Tamil Novels
அத்தியாயம் - 8
ஈஸ்வரன் என்ன பக்கத்து வீட்டுக்காரரா? நாலடி எடுத்து வச்சு போயி கூட்டிண்டு வர? பாத்தான் பகீரதன். ஆஹா, இது ஆகறதில்ல, பேசாம ஈஸ்வரனை நினச்சு தவம் பண்ணிடுவோம்-ன்னு ஆரம்பிச்சிட்டான். வேற ஒண்ணுமில்ல, அவனுக்கு தவம் பழகிடுத்து. எதையும் மொத தடவ பண்றதுதான் கஷ்டம்,அதுக்கப்பறம் போகப் போக நன்னா பழகிடுமில்லயா? அது மாதிரி,...
நிலவு 13-2 அன்று என்னவோ கோவில் பூஜைகள் முடிந்த உடன் வீட்டுக்கு வந்த மருதநாயகம் இரவு உணவை உண்ட உடனே! உறங்கி விட, ஹரஹரனின் நல்ல நேரம் பத்து மணியளவில் அன்னையோடு பேசி விட்டு தாத்தாவின் அறையை தாண்டும் பொழுது அவர் உறங்குவதைக் கண்டு யோசிக்காமல் உள்ளே நுழைந்து விட்டான். வேதநாயகி...
நிலவு 13-1 எல்லைச் சாமிகளுக்கான பூஜை நடைபெற்று முடியும்வரை இந்த ஒரு வாரமும் யாரும் ஊரை விட்டு செல்லக் கூடாது என்பதனால் ஊர் மொத்தமும் திருவிழாபோல் காவல் தெய்வங்களின் கல்யாணத்தை சிறப்பித்து கண்டு மகிழ வேண்டும் என்று ஊர் பஞ்சாயத்து சார்பாக மருதநாயகம் கேட்டுக்கொண்டிருந்தார். மதில் சுவர் கட்டப்பட்ட பின் எந்த அசம்பாவிதங்களும்...
குசலோபரிகள், அறிமுகப்படலங்கள், உண்டி உபசரிப்புகள் முடிந்ததும்..., ஜெகதா பாட்டி.. "என்டீம்மா.. எனக்காக ஒரு பாட்டு பாட மாட்டியோ?", எனவும்... இவரைக் காணவென... இருக்கும் அனைத்து வேலைகளையும் மறு நாள் தள்ளிப் போட்டுவிட்டு வந்த தேஜு, மாட்டேன் என்றா கூறுவாள்?, "உங்களுக்கில்லாததா பாட்டி. என்ன பாட்டு வேணா கேளுங்கோ. தாராளமா பாடறேன். கூடவே மாமிய வீணை...
அத்தியாயம் - 7
கொஞ்ச நெஞ்ச நாளில்லை, கிட்டத்தட்ட அறுபதாயிரம் வருஷம் பகீரதன் கடுமையா தவம் பண்ணினான். அப்போ அவன் முன்ன வந்த ப்ரஹ்மதேவர், "நோக்கு என்னடாப்பா வேணும்? என்னத்துக்கு இத்தனை கடுமையா தபஸ் பண்ற?", ன்னு கேட்டாராம். கடவுளுக்கு தெரியாதா அவனுக்கு என்ன வேணும்னு? பகீரதன் என்ன சொல்றான் பாப்போம்-னு அவர் கேட்டார். ஒருவேளை...
நிலவு 12
மருதநாயகம் பார்கவியிடம் இரண்டு நாட்கள் எடுத்துக்கொள்ளும்படி கூறி இருந்தாலும், ஈகையை காதலித்து ஏமாற்ற உனக்கு சம்மதமா என்று கேளாமலையே! அவளை அவனோடு அனுப்பலானார். அதற்கு காரணம் அவளுக்கு இவரை விட்டால் வேறு வழி இல்லை என்பதை நன்கு அறிந்திருந்தமையாளையே! "எதற்கு உன்னிடம் கேட்க வேண்டும்? நான் சொல்வதை நீ செய்தால்...
ஜெய ஜெய சங்கர:
ஹர ஹர சங்கர:
ஸ்ரீ குருப்யோ நம:
அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ஏகி
அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்
ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
பாலகாண்டம்
1. காவியம் பிறந்த கதை
"கல்யாண குணங்களான நேர்மை, ஈடிணையற்ற வீரம், தர்மத்தின் சூட்சமம்,...
