Friday, May 2, 2025

    Tamil Novels

    Ayodhyaakandam 4

    0
    ஜெய ஜெய சங்கர: ஹரஹர சங்கர: कूजन्तं रामरामेति मधुरं मधुराक्षरम्‌ । आरुह्य कविताशाखां वन्दे वाल्मीकिकोकिलम् ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் அயோத்யாகாண்டம் 4. கைகேயி கேட்ட வரம். தசரதர் அரசவையில் ஸ்ரீராம பட்டாபிஷேகத்திற்கு உண்டான ஏற்பாடுகளை செய்யுமாறு அதிகாரிகளிடம் கூறிவிட்டு, நாளைய நிகழ்ச்சி குறித்து தானே நேரில் தன் மனைவியிடம் கூறவேண்டும் என்ற பேராவலுடன் தனக்கு பிரியமான மனைவி கைகேயியின்...
    அத்தியாயம் 19 தேனில் இனியது காதலே! உயிர் தேகம் தந்தது காதலே! நம் உயிரின் அர்த்தம் காதலே! இந்த உலகம் அசைவதும் காதலே! காதல் இல்லாமல் வாழ்வதும் வாழ்வா காதல் இல்லாமல் சாவது சாவா வாசுகி அணிந்திருந்தது ரொம்பவும் குட்டையான கையுடைய பிளவுஸ். அதில் அவளின் வழு வழுப்பான கைகள் அப்பட்டமாக தெரிய ஸ்கர்ட் அண்ட் பிளவுஸில் அவளை முதன் முறையாக பார்த்த ஆர்வத்தில் "இவ வேற நம்மள ரொம்ப சோதிக்கிறா" என்று...
    வாழ்க்கை விசித்திரமானது தான்! வருடக்கணக்காக முடிவெடுத்து நிதானமாக எழுப்பிவற்றைக் கூட நொடியில் தடம்மாற வைத்துவிடும் அளவிற்கு விசித்திரமானது! நதிநீர் ஓட்டம்போல் வாழ்க்கை அதன் போக்கில் மனிதர்களை இழுத்துக்கொண்டு சென்றுகொண்டே தான் இருக்கிறது. யாருக்காகவும் நிறுத்துவதும் இல்லை, தடம்மாறுவதும் இல்லை! இப்படி தன் எண்ணம்போன போக்கை தடுக்காமல் ஆழ்ந்திருந்தவள் திடீரென நடப்பிற்கு வந்தாள். கையிலிட்ட மருதாணி...

