Tuesday, July 15, 2025

    Pa Paa Poo

    பகுதி - 34 தனக்கும் மலருக்கும் இடையே வந்து இடைஞ்சலாக நின்றவனைப் பார்த்த பிரியன் கடுப்புடன், "எப்படி டா வந்த ?" எனக் கேட்டான். ஆம்! பிரியனுக்குப் பூதத்தின் முகம் பதியவில்லை. அன்று அவனுடைய கவனம் முழுவதும் பார்த்திபனிடமும் அவர்கள் பேசிய பேச்சிலும் மட்டுமே இருந்தது...அதோடு பூதம் பிரியனுக்கு முதுகு காட்டியே நின்றதனால், சில நிமிடங்கள் தெரிந்த...

    Pa Paa Poo 33

    0
    பகுதி – 33 அது காலை ஏழு முப்பது... முகத்தில் எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டவிரும்பவில்லை. மிகவும் இறுக்கமாக இருந்தாள், மலர்!. அவளுடைய சொந்த ஊரில் வந்து இறங்க, ஆங்காகே இருந்த ஒருசிலர் இவளை திரும்பி பார்த்து, "இரத்தினவேல் ஐயா பொண்ணு தானே ?" , "ஆமா, பிரியன் ஐயா சொன்னது போல வந்திடுச்சே" எனச் சப்தமாக...

    Pa Paa Poo 32 1

    0
    பகுதி - 32 சூரியவர்மனின் செயலில் பதறி அவன் அருகே விரைந்து சென்று, "என்ன ஆச்சு ? ஏன் இப்படிப் பண்றீங்க?" எனக் கேட்க, சட்டென்று முகத்தை வேறுபுறமாகத் திருப்பிக்கொண்டவன், மலரிடம் உண்மையைக் கூறாமல் மறைக்க முற்பட்டான். ஆனால் மலர் அதை அப்படியே விட்டு போக முனையவில்லை. சூரியவர்மனிடமிருந்து விஷயத்தை வாங்கினாள். அவன் சற்று முன் தொலைபேசியில் உரையாடியது,...

    Pa Paa Poo 32 2

    0
    எந்தக் கேள்வியும் இல்லாமல் நீங்க எங்கையும் சரக்கு எடுக்கப் போகாமல் இங்கையே இருக்கணும். பக்கத்துல இருக்கணும்னு அவசியமில்லை. என் குரல் உங்களுக்குக் கேக்குற தூரத்துல, என் கண்ணுல நீங்க படர தொலைவில இருக்கணும். பண்ணுவீங்களா ?" என ஆவலாக அத்தனை எதிர்பார்ப்புகளைச் சுமந்தபடி கேட்க, பார்த்திபனுக்கு நன்கு புரிந்து போனது. 'நாளை இவள் இங்கிருக்கப் போவதில்லை' என்ற...

    Pa Paa Poo 31 1

    0
    பகுதி - 31 சட்டென்று மிளிர்ந்த வெளிச்சத்தில் கண்களைத் தன்னிச்சை செயலாக மூடியவளை, தொட்டு எழுப்பினாள், தாரா! "என்னாச்சு மலர் ? அழறியா ? விசும்பல் சத்தம் கேட்டு தான் முழிச்சேன். என்னனு சொல்லு?" என உலுக்க, "ஒண்ணுமில்ல அண்ணி! ஒண்ணுமில்லை!!" என எழுந்து அமர்ந்து சமாளிக்க முயன்றவளை, தாரா யோசனையுடன், "உனக்கும் பார்த்திக்கும் எதுவும் சண்டையா ?" எனக்...

    Pa Paa Poo 31 2

    0
    "என்னடா? மிரட்டுறியா ? இத நெட்ல விட்டுடுவியா? பண்ணிக்கோ...உன்னால என்ன முடியுமோ செஞ்சுக்கோ போ" என விரக்தியில் மலர் கத்த, பெருங்குரலெடுத்துச் சிரித்தான் பிரியன். "என்ன நீ இன்னும் பழைய பிரியனா பாக்குறியே? நீ மட்டும் புதுசா மாறலாம் நான் மாறக்கூடாதா ? என்ன புரியலையா ?" என இடைவெளிவிட்டவன், அடுத்து இடைவிடாமல் பேச தொடங்கினான். "இப்போ நெட்ல ஏத்த...

    Pa Paa Poo 30 3

    0
    குறுகி அமர்ந்தவளுக்கு, ஆதரவாகப் போர்வையை இழுத்து அவள் மீது போர்த்திவிட்டவன், "நீ தூங்கு கண்ணம்மா... நான் அம்மாகிட்ட அடுத்த முஹுர்த்தத்தையே கல்யாணத்துக்குப் பார்க்க சொல்லுறேன். இனிமேல் நான் எல்லாத்தையும் பாத்துக்கிறேன்" எனக் கூறி சற்றே நகர்ந்தவன், சட்டென்று நின்று,மிக அழுத்தமாக அடுத்து ஒவ்வொரு வார்த்தையாக உச்சரித்தான். "இங்க நடந்தத வெளில சொன்னாலோ, இந்தக் கல்யாணத்துக்கு நீ சம்மதிக்கலானாலோ...

