Kanave Kai Seruma
அத்தியாயம் இருபத்தி நான்கு :
அன்னகிளி திரும்ப வந்து நின்ற போது வீடே மீண்டும் அதிர்ந்தது..... மரகதம், “என்ன பாப்பா இந்த நேரத்துக்கு தனியா வந்திருக்க.....”, என்று அன்னகிளியை பார்த்ததும் கேட்க.......
“ஏனுங்கம்மா நான் வரக் கூடாதுங்களா”, என்று அன்னகிளி பதிலளித்த விதத்திலேயே ஏதோ பிரச்சனை என்று புரிந்து போனது அங்கிருந்த அனைவருக்கும்......
லதாவிற்கு விக்ரம் முன்பே போன்...
அத்தியாயம் பதினேழு :
விக்ரம் அன்னகிளியை திருமணம் செய்ய ஏதாவது சதி செய்திருப்பானோ என்பது போல ஒரு தோற்றத்தை வினோத்தின் பேச்சு கந்தசாமிக்கு கொடுத்தது.
அன்னகிளி ஓய்ந்து விட்டாள்...... “சௌம்யாவிற்காக பார்த்து.... நான் வீட்டில் சொல்லாமல் விக்ரமை மதித்து சொல்லிருக்க... அவன் வினோத்திற்கு உதவி செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறானா...”, என்ற எண்ணமே ஓங்கி வளர்ந்து நின்றது.
“இத்தனை நாட்கள்...
Thank you mathi , sri , selvi , rathy , uma uday , suba , shereen , KG , poorvaja , SD , shanthi , niran , deebi , karthi , ezhilkailash , stulip , anitha , pons akka ,...
அத்தியாயம் பதிமூன்று :
அன்னகிளி போன வேகத்தை பார்த்தவனுக்கு..... “ஐயோ! எவனும் நம்மை ஒழுங்கா குடும்பம் நடத்த விட மாட்டானுங்க போல இருக்கே....”, என்று நொந்து கொண்ட விக்ரம்......
அவளுடைய வேகத்துக்கு ஈடு கொடுத்து வேகமாக அவள் முன்னே வந்து நின்றான்.
அவன் வந்து நின்ற வேகத்துக்கு.... அவனுடன் இருந்த பாதுகாவலரும் பன்னீரும் பதறி உள்ளே வந்தனர்.
பிறகு அன்னகிளியின்...
Thankyou geethabalan, selvi , sugi , sujatha , shereen , rathy , usharanibalaji , suba , niran , pons akka , mythili , saji , sathya , amirthababu , sai , j kruthika , SD , nira , vathani...
அத்தியாயம் பதினான்கு :
வினோத் ஏறக்குறைய அன்னகிளியின் மேல் பைய்தியமாகவே இருந்தான்.... அன்னகிளிக்கு தன்னை பிடிக்குமா பிடிக்காதா என்ற எண்ணமே இல்லை.
ஏனென்றால் செல்வசெழிப்பான குடும்பத்தில் பிறந்தவன்..... இதுவரை கேட்டது எல்லாமே கிடைத்திருக்கிறது..... நினைத்தது எல்லாம் நடந்திருக்கிறது.
அதுவுமில்லாமல் அன்னகிளிக்கு தன்னை பிடிக்காமல் போகக் கூடும் என்ற நினைப்பு சிறிதும் அவனுக்கு இல்லை. அவனிடம் எதுவும் குறை என்று...
அத்தியாயம் பன்னிரெண்டு :
விக்ரம் வர பத்து நாட்கள் ஆகும் என்று சொன்னதையும் தாண்டி பதிமூன்று நாட்கள் ஆனது.
எஸ், அன்னகிளி தான் நாட்களை எண்ணிக் கொண்டு இருந்தாளே.
தினமும் இரவு சிறிது நேரம் விக்ரம் போனில் பேசுவான். அந்த சிறிது நேரம் என்பது மிஞ்சி போனால் ஐந்து நிமிடங்களே.
நிறைய பேசும் விக்ரமிற்கு போனில் எப்போதும் அதிக நேரம்...
அத்தியாயம் ஒன்பது :
அன்னகிளி கனவுலகில் பறந்தாள்... மிதந்தாள்.... என்று சொல்லமுடியாவிட்டாலும்.... ஒரு புதிய உணர்வு.... ஒரு இனிய கனவு....... விக்ரம்.
அன்னகிளியின் முகம் ஒரு தௌசன்ட்ஸ் வாட்ஸ் பல்ப் போல ஒளிர்ந்தது...... அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல அவளின் உள்ளத்தின் சந்தோஷம்... முகத்தில் நன்கு தெரிந்தது.
மதியம் பன்னீர் வந்து என்ன சாப்பிட உணவு...
அத்தியாயம் இருபத்தி இரண்டு :
மாலை வரும்போதே உற்சாகமாக வந்தான் விக்ரம்...... அவன் பெல் அடித்ததும் கதவை திறந்த அன்னகிளியின் கன்னத்தில் செல்லமாக தட்டி, “ஹாய் பேபி”, என்றான்.
