Wednesday, July 29, 2026
    0

    Pa Paa Poo 31 1

    0

    Pa Paa Poo 32 1

    0

    Pa Paa Poo 13

    0

    Pa Paa Poo 9

    0

    Pa Paa Poo

    Pa Paa Poo 24

    0
    பகுதி – 24 அங்குச் சூரியவர்மனுக்கு எதையும் விளக்கவேண்டிய அவசியமில்லாமல் போனது. தனக்கு ஆபத்தென்று வந்தவுடன் எங்கிருந்து வந்தான் எப்படி வந்தான் என்ற வேகத்தில் பார்த்திபன் வந்தான். இங்குப் பார்த்திபனின் செயலும், அதே போலப் பார்த்திபனை கைது செய்யும் சூழல் வந்ததும் ஆவேசமாக வந்து பேசிய பனிமலரின் செயலும் சூரியவர்மனுக்கு வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்தின. ஒருவரோடு ஒருவர்...

    Pa Paa Poo 12 1

    0
    பகுதி – 12 உப்பரிகையில் (மொட்டைமாடி) தென்னெங்கீற்றால் வேயப்பட்ட அழகிய சிறு குடில்... அந்த வீடே சிறிது தான் என்பதால், உப்பரிகையின் அளவுமே சிறிதுதான். அதில் இருவர் தங்குவதற்குப் போதுமானதாய் அந்தக் குடிசை வேய்யப்பட்டிருந்தது... திட்டமும் பூவம்மாளுடையது, அதற்கான செலவுமே அவருடையது தான். சில ஆயிரங்கள் பிடித்திருந்தது. ஆம்! இது பார்த்திபன் பனிமலருக்காகக் கட்டப்பட்டிருந்த வீடு. வீட்டின் உரிமையாளர்,...

    Pa Paa Poo 10

    0
    பகுதி - 10 பார்த்திபன் அதற்கு மேல் அங்கு ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை. அந்த நிமிடத்தில் தனது உடலை சுமப்பது கூட அவனுக்குப் பெரிதாக இருந்தது. சற்றே தடுமாறியவன், சிவந்த விழிகளுடன் தலை கவிழ்ந்து நடக்க, "நண்பா...நில்லுடா! நானும் வரேன்" எனப் பின்னோடு கூப்பிட்டபடி பூதம் ஓட, "தப்பு பண்ணிட்ட தாமினி... பெத்த தாய் வாயிலயிருந்து எந்த...
    பகுதி - 35 (2) "எனக்குத் தெரியும் மலர்... உன்னால அப்படிச் சட்டுனு என்ன எல்லாரு முன்னாடியும் காட்டி கொடுக்க முடியாது. ஏதோவொரு வகையில நான் உன்ன பாதிச்சிருக்கேன். சரிதானே ? எனக்குத் தெரியும் மலர்... நான் ஏன் தெரியுமா நீ குளிக்கிறப்ப வீடியோ எடுத்து மிரட்டினேன். எல்லாம் உன்மேல உள்ள காதல் தான். உன்ன மிஸ் பண்ணிட...

    Pa Paa Poo 11 1

    0
    பகுதி - 11  வந்தவள் யார் ? அவளின் நோக்கமென்ன ? நாடகத்தின் ஆதாயமென்ன ? என அனைத்தையும் தெரிந்துகொள்வதும், இன்றோடு அதற்கு ஒரு முடிவுகட்டுவதும் என்ற உறுதியுடன் நுழைந்தவனை, அலட்சியமாக உடைத்தெறிந்தாள், பனிமலர்! அவனின் உறுதியை மட்டுமல்ல; உள்ளத்தையும்! "அடடா...என்ன வந்துட்ட? நீ ஸ்லொவ் மோஷன்ல நடந்து போறதை பார்த்து, அண்டார்டிகாவுக்கே போயிருப்பனுல நினச்சேன்.  ஹா...உனக்கு அண்டார்டிக்கானா தெரியுமா...

    Pa Paa Poo 14

    0
    பகுதி – 14 சற்றுத் தொலைவில் வந்த காவல் வாகனத்தைக் கண்டதும் பூதம் சந்தோசமாக, "டேய் நண்பா என் நாக்கை பாரு...புள்ளி புள்ளியா இருக்கா ?" எனப் பார்த்திபனிடம் கேட்க, "அடேய்? என்ன உளறுற ?" எனப் பார்த்திபன் குழப்பத்துடன் எதிர் கேள்விகேட்டான். "இல்லை நண்பா, போலீஸ் வண்டி வரும்னு சொன்ன என் வாய் முஹூர்த்தம் பளிச்சிடுச்சு பாத்தியா?...

    Pa Paa Poo 31 2

    0
    "என்னடா? மிரட்டுறியா ? இத நெட்ல விட்டுடுவியா? பண்ணிக்கோ...உன்னால என்ன முடியுமோ செஞ்சுக்கோ போ" என விரக்தியில் மலர் கத்த, பெருங்குரலெடுத்துச் சிரித்தான் பிரியன். "என்ன நீ இன்னும் பழைய பிரியனா பாக்குறியே? நீ மட்டும் புதுசா மாறலாம் நான் மாறக்கூடாதா ? என்ன புரியலையா ?" என இடைவெளிவிட்டவன், அடுத்து இடைவிடாமல் பேச தொடங்கினான். "இப்போ நெட்ல ஏத்த...