    Pa Paa Poo 30 2

    0
    உணவை முடித்துக்கொண்டு தனது அறைக்குள் வந்தவளை, அவளுடைய அறையிலிருந்து வரவேற்றான் பிரியன். பிரியனை எதிர்பாராமல் பார்த்தத்தினால் சட்டென்று திகைத்தாலும், நொடியில் முகத்தைச் சமன் செய்துகொண்டு, "நீங்க ? என்னோட ரூம்ல ? என்ன தேடி வந்தீங்களா ? " எனச் சாதாரணமாகக் கேட்டபடி, மலர் உள்ளே வர, அவளுடைய படுக்கையில் அமர்ந்திருந்தவன் எழுந்து எதார்த்தமாக நடப்பதை...

    Pa Paa Poo 30 1

    0
    பகுதி – 30 இமைகள் கொஞ்சமும் அசையவில்லை...பார்த்தது பார்த்தபடி இமைக்க மறந்த நொடிகளாகப் பனிமலரின் நொடிகள் நகர்ந்துகொண்டிருந்தன. சீரான மூச்சுச் சப்தம், அருகினிலே தாரா ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாளென்று உணர்த்தியது... காலம் சில நாட்கள் பின்னோக்கி நகரத் தொடங்கியது.... ‘அன்றைய தினமும் மலருக்கு வெறுமையாகவும் ஒருவித பிடித்தமில்லாமலுமே தொடங்கியது... ஆம்! அவள் அன்னையும் தந்தையும் சில மாதங்களுக்கு முன்...

    Pa Paa Poo 29 2

    0
    "அப்போ கல்யாண பொண்ணு கோப படலாமா ? இந்தா குறிஞ்சி இவனை இரெண்டு அப்பு அப்பு..." எனக் குறுஞ்சியையும் சேர்த்துக்கொள்ள, நண்டு சுதாரித்து, "குறிஞ்சி அக்கா...நீங்க நல்லா அழகா இருக்கீங்க. மாப்பிள்ளை தான் கொஞ்சம் சுமார் ரகம்" என இராகம் பாட, "ஆமா, நான் சுமார் ! நீ சூப்பர்விளக்குமாறு.... எட்டி மிதுச்சே பத்து ஊருக்குக்...