விக்ரமின் பின்னேயே அவனின் லேப் டேப் பேகை தூக்கி கொண்டு வந்த பன்னீர் இதை பார்த்துவிட்டாரோ என்று அவசரமாக அங்கே பார்வை செலுத்திய அன்னகிளி பன்னீர் கவனிக்கவில்லை...
thankyou geetha balan, padmi , krish ramesh , SD , radhika , amirthababu , pons akka , rama akkaa , geetha , tamizh , uma manoj , vij , prem , subbugeetha , KG , niran , vijivenkat ,...
thankyou geethabalan , SD , swapna , shyamalamay , shanmugasree , ezhilkailash , vijivenkat , logavalli , pons akka , sathya , subbugeetha , subasankar , kodiuma , sri , rama akka , radhika , selvi , saji ,...
sorry friends i just wanted to give individual reply and started giving too
but lack of time i couldnt maintain that.....
but it is your comments which drives me to give faster updatesnk
thanks for the wonderful support and encouragement what you...
அத்தியாயம் இருபத்தி மூன்று :
வாழ்க்கை மிகவும் இனிமையாக சென்றது விக்ரமிற்கும் அன்னகிளிக்கும்.... எத்தனைகெத்தனை விக்ரம் பேசினானோ அத்தனைக்கத்தனைஅன்னகிளி அமைதியாக அவன் பேசுவதை கேட்டுக் கொள்வாள்......
“நான் பாட்டுக்கு லொட லொடன்னு பேசறதையெல்லாம் கேட்டுட்டு ஒரே வார்த்தையில எல்லாத்தையும் மாத்திடற நீ”, என்பான்.....
உண்மையும் அதுதான்...... விக்ரம் ப்ளானாக போட்டு தள்ளினாலும்... அன்னகிளி ஒரு சிறு கண்ணசைவில் அதிருப்தியை...
அத்தியாயம் பதினாறு :
“இழுத்து சாத்துங்கடா கோயில் கதவை.... இவனுங்களை நான் ஒரு வழி பண்ணாம இந்த இடத்தை விட்டு அனுப்பறதில்லை”, என்று அழும் மகளை தோளில் தாங்கி முத்துசாமி ஆக்ரோஷமாக பேசவும்....
எவ்வளவு பெரிய தொழில் சாம்ராஜ்யம் வினோத்தின் தந்தையுடையது..... எத்தனை பேரை கட்டி மேய்க்கிறார்......... எப்படி யாரிடம் பேச வேண்டும் என்பது அவருக்கு அத்துபடி.....
வினோத்தின்...
Thankyou geetha , sumathi , vij , sugi , meena , shereen , deebi , niran , suja , subhashankar , uma uday , uma manoj , ini , saji , kodi uma , sathya , selvi , j...
அத்தியாயம் பதினைந்து :
விக்ரம் பழனிசாமியிடம், “கொஞ்ச நாளைக்கு அன்னகிளியை கார்ல கொண்டு போய் விட்டுட்டு நீங்களே கூட்டிட்டு வந்துடுங்க மாமா”, என்றான்.
அவ்வளவு சீக்கிரத்தில் வினோத் விலகிக் கொள்வான் என்று விக்ரமிற்கு தோன்றவில்லை. எத்தனை பேரை பார்க்கிறான்.... வினோத்தின் முகத்தில் தெரிந்த தீவிரம் அவனுக்கு சற்று சஞ்சலத்தை கொடுத்தது.
திரும்பவும் பஸ்ஸில் அன்னகிளியை பின் தொடர வாய்ப்பிருக்கிறது...
அத்தியாயம் இருபத்தி ஒன்று :
காலையில் அன்னகிளி கண்விழித்த போது... விக்ரம் அருகில் இல்லை....
பெட் ரூமை விட்டு வெளியில் சென்று பார்த்தாள்........ அவன் இருப்பதற்கான அடையாளங்கள் இல்லை.. “ஆமாம்! நைட் ஃபுல்லா குடிச்சு குடலை வேக வைக்க பிளான் பண்ணிட்டு, இப்போ பெரிய இவர் மாதிரி பாடி மெயின்டைன் பண்ண வாக்கிங் போறார்”, என்று மனதிற்குள்...
Hai Friends,
what to say...... to say a single word like thanks will be very less
i know that but i dont have any other word than that
THANKS THANKS THANKS
thankyou for the wonderful support what you have given me for veezhvaenendru...
அத்தியாயம் பத்தொன்பது :
வாழ்க்கையை லகுவாக கொண்டு செல்ல விக்ரமும் அன்னகிளியும் முயன்றாலும் அவர்களால் முடியவில்லை..... குழந்தையை பற்றிய கவலை மனதை அரித்தது.
விக்ரமுமே உற்சாகம் குறைந்து காணப்பட்டான்.... அன்னகிளியும் அமைதியாக இருந்தாள்...... எப்போதும் ஒரு மாதம் ஆகும் எப்போது குழந்தை பிறக்கும் அதன் ஆரோக்யத்தை அறிவோம் என்பது போல இருவருமே இருந்தனர்.
அதனால் சிறு சிறு தீண்டல்கள்...
அத்தியாயம் இருபத்தி ஐந்து :
அடுத்த நாள் காலை விக்ரம், தனக்கு ஒன்றுமில்லை நன்றாக இருக்கிறேன் என்று கூறியும்... பிடிவாதம் பிடித்து ஹாஸ்பிடல் கூட்டிச் சென்று டாக்டர் சொன்ன டெஸ்ட்களையெல்லாம் செய்து அவர், “ஒன்றுமில்லை”, என்று சொன்ன பிறகே... விட்டாள் அன்னகிளி.
அன்று விக்ரமினால் கோர்ட் போக முடியவில்லை..... அவர்கள் வீடு வந்த போதே மதியம் மணி...