    Pa Paa Poo 18

    0
    பகுதி – 18 மேகம் திரண்டு இருட்டிக்கொண்டு வந்தது... சட்டென்று வெளிச்சம் மந்தமாகி மண்வாசத்துடன் மழை காற்று உடலை ஊடுருவி செல்ல, அணிந்திருந்த துப்பட்டாவை தலையைச் சுற்றி போட்டபடி, பிரதானசாலையிலிருந்து சற்றே ஒதுக்குப்புறமாய் ஓடிய கிளை வழி சாலைக்குள் இறங்கி நடக்க ஆரம்பித்தாள், மலர்! திரண்டு இருட்டிக்கொண்டு வந்த மேகத்தை போலவே, அவள் வாழ்வில் இருண்ட பக்கங்கள்...
    பகுதி – 22 பார்த்திபனுக்கு அந்தச் சாப்பாடைவிட, தன்னைத் தேடி தனக்காக ஒருத்தி நாடி உணவை தயாரித்து வைத்திருக்கிறாள் என்பதே அத்தனை ஆனந்தத்தைக் கொடுக்க, வேர்க்க விறுவிறுக்க ஓடிவந்தான்... பூவம்மாள் பாட்டியின் வீட்டிற்குள் நுழையும் போதே, நெய் மனம் கமகமவெனக் கமழ்ந்து அவன் நாசியை நிறைக்க, பனிமலரின் மலர்ந்த முகம் அவனுடைய மனதை முதல் முறையாக நிறைத்தது. இதுநாள்வரை...

    Pa Paa Poo 7 2

    0
    பூவம்மாளுக்கு, மாதம் பிறந்தால் செலவுக்கென்று குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைப்பர். ஆனால் பாசத்திற்குத் தான் பஞ்சம். இருந்தாலும் யாருடைய சங்கதியிலும் அனாவசியமாக நுழையமாட்டார். அவராக வந்து கருத்து சொல்வதென்பது அரிது! ஏனோ பூவம்மாளுக்குப் பார்த்திபனை காணும்போதெல்லாம் தர்மேந்திரனையே பார்ப்பதாகத் தோன்றும். அதனால் தான், பார்த்திபனின் இந்தத் திடீர் திருமணத்திற்குக் கூட ஆதரவு தருகிறார். "அத்தை, என்னோட மனசு எதையும்...

    Pa Paa Poo 32 2

    0
    எந்தக் கேள்வியும் இல்லாமல் நீங்க எங்கையும் சரக்கு எடுக்கப் போகாமல் இங்கையே இருக்கணும். பக்கத்துல இருக்கணும்னு அவசியமில்லை. என் குரல் உங்களுக்குக் கேக்குற தூரத்துல, என் கண்ணுல நீங்க படர தொலைவில இருக்கணும். பண்ணுவீங்களா ?" என ஆவலாக அத்தனை எதிர்பார்ப்புகளைச் சுமந்தபடி கேட்க, பார்த்திபனுக்கு நன்கு புரிந்து போனது. 'நாளை இவள் இங்கிருக்கப் போவதில்லை' என்ற...

    Pa Paa Poo 6

    0
    பகுதி - 6 ''சொல்லு பா…'' என மீண்டும் பஞ்சாயத்துக்காரர் வலியுறுத்த, "இங்க நான் சொல்ல என்ன இருக்கு?" என நிதானமாக வினவினான் பார்த்திபன். "வேலுசாமி தன்னோட பொண்ணுக்கு என்ன வழின்னு கேட்குறாரு..." எனக் கூற, "ஏங்க...அந்த பொண்ணுக்கு என்ன வலின்னு அதுகிட்ட கேட்காம எங்ககிட்ட கேட்டால் ? நாங்க என்ன டாக்டரா ? இல்ல ஆஸ்பத்திரி எதுவும்...
    பகுதி - 27  கண்களை இறுக்கமாக மூடி அமர்ந்திருந்தாள், மலர்! மூடிய இமைகளுக்குள் அங்குமிங்கும் ஓடிய கருவிழிகள் அவளுடைய மனதின் நிலையற்ற தன்மையை எதிரிலிருக்கும் பார்த்திபனுக்கு மௌனமாகவே சொல்லின.  பகல் பொழுதின் உஷ்ணம் ஏற தொடங்கிய பொழுதிலும், மலர் அமர்ந்திருந்த வேப்ப மரம் இதமான வேப்பங்காற்றை தந்திட, மெல்ல மெல்ல மலரின் மனம் அமைதி கொள்ள தொடங்கியது.  ஆம்!...

