Tuesday, May 7, 2024

    Aathangarai Maramae 22

    Aathangarai Maramae 1

    Aathangarai Maramae 2

    Aathanagarai Maramae 3

    Aathangarai Maramae 12

    Aathangarai Maramae

    Aathangarai Maramae 5

    அத்தியாயம் –5     திருமண வேலைகள் வேகமாக நடக்க ஆரம்பித்தது, ஊரில் இருக்கும் அவன் மாமன்மார் இருவருக்கும் தகவல் தெரிவித்து அவர்களை உடனே வருமாறு அழைப்பு விடுத்திருந்தான். அவர்கள் அனைவருக்கும் விமானத்தில் பதிவு செய்து அதன் விவரங்களை ஈமெயிலில் தகவல் அனுப்பிவிட்டான்.     அவன் நண்பன் கௌதமுக்கும் அழைத்து விபரம் சொல்லி அவனையும் அவன் குடும்பத்தையும் திருமணத்திற்கு அழைத்தவன் அவர்களுக்கும்...

    Aathangarai Maramae 20

    அத்தியாயம் –20     சுஜய்கதவை தாழிடும் ஓசை கேட்கும் போதே மீனாவின் இதயம் தாறுமாறாக துடிக்கவே ஆரம்பித்தது. முழுதாக இரண்டு நாட்கள் கழித்து அவனை சந்திக்கிறாள்.     ஒரு வித எதிர்பார்ப்பும் ஏக்கமுமாக இருந்தவளுக்கு அவனின் அணைப்பு ஆறுதலாக இருந்தது. கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்து கன்னங்களில் இறங்கியது.     சுஜய்யின் அணைப்பு மேலும் இறுகியது. “மீனு”என்று அவள் காதில் மெதுவாக கிசுகிசுத்தான்.     அவன்...

    Aathangarai Maramae 21

    அத்தியாயம் –21     பாட்டி அப்படி கூறியதும் அவன் அருகில் வந்து நின்றதும் எல்லாமே கனவு போல”வே தோன்றியது அவனுக்கு. அது கனவல்ல என்பது அவர் கண்ணீர் அவன் கை மேல் விழுந்து நிருபிக்க அவரின் இருகைகளையும் தன் கையால் பற்றியவன் அப்படியே அவன் கண்களில் ஒற்றிக் கொண்டான்.     அவன் கண்கள் கலங்கி நீர் துளிகள் பாட்டியின் கைகளை...

    Aathangarai Maramae 6

    அத்தியாயம் –6     மீனா திடிரென்று அப்படி நடந்து கொண்டதில் குழப்பம் கொண்ட சுஜய்க்கு அதற்கான காரணம் எதிரில் வந்ததும் தான் புரிந்தது. பசும்பொன்னும் கார்த்திகேயனும் முன்னால் சென்றுவிட மீனாவும் சுஜய் பின்னே வந்தனர்.     மீனா தூரத்திலேயே அய்யாசாமியை கண்டுவிட அவனை வெறுப்பேத்தும் பொருட்டே அவள் சுஜய்யின் கையை பிடித்துக் கொண்டும் தோளை உரசிக் கொண்டும் அவனை...

    Aathangarai Maramae 18

    அத்தியாயம் –18     முதல் புகைப்படத்தை அவள் கையில் எடுக்க அதில் சுஜய்யின் அன்னையும் தந்தையுமாக இருந்தனர். திருமணத்தின் போது எடுத்த புகைப்படமாக இருக்கும் போலும் மாலையும் கழுத்துமாக இருந்தனர்.     ‘மாமா சின்னப்ப பார்க்க யாரோ மாதிரி இருக்காங்களே’ என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டாள். அடுத்த புகைப்படத்தை கையில் எடுத்தவள் ஆச்சரியமானாள்.     சற்று தள்ளி நின்றிருந்தவனை அழைத்தாள், “மாமா இங்க...

    Aathangarai Maramae 7

    அத்தியாயம் –7     சுஜய் அலுவலகம் கிளம்பியதும் ‘இவர் என்ன சொல்ல வர்றார், இவரை நான் நினைக்கணும்ன்னு சொல்றாரா, நினைக்கக் கூடாதுன்னு சொல்ல வர்றாரா. எதுக்கு இப்படி குழப்பிட்டு போறார்’     ‘இவர் என்னை பழி வாங்க கல்யாணம் பண்ணிக்கிட்டாரா, இல்லை சும்மா சீண்டுறாரா ஒண்ணுமே புரியலை. அய்யோ மீனா இவர் எதுக்கு இப்படி நடந்துக்கறார், ஏன் மீனா நீ...