    En Vaazhvae Nee Yavvanaa 20

    0
    அத்தியாயம்-20 அந்த மதிய வேளையில் காலில் சக்கரம் கட்டியது போல பரபரப்பாய் வேலை செய்துக்கொண்டிருந்தாள் யவ்வனா..அடுப்பில் சரியான சூட்டில் இருந்த எண்ணெயில் அப்பளங்களை பொரித்து எடுத்தவள் அவ்வற்றை ஒரு பாத்திரத்தில் அடுக்கி வெளியே எடுத்துவர அங்கே பந்திப் பறிமாறுவதற்காக காத்திருப்பது போல வரிசையாய் அமர்திருந்தனர்.அவர்களது தோற்றத்திக்கும் அமர்ந்திருந்த தோரணைக்கும் சம்மந்தமே இல்லை. எந்த சூழலிலும் துவண்டு போகாமல்...
    இரவு? பகல்? தீர்மானிப்பது எது? கதிரா? கண்களா? அத்தியாயம் 4 நந்தினி வீட்டில் மதிய உணவு தயார்செய்து முடிந்திருந்தாள், வீட்டு வேலை செய்ய வருபவர் வந்திருந்ததால், பாத்திரங்களை ஒழித்துப்போட்டு, அவருக்கு காஃபி தயாரித்துக் கொடுக்கையில், அவளது அலைபேசி அடித்தது. யார் அழைப்பது? அம்மா இப்போதுதான் ஒரு மணி நேரம் முன்பு பேசினார்கள், வேறு யாராக இருக்கும் என்ற யோசனையுடன் கூடத்தில்...
    அத்தியாயம் 18 கல்யாணம் முடிந்து மூன்று நாட்கள் ஊரில் தங்கியவர்கள் இதோ ஹனிமூனுக்காக ஸ்ரீவத்சன் எமிலியோடு ஆக்ரா செல்ல, அவர்களோடு வாசனும், வாசுகியும், டில்லிவரை விமானத்திலும் ஆக்ராவரை ட்ரைனிலும் தாஜ்மகாலுக்கு அருகே! ஒரு ஹோட்டலில் தங்கும் வசதியோடு ஹனிமூன் பேக்கேஜ் ரோஹனின் கல்யாண பரிசாக இரு ஜோடிகளுக்கும் வழங்கப்பட்டிருந்தது. கல்யாணமன்று மதியம் ரமேஷும் கடையை திறக்க வேண்டும்...
    "யாரது!!!!!!!…. நம்ம அனுமாவா இது!!", என்று வாயை பிளந்தாள் பூஜா... கிருஷ் வாயடைத்துப் போய் நின்றான்...   இதுவரை சுடி, சல்வார், சாரி என்பது போன்ற உடைகளையே அணியும் வழக்கம் கொண்ட அனு, அன்று டீ ஷர்ட், ஜீன்ஸ், கூலர்ஸ், என மார்டனாக வந்தாள்.   "மேடம் ...உங்களுக்கு நாலு வயசு குறைந்திருச்சு, பஸ்ட் இயர் மாணவி போல இருக்கீங்க",...
    ஸ்ருதிபேதம் பகை? நட்பு? நிர்ணயிப்பது எது? செயலா? சிந்தையா? அத்தியாயம் 3 "ஓஹோ, வாடகைக்கு இருக்கறவங்க என்ன சாப்பிடணும்னு கூட வீட்டம்மா தான் இந்த ஊர்ல முடிவு பண்ணுவாங்களோ?", இடக்காக கேட்ட அந்த மனிதனை ஸ்ருதிக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. புருவம் முடிச்சிட கூர்மையாக அவனைப் பார்த்தாள். "இல்ல..? உங்க வீட்ல குடியிருக்கறவங்க ஹோட்டல்-ல கூட நான்-வெஜ் சாப்பிடக்கூடாதுன்னு சொல்லறீங்களே? அதான் கேட்டேன்" அவனது குயுத்தியான பதிலைக்...

    Siththagathi Pookkalae 9 1

    0
    அத்தியாயம் 9  உயிருடன் உயிர் கலக்கும் அற்புதமான நொடியே காதல் மலரும் தருணம்!!! நாட்கள் அதன் போக்கில் நகர நிர்மல் ஊருக்கு வரும் நாளும் வந்தது. அவனை வரவேற்க ஆஷா மட்டுமே சென்றிருந்தாள். ஏர்போர்ட்டில் எல்லா பார்மாலிட்டுசும் முடிந்து வெளியே வந்த நிர்மல் ஆஷாவை அணைத்துக் கொண்டான்.  “எப்படி இருக்க ஆஷா?” “பாத்தா எப்படி தெரியுதாம்? ஆனா நீ படு சூப்பரா ஆகிட்ட டா....