சிறகாய் விரிந்தேன்.... உன்னால்....
36
நேசன் மாலைதான் அலுவகலம் சென்றான். இவன் இல்லாததால் உதயகுமார் சைட் விசிட் சென்றிருந்தாராம். கேட்ட நேசனுக்கு, லேசானப் புன்னகை, முகத்தில் தவழ்ந்தது.
அப்பு முன்னமேச் சொல்லி இருந்தார்.. உதயா அப்படிதான் கொஞ்சம் ஈகோ இருக்கும். ஆனால், அவரை மதித்து பார்.. எல்லாம் செய்வார் உனக்கு என சொல்லி தன் மகனை அமைதிப் படுத்தி...
நிலவு 11 பார்கவியை காலேஜில் சேர்த்த நாள் முதல் நேற்றுவரை மாதேஷ்தான் அவளை காலேஜுக்கு கொண்டு வந்து விடுவதும், வீட்டுக்கு அழைத்து செல்வதும். கடமை தவறாத காவல்காரன் போல் சரியாக நேரத்துக்கு வந்து விடுவான். இன்று ஈகைச்செல்வன் அழைத்து வந்திருக்க, அழைத்துச் செல்ல மாதேஷ் ஏன் இன்னும் வரவில்லையென்று கேட்டின் அருகில்...
21.2:
கண்ணன் காரியரிதரிசி பிலோ ஆன்ட்டி மூலம் உங்க அப்பா கொஞ்ச நாளா கோபமா இருக்கார் .. யார் மீது எதுக்கு என்று தெரியவில்லை..நீ கொஞ்சம் ஜாக்கிரதையாக இரு பேபி !
அவள் அப்பாவால் ஷிவேந்தருக்கு ஏதோ ஆபத்து வருமோ ! கண்டிப்பா அப்படி தான் என்று உறுதியாக நம்பினாள். நான் என் சிவாவை விட்டு...
21.1:
ஷிவானி
அவன் கண்ணிலே சிக்காமல்
ஆட்டம் காட்ட ,ஷிவேந்தருக்கு தான்
என்ன வாழ்க்கை என்று
ஆனது.. பிடிவாதம் பிடிக்காமல் சொன்னதை
கேட்டால் தேவலையே என்று வருந்தினான்.
அன்று சீக்கிரமே மருத்துவமனையில் வேலை முடித்து வந்தவுடன் ஷிவேந்தர்
அவன் மனையாளை தேடினான் . வீட்டில் எங்கும் அவளை காணவில்லை .. சிவா பேசவில்லை என்றாலும் அவன் பின்னாலே சுற்றி எதையாவது பேசிக் கொண்டே இருப்பாள்..
சிவா கோபமாக...
புகழ் வேந்தன் - மிருதுளா

திகழ் வேந்தன் - இன்னிசையாழி
ஹீரோ : புகழ் வேந்தன், திகழ் வேந்தன், ரோஹித்
ஹீரோயின் : மிருதுளா, இன்னிசையாழி, தீக்ஷனா
"ஹேய்! என்னடி இன்னும் ரெடியாகாம இருக்க".....
"இப்ப ரெடியாகிட்டு என்ன பண்ண சொல்ற"...
"ஹேய்! லூசாடி நீ இன்னும் அரைமணி...
நிலவு 10 ஈகைசெல்வனால் நடப்பது கனவா? நிஜமா? என்று ஒருகணம் நினைக்காமல் இருக்க முடியவில்லை. தயாளன் ஏதோ மிரட்டுவது போல் பார்கவியை நீதான் காலேஜுக்கு அழைத்து போக வேண்டும் என்று கூற "ஆமாம் நான் அழைத்த உடனே! அவள் வந்து வண்டியில் உக்காந்திட்டுதான் மறுவேலை பார்ப்பா" என்று அவனை முறைத்தான் ஈகை....