    Aathanagarai Maramae 4

    அத்தியாயம் –4     சபையில் எல்லோரும் அமர்ந்திருக்க நடுவில் அமர்ந்திருந்த பெரியவர் தொடர்ந்தார். “பொண்ணோட தாய்மாமாவை சம்மதம் கேட்கணும், ஆனா இங்க அவரே அவர் மகனுக்கு பொண்ணு கேட்க உட்கார்ந்திருக்காரு” என்று அவர் சொல்ல “மன்னிக்கணுங்க நான் கொஞ்சம் பேசணும்” என்றார் ராஜேந்திரன்.     “இப்போ நான் தாய்மாமனா பேசறேங்க, என் மருமகளுக்கு என் பிள்ளையவே கட்டிக் கொடுக்கணும் விரும்பறேங்க....

    Aathangarai Maramae 10

    அத்தியாயம் –10     அவன் அப்படி சொன்னதும் அப்போ பொய் தான் சொன்னாரா என்று மனதிற்குள் ஒரு இதம் பரவ ஆரம்பித்தது அவளுக்கு.ஆனாலும் இவருக்கு ரொம்ப தான் இது என்று மனதிற்குள் அவனை திட்டிக் கொண்டாள்.     “உன்னை குத்திக்காட்ட நான் இதை சொல்லலை. அன்னைக்கு நீ அப்படி சொன்னதும் எனக்கு எவ்வளவு வருத்தமா இருந்துச்சு தெரியுமா. அதை...

    Aathangarai Maramae 14

    அத்தியாயம் –14     சுஜய் குளித்துவிட்டு ஈரத்துண்டுடன் அங்கிருந்த பாறை ஒன்றின் மீது அமர்ந்திருந்தான். “இங்க உட்கார்ந்திட்டு என்ன பண்ணுறீங்க”     “தவம் பண்ணிட்டு இருக்கேன்”     “எதுக்கு தவம்”     “சாமியாரா போகறதுக்கு தான் தவம்”     “அதுக்கென்ன இப்ப அவசியம்”     “அவசியம் தான் புரியாதவங்களோட என்ன பண்ண முடியும். அதான் அப்படி ஒரு யோசனை”     “போதும் போதும் இப்போ என்ன புரியாம போயிடுச்சாம் எங்களுக்கு. இப்படி குளிச்சுட்டு வந்து...

    Aathangarai Maramae 19

    அத்தியாயம் –19     மறுநாள் விடிந்தும் விடியாததுமாக மாலதி மீனாட்சியை பார்க்க வந்துவிட்டார். அவள் அப்போது தான் எழுந்து குளித்து தயாராகி வந்திருந்தாள்.     அதற்குள் அவள் அன்னை அவருடைய அன்னையிடம் புலம்பிக் கொண்டிருந்தார் அவர் மகளை குறித்து. மீனா பாட்டியின் அறைக்குள் நுழையவும் அவர் கண்களை துடைத்துக் கொண்டார்.     மீனாவோ எதையும் கண்டுகொள்ளாமல் எங்கோ கிளம்பத் தயாரானாள். “உன் மனசுல...

    Aathangarai Maramae 13

    அத்தியாயம் –13     “மீனு எங்க இருக்க” என்று சுஜய் அழைக்க சமையலறையில் வேலையில் இருந்தவள் “என்ன மாமா எதுக்கு கூப்பிட்டீங்க” என்று வந்து நின்றாள்.     “என் போனை எங்க வச்சேன்னு தெரியலை உன் போன்ல இருந்து எனக்கு போன் போடேன்”     “இம் இதோ போடறேன்” என்றவள் அவள் கைபேசியில் இருந்து அவனுக்கு அழைத்தாள்.     அங்கிருந்த சோபாவில் அவன் கைபேசி சிணுங்க...

