Pa Paa Poo
பகுதி – 8
பூவம்மாள் பாட்டி கொடுத்து சென்ற பாலை சரி சமமாகப் பிரித்து இரண்டு டம்ளர்களில் ஊற்றியவள், பாட்டிலிலிருந்த விஷத்தையும் சரி சமமாக இரண்டு டம்ளரிலும் கலந்து, பார்த்திபனின் வருகைக்காகக் காத்திருந்தாள்...
பனிமலரின் இதயத் துடிப்பு வேகமாக அடித்துக்கொண்டது. வாழவேண்டும் என்ற விருப்பமில்லாமல் முன்பே சாகத்துணிந்தவள் தான். ஆனால், இன்று பனிமலர் நிறைவுடன் மரணத்தை நோக்கி...
பூவம்மாளுக்கு, மாதம் பிறந்தால் செலவுக்கென்று குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைப்பர். ஆனால் பாசத்திற்குத் தான் பஞ்சம். இருந்தாலும் யாருடைய சங்கதியிலும் அனாவசியமாக நுழையமாட்டார். அவராக வந்து கருத்து சொல்வதென்பது அரிது!
ஏனோ பூவம்மாளுக்குப் பார்த்திபனை காணும்போதெல்லாம் தர்மேந்திரனையே பார்ப்பதாகத் தோன்றும். அதனால் தான், பார்த்திபனின் இந்தத் திடீர் திருமணத்திற்குக் கூட ஆதரவு தருகிறார்.
"அத்தை, என்னோட மனசு எதையும்...
பகுதி - 6
''சொல்லு பா…'' என மீண்டும் பஞ்சாயத்துக்காரர் வலியுறுத்த, "இங்க நான் சொல்ல என்ன இருக்கு?" என நிதானமாக வினவினான் பார்த்திபன்.
"வேலுசாமி தன்னோட பொண்ணுக்கு என்ன வழின்னு கேட்குறாரு..." எனக் கூற,
"ஏங்க...அந்த பொண்ணுக்கு என்ன வலின்னு அதுகிட்ட கேட்காம எங்ககிட்ட கேட்டால் ? நாங்க என்ன டாக்டரா ? இல்ல ஆஸ்பத்திரி எதுவும்...
பகுதி - 5
வேலுசாமியின் ஆட்கள் சுற்றி வளைத்து பனிமலரின் தாலியை பற்றவிருந்த நொடி,
"நீங்க அத்து எரிங்கடா...எவன் வரான்னு பாப்போம்" என வேலுச்சாமி குரல் கொடுக்க, அந்த அடிஆட்களுக்கும் பனிமலருக்கும் இடையே வந்து நின்றான், பூதம்!
ஆம் பஞ்ச பூதம் தான் வந்தான்....
"நடுவுல இந்த பூதம் வந்தா?" என வினவியபடி பஞ்ச பூதம் நிற்க,
"டேய்...வேணா ஒதுங்கிடு. நான்...
பகுதி – 4
அந்த இடமே ஸ்தம்பிக்க ஸ்திரமாக வண்டியிலிருந்து இறங்கிநின்றாள், பனிமலர்!
"நான் யோசிக்கணும்... இங்க நான் மட்டும் தான் முடிவெடுக்கணும்... ஏன்னா பார்த்திபனோட மனைவி நான்..." என அழுத்தமாக உச்சரித்தாள்.
பணிமலரை பார்த்ததும், பார்த்திபனின் பிருவங்கள் யோசனையாக உயர, பூதமோ, "அட! நம்ம ஹீரோயின் பொண்ணு" என வாய்க்குள் முனங்கிகொண்டான்.
"ரெண்டும் ரெண்டும் நாலு
நாளும் ரெண்டும் எட்டு
லாரில...
பகுதி - 3
பார்த்திபனின் ஊருக்குள் அவனின் வண்டி நுழைந்தது.. ஊருக்குள் நுழைந்து சென்றுதான் சரக்கை குடோனில் இறக்கவேண்டும். குடோனை நோக்கி, வண்டிய செலுத்த, வழியில் பூவும் பட்டுமாக பெண்கள் கூட்டமாக நடந்து செல்ல, நாதஸ்வரம் மேலமென ஒரு கூட்டம் முன்னேறி சென்றது.
"டேய் பூதம் என்னடா? நம்மவூருல விஷேசம் போல..பிரம்மாண்டமா ஊர்வலம் போகுது" என பார்த்திபன்...
பகுதி – 2
"யோவ்! இன்னைக்கு என்னோட வண்டிக்கு தான் சரக்கு" என அடாவடியாக ஒருவன் வந்து ஒரு வயதான ஓட்டுனரிடம் மிரட்டிக்கொண்டிருந்தான். அவன் சரக்கை இறக்கிவிட்டு வந்ததே இன்று தான். இன்றைய நாளில் மொத்தம் இரண்டு வண்டிகளுக்கு மட்டுமே லோட் ஏற்ற முடியும். ஒன்று அந்த முதியவரின் வண்டி, மற்றொன்று பார்த்திபனின் வண்டி.
மொத்தமாக பொட்டல்...
ப.. பா.. பூ..
பகுதி - 1
அழகிய இரவது..ஆங்காகே தறிவிட்டிருந்த போதும், அந்தத் துப்பட்டியிலிருந்த கிழிசல்களைப் பெரிதுபடுத்தாமல் குளிருக்கு இதமாகக் கழுத்து வரை இழுத்துப் போர்த்திக்கொண்டு சுகமாக படுத்திருந்தான், பஞ்ச பூதம்!
விடிந்தும் மழை தூறல் நின்றபாடில்லை. போர்வையை மீறி ஊதக்காற்று பஞ்ச பூதத்தைத் தழுவி செல்ல, துப்பட்டியை விலக்கியபடி வந்து நின்றாள் ஒரு பெண்.
இலேசாகக் குளிர்...