    நினைவு 2

    0
    நினைவு 2 கோவையில் மீனுவும் சென்னையில் செல்வாவும் தன் வேலையில் மட்டுமே கவனம் செலுத்தி கொண்டு இருந்தனர். மீனு தன் வேலை செய்யும் இடத்தில் யாரிடமும் அதிகமாக பேச மாட்டாள்.அவர்களே வந்து பேசினாலும் வேண்டா வெறுப்பாகவே மட்டுமே பேசுவாள்.அவளுக்கு ப்ரோக்ராமிங் கோடிங் போடுவது என்றால் ரொம்ப பிடித்தமான ஒன்று.அதனாலயே அவள் வேலைக்கு சேர்ந்த சில மாதங்களிலே வேலை...
    அத்தியாயம் -16 அவளது எச்சரிக்கை கார்திக்கிற்கு இனம்புரியாத பயத்தை தந்தது, அதே நேரம் 'பாவனாவிற்கு என்ன ஆனதென்று அவந்திகா பயபடுகிறாள்.' என்று புரியாமலும் குழம்பியபடி, "சரி வாங்க. நாங்க உங்களுக்காகக் காத்திருக்கிறோம்" என்றான் கார்திக். அதன் பிறகு அவந்திகா அதிக நேரம் எடுத்துக் கொள்ளாமல் 30 நிமிடங்களில் அந்த விளையாட்டு பூங்காவிற்கு வந்துவிட்டாள். வந்ததும் பதிவு சீட்டு...
    ஸ்ருதிபேதம் உண்மை? பொய்? நிர்ணயிப்பது எது? நிகழ்வா? சாட்சியா ? அத்தியாயம் 2 மாடியிலிருந்து பார்த்துக் கொண்டிருந்தாள் நந்தினி. இள மஞ்சளும் வெண்மையும் கலந்த கலவையாக, மேகக்கூட்டத்தைப் பிளந்து பாகை பாகையாக வானையும் கடலையும் இணைத்தபடி செஞ்சாந்து நிறத்தில் 'உழைத்துக் களைத்த மக்களே, சென்று வருகிறேன், அனைவரும் உறங்கி நாளைய ஓட்டத்துக்கு தயாராகுங்கள்', என்று பறையறிவிக்கும் வண்ணம் ஆதவன் மறையத் துவங்கி...
    கம் கணபதயே நம: சந்திப்பிழை அத்தியாயம் 1 "வேற ஏதாவது எடுத்து வைக்கணுமா மேடம்?", என்று அந்த பேக்கர்ஸ் அண்ட் மூவர்ஸ் நிறுவனத்தின் ஆள் கேட்கவும், அவளது வீட்டினுள் ஒரு முறை சென்று பார்த்தாள், நறுமுகை. வெளியே வந்து, "இல்ல, நீங்க கிளம்பலாம், சாவி கைல வச்சுக்கோங்க, நான் ஏற்கனவே சொன்னேன் இல்லையா அதே மாதிரி அரேன்ஜ் பண்ணிடுங்க, அப்பா...

