ளே வந்தார் ஆதேஷ் அப்பா.
வேகமாக எழுந்து கட்டிலில் அமர்ந்தாள் ஜானு.
அவளை பார்த்து, என்னம்மா முகமெல்லாம் என்று உணவு தட்டை ஓரிடத்தில் வைத்து விட்டு கட்டிலில் அமர்ந்தார்.
இங்க வாம்மா என்று அவளை அழைத்து அழுதாயா?
அங்கிள் என்று அவள் அவர் மீது சாய்ந்து அழ,...
அத்தியாயம் 20
சுடச் சுட தேநீரோடு வடையும், பஜ்ஜியும் எடுத்துக் கொண்டு அகல்யாவும், மிதுவும் சிரித்துப் பேசியவாறு வந்து தணிகை வேலனுக்கும், தாஸுக்கும் மதுமிதாவுக்கும் கொடுத்தார்கள்.
"அண்ணா... அம்மா நீ சென்னையில பட்டினி கெடக்குறது போல பேசுவாங்க. ஆனா அண்ணி நல்லாவே சமைக்கிறாங்க" என்று சிரித்தாள் அகல்யா.
"எல்லாம் யூ டியூபின் மகிமை" என்று தாஸ் சிரிக்க,
"போ...ண்ணா நானும்...
அத்தியாயம் 18
ராஜா வீட்டிற்கு வந்தான். மணி ஆறை தாண்டியது.
தோழிகள் அனைவரும் செயல்திட்டத்தை தயார் செய்து கொண்டிருக்க, அவன் அம்மா காபி என்றான்.
இன்றாவது சாப்பிட்டு விட்டு போ என்றார் அம்மா.
இன்று நீங்களும், அப்பாவும் மட்டும் சாப்பிடுங்கள். நாங்கள் வெளியே சாப்பிடப் போகிறோம்.
மஞ்சு ராஜாவிடம், நீ உண்மையாக தான் கூறுகிறாயா?
அவன் தலையசைத்துக் கொண்டே, கவிதாவின் கையை பார்க்க,...
அத்தியாயம் 19
"பரவாயில்லையே நம்ம ஊருல இம்புட்டு நல்ல துணி கிடைக்குதா?" என்றவாறு சோலையம்மாள் தாஸ் வாங்கி வந்த புடைவையை பார்த்துக் கொண்டிருக்க, அகல்யா அவள் கையில் மிது கொடுத்த சுடிதாரை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"துணிய பார்த்ததும் பஞ்சபரதேசிங்க மாதிரி ரெண்டும் எப்படி குஷியாகுதுங்க. அவன் பொண்டாட்டி பேச்ச கேட்டுகிட்டு மாமியார் வீட்டுக்கு போயிட்டு, அங்க சாப்பிட்டு...
அத்தியாயம் 17
ரேணு பாலா இருக்கும் இடத்திற்கு சென்று பாலா... பாலா..... கத்திக் கொண்டே வந்தாள்.
அங்கே இருப்பவர்களுக்கு சத்தம் கேட்க, பாலா திரும்பி பார்த்தான். ரேணு வியர்த்து விறுவிறுக்க அழுது கொண்டே வந்திருந்தாள்.
அவளை பார்த்தவுடன், நீ எதற்காக இங்கே வந்தாய்? கோபமாக அவன் கேட்க, அவள் திக்கி திக்கி ஏதோ கூறினாள். அவனுக்கு புரியவில்லை என்றாலும்,...