Sithariya Ninaivugalilellaam Unathu Bimbamae
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 62_1
“மாப்பிளை நீங்க பொண்ணு இடுப்பைப் சுத்தி கைப்போடுங்க…. நீங்க ஒரு கை அவரைச் சுத்தி போட்டு அடுத்த கையை அவர் நெஞ்சில வச்சுக்கோங்க!” திருமண தம்பதிகளை பல கோணத்தில் புகைப் படம் பிடித்துக் கொண்டிருந்தார் கை தேர்ந்த நிழற்பட கருவியாளர்.
ஆங்கிலத்தில் அவர் சொல்லச் சொல்ல.. கர்ம சிரத்தையாய்...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 57_1
கடவுளின் படைப்பு தான் எத்தனை அழகு? எத்தனை நிறத்தில் தான் மலர்கள்? ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு விதமான வாசம். காலை தென்றல் மலர்களைத் தழுவி அதன் வாசத்தைப் பரப்ப.. அதன் மணத்தாலும் தேனாலும் அது ஈர்க்கும் வண்டுகளும், தேனீக்களும், பாட்டாம் பூச்சிகளும் தான் எத்தனை எத்தனை?
வண்டுகள் ரிங்காரமிட்டது. கவலையே...
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 49_1
மருத்துவமனையிலிருந்து ஒரு பயணம் வீட்டை நோக்கி.
வெங்கட், “டேய்.. ரூம காலி பண்ணிட்டு வர சொன்னாங்க! வா கிளம்பு, நாம போலாம்.. மணி வந்து நம்ம திங்ஸ் எடுத்துபார்.
டிஸ்சார்ஜ் ஃபார்மலிடீஸ் ஆக்சு... நீ எழுந்திரு!"
வீல்-சேர் பிடிவாதமாய் வேண்டாம் என்றுவிட்டான் அஷோக். காயங்கள் ஆறாத நிலை.. வேட்டி சட்டைக்குள் மறைக்கப்பட்டிருந்தது....
சிதறிய நினைவுகளிலெல்லாம் உனது பிம்பமே
அத்தியாயம் – 51
நமக்குப் பிடித்தவர்கள் நம் அருகில் இருக்கும் போது சில மணி நேரம் கூட நொடிப்பொழுதில் கரைந்து விடும். ஆனால் பிடிக்காத வேலையில் ஈடுபடும்போது ஒரு நிமிடம் கூட ஒரு யுகமாகத் தோன்றும். இதற்கு யாரும் விதி விலக்கல்ல…
அப்படி தான் அஷோக்கின் நாட்களும் ஆமை வேகத்தில் நகர ஆரம்பித்தது....