    Aathangarai Maramae 8

    அத்தியாயம் –8     சுஜய்க்கு காலை தூக்கம் கலைய ஆரம்பித்த வேளையில் ஆவென்ற சத்தம் கேட்டு எழுந்தவன் அருகில் மீனாவை தேட அவளை கட்டிலில் காணவில்லை. என்னாயிற்று என்று பதறியவனாக எழுந்து கட்டிலை சுற்றிக் கொண்டு மறுபுறம் வந்தான்.     அங்கு மீனா கட்டிலில் இருந்து கிழே விழுந்திருக்க அவளை பார்த்து அவனால் சிரிக்காமல் இருக்க முடியவில்லை. ரஜாய்யை மொத்தமாக...

    Aathangarai Maramae 17

    அத்தியாயம் –17     சுஜய் வீட்டிற்குள் நுழைந்தவன் நேரே அவர்கள் அறைக்கு சென்று அவன் உடமைகளை மேசை மேல் வைத்துவிட்டு துண்டை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் விரைந்தான்.     ஏற்கனவே அவன் பல குழப்பத்தில் இருந்ததால் மீனாவை அவன் கவனிக்கவில்லை. அவன் கவனிக்காமல் சென்றதில் மீனாவுக்கு மேலும் எரிச்சல் தோன்ற அவனுடன் மல்லுக்கட்ட தயாரானாள்.     சுஜய் குளித்து உடைமாற்றிக் கொண்டவன் மடிகணினியை...

    Aathangarai Maramae 9

    அத்தியாயம் –9     விடிந்ததும் எல்லோரும் குளித்துவிட்டு ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு அங்கிருந்து மதுராவிற்கு கிளம்பினர். பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பிறந்த மதுரா, வளர்ந்த பிருந்தாவன் இரண்டும் விரஜபூமி என்று அழைக்கப்படுகிறது.     ராதாவும், கிருஷ்ணனும் காதல் மயக்கத்தில் கிறங்கியிருப்பது போன்ற பரவசம் தரும் எழில்கோலம்! காதல் தான் அன்பு, அந்த அன்பின் தீவிரத்தன்மையை உணர்த்துவது தான் எங்களின் இந்த ஆனந்த கோலம்...

    Aathangarai Maramae 16

    அத்தியாயம் –16     திருமணம் முடிந்து சுஜய்யும் மீனுவும் சென்னைக்கு திரும்பி ஒரு வாரம் கடந்திருந்தது. மீனு அவளாகவே கல்லூரி சென்று வர ஆரம்பித்தாள்.     நாட்கள் விரைந்து கடக்க ஊரில் இருந்து கதிரும் தேனுவும் சென்னை வந்திருந்தனர். அவர்களின் வீட்டில் இருந்து சற்று தொலைவில் அவர்களுக்கு வீடு பார்த்திருந்தான் சுஜய்.     வந்தவர்களை அங்கேயே குடியமர்த்த ஊரில் இருந்து எல்லோருமே...

    Aathangarai Maramae 15

    அத்தியாயம் –15     மீனாவை அழைத்துக் கொண்டு கடற்கரைக்கு சென்றான் அவன். கடற்கரையை பார்த்ததும் மீனாவுக்கு உற்சாகம் வந்துவிட அலைகளில் கால் நனைத்து விளையாடினாள்.     சுஜய்யை வேறு உள்ளே இழுத்துவிட்டு அவனையும் நனைத்தாள். சற்று நேரம் அங்கு அமர்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு அவளை அழைத்துக் கொண்டு துணிக்கடைக்கு சென்றான்.     கல்லூரிக்கு செல்லவென அவளுக்கு சுடிதார் செட்கள் எடுத்துக் கொடுக்க...

    Aathangarai Maramae 11

    அத்தியாயம் –11     காலையில் கண் விழித்தவள் எழுந்து தலைக்கு குளித்துவிட்டு சரிகை கரையிட்ட புடவையை எடுத்து உடுத்திக் கொண்டு எங்கோ வெளியில் செல்வது போல் கிளம்பி தயாரானாள்.     லட்சுமி காலையிலேயே வந்துவிட அவரிடம் சென்று “அக்கா இங்க பக்கத்துல கோவில் எங்க இருக்கு, போயிட்டு வரணுமே. என்கூட வர்றீங்களா, இன்னைக்கு வெள்ளிகிழமை இல்லையா அதான்”     “அம்மா இங்க நம்ம...
    error: Content is protected !!