நிலவு 9 இரவில் சரியாக தூங்காதலால் இன்று சற்று நேரம் கடந்தே கண்விழித்திருந்தாள் பார்கவி. வேதநாயகிப் பாட்டி எழுந்திருப்பாரே அவருக்கு காபி கொடுக்கணும் என்ற டென்ஷனில் அரக்கப்பரக்க குளித்து விட்டு அறையை விட்டு வெளியே வர அவரோ அந்த புதியவனோடு அமர்ந்து காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார். "வாம்மா பார்கவி. ஈகா எனக்கும்...
சித்து "நாலு மணியா" அலறி
"இன்னும் அரை மணி நேரத்தில் நம்ம அறைக்குள் இருக்கணும்" என்று அவனும் வேகமாக
உதவினான் . அவன் வேகத்தை கண்டு கண்மணி கண்ணில் நீர் வர சிரித்தாள்.
அவளை முறைத்து "இப்படி சிரிக்காத ! சாப்பாடு வேண்டாம் , ஒன்றும் வேண்டாம் தூக்கிட்டு போய்டுவேன் !மணி ஆச்சு" என்று அவளையும் அவசரபடுத்தினான். சொன்ன...
22.1:
“நீ செய்யும் அலம்பல் எல்லாம் தாங்கல டீ! கோபம் போல நடிப்பது எத்தனை கஷ்டமான விஷயம் தெரியுமா? மனுஷனே டென்ஷனா இருந்தேன். அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் என்னை வெருப்பேத்தவே ஜாலியா ஊருக்கு வேற போயாச்சு !”
“ஜாலியா?நான்! நான் ஊருக்கு அப்பாவை பார்க்க போகிறேன் என்று போனது மும்பைக்கு தான்! அப்புறம் மேகலா ஆன்ட்டி ...
21.2:
சித்துவை அவன் அறையில் இருந்து பார்த்துக் கொண்டு
இருந்த கண்மணி, பொறுமை இழந்து அவனுக்கு அழைத்தாள்.
கண்மணி நம்பரை
கண்டு துள்ளி குதிக்காத குறை தான். அவனை பேச விடாமல் "இன்னும் என்ன கோபம். நான் தான் கிளம்பிட்டேனே !மதியத்தில் இருந்து எத்தனை தடவை அழைக்க !"
அதிர்ச்சியா "என்னது ? நீ அழைத்தாயா? கோபமா?உன் மீதா? வரவே வராது...
சாதாரண கடைநிலை, இடைநிலை ஊழியர்கள் எல்லாம் அரக்கப்பறக்க அலுவகலம் சென்று அழுவலில் மூழ்கியிருக்க, அவர்களை மேற்பார்வையிடம் மேல்நிலை ஊழியர்கள், நிதானமாக வேலைக்கு, கிளம்பி கொண்டிருக்கும் நேரம்.
காலை பத்து மணி.
'தேவி காலனி'
அது 'ப' வடிவத்தில் அமைந்திருக்கும் குடியிருப்பு.
ஒரு பெரிய இரும்பு கதவு, அதன் உள்ளே நுழைந்தால், பக்கத்திற்கு இரண்டு என்ற வீதம், ஆறு வீடுகள்,...
அத்தியாயம் 21.1:
கண்மணியை உடனே அழைத்தான் . தொடர்பில் இல்லை வந்தது .வருந்திக் கொண்டு இருக்க எல்லாம் நேரம் இல்லை ! நந்தனை அழைத்து வரும் முடிவில் உடனே மும்பை கிளம்பினான் .
கோர்ட் ஆர்டர் படி டெஸ்ட் எடுக்க மருத்துவமனை சென்றான். அங்கு வாசலிலே ராம்கியை பார்த்து “நான் டெஸ்ட் எடுக்கல ! நந்து ,என்...
வேடந்தாங்கல் (ஒருக்கூட்டுப் பறவைகள்) நெடும்தொடர் சிறகு 3
போர்ட் பிளேயர் சென்று சேர்ந்த வசந்த்-ம் அவன் நண்பர்களும் சொகுசு விடுதியை அடைந்து தங்களை தயார் செய்து கொண்ட பின்னர் தாங்கள் சந்திக்க வந்த நபரை காண புறப்பட்டனர்.
செல்லும் வழியில் எழிலரசன் கடந்த இருபத்துநான்கு மணி நேரத்தில் சேகரித்த விபரங்களை மற்றவர்களுடன் பகிர்ந்தான்.
வசந்த் நாம...