    Pa Paa Poo 29 2

    0
    "அப்போ கல்யாண பொண்ணு கோப படலாமா ? இந்தா குறிஞ்சி இவனை இரெண்டு அப்பு அப்பு..." எனக் குறுஞ்சியையும் சேர்த்துக்கொள்ள, நண்டு சுதாரித்து, "குறிஞ்சி அக்கா...நீங்க நல்லா அழகா இருக்கீங்க. மாப்பிள்ளை தான் கொஞ்சம் சுமார் ரகம்" என இராகம் பாட, "ஆமா, நான் சுமார் ! நீ சூப்பர்விளக்குமாறு.... எட்டி மிதுச்சே பத்து ஊருக்குக்...

    Pa Paa Poo 13

    0
    பகுதி – 13 "என்னடா தெரியும்?" எனப் பூதம் வினவ, "நீ என்ன சொல்லப்போறன்னு தெரியும்'' எனச் சாதாரணமாகக் கூறினான் பார்த்திபன். "அதானே பார்த்தேன்...எங்கடா நீ உன்னோட குடும்பத்தைப் புருஞ்சுகிட்டியோன்னு நினச்சுட்டேன்" எனச் சலிப்புடன் கூற, "நீ என்ன சொல்லவர? என்னோட அண்ணன் என்னைவிடப் பணத்தைத்தான் மதிக்கிறாருனு சொல்லவரியா ? எங்க அக்காக்குக் குடும்பத்தை விட, அவளோட தனிப்பட்ட விருப்பம்...

    Pa Paa Poo 8

    0
    பகுதி – 8 பூவம்மாள் பாட்டி கொடுத்து சென்ற பாலை சரி சமமாகப் பிரித்து இரண்டு டம்ளர்களில் ஊற்றியவள், பாட்டிலிலிருந்த விஷத்தையும் சரி சமமாக இரண்டு டம்ளரிலும் கலந்து, பார்த்திபனின் வருகைக்காகக் காத்திருந்தாள்... பனிமலரின் இதயத் துடிப்பு வேகமாக அடித்துக்கொண்டது. வாழவேண்டும் என்ற விருப்பமில்லாமல் முன்பே சாகத்துணிந்தவள் தான். ஆனால், இன்று பனிமலர் நிறைவுடன் மரணத்தை நோக்கி...

    Pa Paa Poo 23 1

    0
    பகுதி - 23 பழைய லாரி ஒன்றை இரண்டாவதாக வாங்குவதென்ற முடிவில் அதற்கான அனைத்து ஏற்பாடையும் தொடங்கியிருந்தான். ஆம்! பார்த்திபனை பூதம் தனது வழிக்குக் கொண்டு வந்திருந்தான்... "நண்பா இந்தப் பூதம் உசுரோட இருக்குறதும் பூச்சி மருந்து குடிச்சுச் சாகுறதும் உன் கைல தான் இருக்கு..." எனப் பார்த்திபனை மிரட்ட, "என் கைலையா?" எனக் கேள்வியாகப் பார்த்திபன் நக்கலுடன்...

    Pa Paa Poo 33

    0
    பகுதி – 33 அது காலை ஏழு முப்பது... முகத்தில் எந்தவொரு உணர்வையும் வெளிக்காட்டவிரும்பவில்லை. மிகவும் இறுக்கமாக இருந்தாள், மலர்!. அவளுடைய சொந்த ஊரில் வந்து இறங்க, ஆங்காகே இருந்த ஒருசிலர் இவளை திரும்பி பார்த்து, "இரத்தினவேல் ஐயா பொண்ணு தானே ?" , "ஆமா, பிரியன் ஐயா சொன்னது போல வந்திடுச்சே" எனச் சப்தமாக...

    Pa Paa Poo 21 2

    0
    அதற்கான காரணத்தை மலர் அப்போது ஆராயவில்லை. ஆராயவேண்டுமென்று கூட அவள் உணரவில்லை. ஏதோவொன்று உடனடியாகப் பார்த்திபனுக்கு ஏதேனும் செய்யவேண்டுமென்று தோன்றியது. பூதம் சாப்பாடு விஷயத்தைத் தொடங்கவும், சட்டென்று பார்த்திபனுக்கு என்ன உணவு பிடிக்குமென்று கேட்டிருந்தாள். "அவனுக்குச் சாப்பிட்றதுல எல்லாம் பிடிக்கும். எதையும் ஒதுக்கமாட்டான்...குறிப்பா பால் சேர்த்த பலகாரம்னா ரொம்பப் பிடிக்கும். இந்தப் பால்கோவா , பால்...

    Pa Paa Poo 9

    0
    பகுதி - 9 பூவம்மாளின் வீட்டிற்கு முன்னால் சில ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். நேரம் காலை 6 .30 என்ற அளவில் தான் இருந்தது. ஆனாலும் பூவம்மாள் தேனியாய் அங்குமிங்கும் ஓடியாடி எதையோ செய்துகொண்டிருந்தார். நிற்கும் ஆட்களையோ, பூவம்மாளின் செயலையோ பெரிதும் இலட்சியம் செயாமல், அடுத்து தனது ஆட்டத்தை எங்கிருந்து தொடங்குவதென்ற சிந்தனையுடன் மலர், பூவம்மாளின் வீட்டை நோக்கி...
    error: Content is protected !!