    நினைவு 1

    0
    அத்தியாயம் 01 நான் மறைந்து போனாலும்... உந்தன் நினைவு மறவாது.... விடியற்காலை 4:30 மணி மார்கழி மாதம் என்பதால் குளிர்காலம் ஆரம்பித்து விட்டது. எல்லா பெண்களும் எழுந்து அவர்களது வீட்டின் முன் வாசலில் கோலம் போட்டு அந்த கோலத்தின் நடுவில் பூசணிப் பூ வைத்துக்கொண்டு இருந்தனர்..... அதே நேரத்தில் விடுதியில் இருந்த ஒரு அறையில் அலாரம் அடித்ததுக் கொண்டு இருந்தது....
    சிவாய நம: ஸ்ருதிபேதம்  அத்தியாயம் 1 சரி? தவறு?  நிர்ணயிப்பது யார்?  காலமா? மனிதனா? மாலை விளக்கு வைக்கும் நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளக் கூடாது என்று சாஸ்திரம் சொல்லி இருக்கின்றதாம், அத்தை கோவிலுக்கு கதா காலட்சேபம் கேட்கவென, பேத்தி ப்ரித்வியுடன் செல்லும்போது முணுமுணுவென சொல்லிச் சென்றார். இதோ என கணவன் போல், அவசியமென்றால் இருபத்திநான்கு மணி நேரமும் வேலை பார்க்கும் பல்லாயிரக்கணக்கான...
    அவள் சொல்லிச் சென்றதை மீண்டும் ஒருமுறை மனதினில் ஓட்டிப் பார்த்தவனுக்கு அதுவரை இருந்த இறுக்கம் சற்று மட்டுப்பட்டது போலிருந்தது. அச்சமயம் போன் வந்து அந்நிலையை கலைக்க, எடுத்துபேசிவிட்டு நீண்ட மூச்சொன்றை வெளியேற்றியவன் கைக்குட்டையால் முகத்தை அழுந்த துடைத்து விட்டு ஒருகையால் தலைகோதியவாறே தன்தந்தை இருந்த அறைக்குச் சென்றான். அங்கே ஜெகன் டாக்டர் பார்த்துவிட்டு நர்ஸிடம்...
      அத்தியாயம் 17 ஆத்மநாதன் தூக்கம் வராமல் யோசனையில் இருந்தான். காலேஜில் இருக்கும் பொழுது அவன் ஒரே பிடிவாதம் படிப்பு ஒன்று மட்டும்தான். படித்து முடிந்ததும் கைநிறைய சம்பாதிக்கணும் என்று நினைத்தவன் முதலில் வெளிநாடு செல்ல எண்ணிய பொழுது அவன் படிப்புக்கு டில்லியிலையே! அதிக சம்பளத்தில் வேலை கிடைக்க எதற்கு வெளிநாடு போக வேண்டும் என்று எண்ணினான்....
    அத்தியாயம் 16 ஆதவன் கிழக்கில் விழித்துக்கொள்ள ஊரும் விழித்துக்கொண்டு தனது அன்றாட கடமைகளை சரிவர நிறைவேற்ற ஆயத்தமாகிக் கொண்டிருந்தது. காலை உணவை உட்கொண்ட உடனே! எமிலி நேற்று போலவே ஒரு குர்தா மற்றும் ஜீன்ஸ் அணிந்திருந்தவள் அவளுடைய குட்டைக் கூந்தலை போனிடைல் போட்டுக்கொண்டு கழுத்தில் கேமராவையும் மாட்டிக்கொண்டு "வாட்சன் வாட்சன்" என்று அவன் பெயரை ஏலம் போட...

    SiththagathI Pookkalae 7 1

    0
    அத்தியாயம் 7 நீ விட்டுச் சென்ற நினைவுகள் மட்டுமே என்னை தினமும் வாழச் செய்கிறது!!! நிர்மல் காலேஜ் சென்றதும் ஆஷா மட்டும் லீவுக்கு வீட்டுக்கு வருவாள். அப்போது நைசாக மீண்டும் மனோஜைப் பார்க்க செல்வாள் ஆஷா. அவள் போவது யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டாள். சில நேரம் புஷ்பாவிடம் “கடைக்கு போறேன்”, என்று சொல்லிக் கொண்டு போவது உண்டு. மகள் வருடத்திற்கு ஒரு...

    Devasena 2

    0
    அத்தியாயம்-2 தான் சொல்வதை எதையும் காதில் கூட வாங்கிக் கொள்ளாமல் கிளம்பிப் போய்க்கொண்டிருந்த தேவாவை பார்த்து கொண்டே  வசந்தா தான் புலம்பிக் கொண்டிருந்தார். போலிஸ் ஜீப்பின் பக்கம் போய் நின்ற தேவாவின் மனது  அவள் தாய் ரிசப்ஷன் என்று சொன்னதில்லையே இன்னும் நின்றுக் கொண்டிருந்தது. “ரிசப்ஷன் ரிசப்ஷன்” என்று மனசுக்குள் சொல்லிப் பார்த்துக் கொண்டாள். பழைய ஞாபகங்கள் மூளையில்...
    error: Content is protected !!