    Pa Paa Poo 29 1

    0
    பகுதி - 29 பார்த்திபன் அருகே நின்றிருக்க, பூதத்தின் வீட்டு பரணிலிருந்து எதையோ எடுக்க எட்டி எட்டி முயற்சி செய்த்துக்கொண்டிருந்தாள் மலர்! ஆம்! அவ்விருவரும், அதாவது இருவர் மட்டும் பூதத்தின் வீட்டிற்கு வந்திருந்தனர். பூதத்தின் தாய் தான், குறுஞ்சிக்கு கொடுக்கவேண்டிய சீலையைப் பரணில் வைத்திருப்பதாகவும், அவசரத்தில் மறந்துவிட்டதாகவும் கூறி எடுத்து வரும்படியாகப் பார்த்திபன் பனிமலரிடம் கூறியிருந்தார். பார்த்திபன், பனிமலரிடம்...
    பகுதி - 28 அறிந்துகொண்டான்! பிரியன் அந்தக் கார் ஓட்டுனரின் மூலமாக இறுதியாக அறிந்துகொண்டான்!! "எதுக்குடா ? கல்யாணமிருக்குறப்ப மலரை அங்க கூட்டிட்டு போன" எனப் பிரியன் ஓங்கி ஒரு மிதி மிதிக்க அந்த வண்டி ஓட்டுனர் தடுமாறி கீழே விழுந்தான். "இல்ல சார்... பாப்பா ஐயாவும் அம்மாவும் தவறிப்போன இடத்தை ஒரு முறை பார்க்கணும்னு கெஞ்சி கேட்டுச்சுங்க......
    பூதம் மற்றும் குறுஞ்சியின் குடும்பமும் அப்படியே! அன்று, பூதம் மற்றும் குறிஞ்சியின் திருமணத்திற்கு முந்தைய நாள்... எளிய முறையில் ஆனால் எழிலுக்குப் பஞ்சமில்லாமல் எதார்த்தமாகச் சடங்குகள் நிகழ்ந்துகொண்டிருக்க, பூதத்திற்கு நலுங்கு வைத்து கொண்டிருந்தனர். மணப்பெண்ணும் மணமகனும் பூதமும் குறிஞ்சியும் தான்... ஆனால், பார்வை மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருந்ததென்னவோ பார்த்திபனுக்குப் பனிமலருக்கும்... பனிமலர் அறியாமல் பார்த்திபன் பார்ப்பதும், பார்த்திபன் பார்த்திட கூடாதென்று பனிமலர்...
    "இவரோட வீடுதானா ?" என மீண்டும் மலர் முணுமுணுக்க, வந்தவனோ, "பாப்பா...பாப்பா..." எனக் குரல் கொடுத்தான். "எதுக்கு அண்ணே ? அடுத்தவீட்டுக்குள்ள இப்படிப் பதுங்கி உக்காந்திருக்கோம்..." எனக் கேட்க, "ஆ கொள்ளையடிக்க!" என முணுமுணுப்பான குரலில் பதில் கொடுத்தான்...இவர்களின் வழக்காடலுக்கு இடையே, மலர் பூதம் அமர்ந்திருந்த அறைக்கு அடுத்த அறையிலிருந்து வெளியே வந்த ஒரு குட்டி பெண்,...
    பகுதி - 27  கண்களை இறுக்கமாக மூடி அமர்ந்திருந்தாள், மலர்! மூடிய இமைகளுக்குள் அங்குமிங்கும் ஓடிய கருவிழிகள் அவளுடைய மனதின் நிலையற்ற தன்மையை எதிரிலிருக்கும் பார்த்திபனுக்கு மௌனமாகவே சொல்லின.  பகல் பொழுதின் உஷ்ணம் ஏற தொடங்கிய பொழுதிலும், மலர் அமர்ந்திருந்த வேப்ப மரம் இதமான வேப்பங்காற்றை தந்திட, மெல்ல மெல்ல மலரின் மனம் அமைதி கொள்ள தொடங்கியது.  ஆம்!...
    "இதோ பாரு என்கிட்ட பேசாத... அவள் தான் ஒன்னையும் சொல்லமாட்டீங்கிறாள். மனசுல எதையோ வச்சிருக்காள்... நாம என்ன அந்நியமா ?" என ஆதங்கத்துடன் கேட்க, "ஆமா, அவள் ஒன்னு சொல்லல...நீ ஒன்பது சொல்லிட்ட...ஏண்டா கடுப்படிகிற? அந்நியம் புண்ணியம்னு இங்க பேசு..அதுகிட்ட ஒன்னும் பேசிடாத" என முணுமுணுத்தபடியே, மலரிடம் சென்றான். அதற்குள் கோவிலை அவர்கள் நெருங்கியிருந்தனர்.... காலையிலையே கோவிலுக்கு...
    பகுதி - 26 "அம்மோவ் அம்மோவ் அம்மமோவ்..." எனக் கூச்சலிட்டுக் கொண்டிருந்தான் பூதம். "அடேய்! ஒரு நேரத்துல ஆத்தான்னுங்கிற, சில நேரம் அமம்மோவ்னு அலறுற!! நாலு கழுதை வயசாகிடுச்சு... ஒழுங்கா கூப்பிட அறிவு இருக்கா ?" எனப் பூதத்தின் தாய் கண்டித்தபடியே, "இந்தா இந்தப் புதுத் துணிய வெரசா உடுத்திட்டு வா" என அதட்டி விரட்ட, "லாரிக்குப் பூசை...
    பகுதி - 25 "ஏய் ரோட்ட பார்த்து ஓட்டுடா... இங்கென்ன பார்வை" என மிரட்டலாக உச்சரித்தான் பிரியனின் கையாள் ஒருவன். அவன் இப்படி மிரட்டலாக எச்சரித்தது பார்த்திபனை தான். ஏனென்றால், பயந்த பார்வையுடன் மலர் தன்னுடைய தோள் வளைவில் ஒளிந்துகொள்ளவும் மிகச் சரியாகப் பிரியனின் வண்டி அவர்களுக்குச் சமீபத்தில் எதிர் திசையில் நிற்கவும் மிகச் சரியாக இருந்தது. யோசனையுடன்...
    "நீ தானா இது ? "ஒத்த ரூபா கேட்டால் அத்தனை பஞ்சப்பாட்டு பாடுவ...இப்ப என்ன திடீர் ஞனயோதயம்...?" என நேரடியாகக் கேட்டுவிட, "அவரு தான்...பார்த்திக்கு என்ன வேணும்னு பார்த்து பண்ண சொன்னாரு. அவருக்கு இப்பதான் தெரியவந்தது... வண்டி வாங்கப்போறானு. நான் தான் மதியம் போலச் சொன்னேன்... எப்படி வாங்குறான் ? பணத்துக்கு என்ன பண்ணுறான்னு கேட்டாரு..கடனா தான்...

    Pa Paa Poo 24

    0
    பகுதி – 24 அங்குச் சூரியவர்மனுக்கு எதையும் விளக்கவேண்டிய அவசியமில்லாமல் போனது. தனக்கு ஆபத்தென்று வந்தவுடன் எங்கிருந்து வந்தான் எப்படி வந்தான் என்ற வேகத்தில் பார்த்திபன் வந்தான். இங்குப் பார்த்திபனின் செயலும், அதே போலப் பார்த்திபனை கைது செய்யும் சூழல் வந்ததும் ஆவேசமாக வந்து பேசிய பனிமலரின் செயலும் சூரியவர்மனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தின. ஒருவரோடு ஒருவர்...
    error: Content is protected !!