Pa Paa Poo
பகுதி - 5
வேலுசாமியின் ஆட்கள் சுற்றி வளைத்து பனிமலரின் தாலியை பற்றவிருந்த நொடி,
"நீங்க அத்து எரிங்கடா...எவன் வரான்னு பாப்போம்" என வேலுச்சாமி குரல் கொடுக்க, அந்த அடிஆட்களுக்கும் பனிமலருக்கும் இடையே வந்து நின்றான், பூதம்!
ஆம் பஞ்ச பூதம் தான் வந்தான்....
"நடுவுல இந்த பூதம் வந்தா?" என வினவியபடி பஞ்ச பூதம் நிற்க,
"டேய்...வேணா ஒதுங்கிடு. நான்...
பகுதி – 4
அந்த இடமே ஸ்தம்பிக்க ஸ்திரமாக வண்டியிலிருந்து இறங்கிநின்றாள், பனிமலர்!
"நான் யோசிக்கணும்... இங்க நான் மட்டும் தான் முடிவெடுக்கணும்... ஏன்னா பார்த்திபனோட மனைவி நான்..." என அழுத்தமாக உச்சரித்தாள்.
பணிமலரை பார்த்ததும், பார்த்திபனின் பிருவங்கள் யோசனையாக உயர, பூதமோ, "அட! நம்ம ஹீரோயின் பொண்ணு" என வாய்க்குள் முனங்கிகொண்டான்.
"ரெண்டும் ரெண்டும் நாலு
நாளும் ரெண்டும் எட்டு
லாரில...
பகுதி - 3
பார்த்திபனின் ஊருக்குள் அவனின் வண்டி நுழைந்தது.. ஊருக்குள் நுழைந்து சென்றுதான் சரக்கை குடோனில் இறக்கவேண்டும். குடோனை நோக்கி, வண்டிய செலுத்த, வழியில் பூவும் பட்டுமாக பெண்கள் கூட்டமாக நடந்து செல்ல, நாதஸ்வரம் மேலமென ஒரு கூட்டம் முன்னேறி சென்றது.
"டேய் பூதம் என்னடா? நம்மவூருல விஷேசம் போல..பிரம்மாண்டமா ஊர்வலம் போகுது" என பார்த்திபன்...
பகுதி - 9
பூவம்மாளின் வீட்டிற்கு முன்னால் சில ஆட்கள் நின்றுகொண்டிருந்தனர். நேரம் காலை 6 .30 என்ற அளவில் தான் இருந்தது. ஆனாலும் பூவம்மாள் தேனியாய் அங்குமிங்கும் ஓடியாடி எதையோ செய்துகொண்டிருந்தார்.
நிற்கும் ஆட்களையோ, பூவம்மாளின் செயலையோ பெரிதும் இலட்சியம் செயாமல், அடுத்து தனது ஆட்டத்தை எங்கிருந்து தொடங்குவதென்ற சிந்தனையுடன் மலர், பூவம்மாளின் வீட்டை நோக்கி...
பூவம்மாளுக்கு, மாதம் பிறந்தால் செலவுக்கென்று குறிப்பிட்ட தொகையை அனுப்பிவைப்பர். ஆனால் பாசத்திற்குத் தான் பஞ்சம். இருந்தாலும் யாருடைய சங்கதியிலும் அனாவசியமாக நுழையமாட்டார். அவராக வந்து கருத்து சொல்வதென்பது அரிது!
ஏனோ பூவம்மாளுக்குப் பார்த்திபனை காணும்போதெல்லாம் தர்மேந்திரனையே பார்ப்பதாகத் தோன்றும். அதனால் தான், பார்த்திபனின் இந்தத் திடீர் திருமணத்திற்குக் கூட ஆதரவு தருகிறார்.
"அத்தை, என்னோட மனசு எதையும்...
பகுதி – 8
பூவம்மாள் பாட்டி கொடுத்து சென்ற பாலை சரி சமமாகப் பிரித்து இரண்டு டம்ளர்களில் ஊற்றியவள், பாட்டிலிலிருந்த விஷத்தையும் சரி சமமாக இரண்டு டம்ளரிலும் கலந்து, பார்த்திபனின் வருகைக்காகக் காத்திருந்தாள்...
பனிமலரின் இதயத் துடிப்பு வேகமாக அடித்துக்கொண்டது. வாழவேண்டும் என்ற விருப்பமில்லாமல் முன்பே சாகத்துணிந்தவள் தான். ஆனால், இன்று பனிமலர் நிறைவுடன் மரணத்தை நோக்கி...
பகுதி - 10
பார்த்திபன் அதற்கு மேல் அங்கு ஒரு நொடி கூடத் தாமதிக்கவில்லை. அந்த நிமிடத்தில் தனது உடலை சுமப்பது கூட அவனுக்குப் பெரிதாக இருந்தது. சற்றே தடுமாறியவன், சிவந்த விழிகளுடன் தலை கவிழ்ந்து நடக்க,
"நண்பா...நில்லுடா! நானும் வரேன்" எனப் பின்னோடு கூப்பிட்டபடி பூதம் ஓட,
"தப்பு பண்ணிட்ட தாமினி... பெத்த தாய் வாயிலயிருந்து எந்த...
"நீ தானா இது ? "ஒத்த ரூபா கேட்டால் அத்தனை பஞ்சப்பாட்டு பாடுவ...இப்ப என்ன திடீர் ஞனயோதயம்...?" என நேரடியாகக் கேட்டுவிட,
"அவரு தான்...பார்த்திக்கு என்ன வேணும்னு பார்த்து பண்ண சொன்னாரு. அவருக்கு இப்பதான் தெரியவந்தது... வண்டி வாங்கப்போறானு. நான் தான் மதியம் போலச் சொன்னேன்...
எப்படி வாங்குறான் ? பணத்துக்கு என்ன பண்ணுறான்னு கேட்டாரு..கடனா தான்...
மறுநாள் காலையில்தான் சொசைட்டியிலிருந்து பணம் வருவதாக இருந்தது... சற்றே பெரிய தொகை என்பதால், அன்று வரும்படியாகக் கூறினார்கள்.
பார்த்திபனை வேறுபுரம் திசைதிருப்பிவிட்டு, பாட்டி, பனிமலர் பூதம் என மூவரும் சொசைட்டி நோக்கி புறப்பட்டிருந்தனர். அங்குச் செல்கின்ற வழியில் தான், சூரிய வர்மன் பணிபுரியும் வங்கியும் இருப்பதால், சூரிய வர்மன் அறியாமல் செல்லவேண்டுமென்று பிரயத்தனம் செய்து சென்ற...
"இவரோட வீடுதானா ?" என மீண்டும் மலர் முணுமுணுக்க, வந்தவனோ, "பாப்பா...பாப்பா..." எனக் குரல் கொடுத்தான்.
"எதுக்கு அண்ணே ? அடுத்தவீட்டுக்குள்ள இப்படிப் பதுங்கி உக்காந்திருக்கோம்..." எனக் கேட்க,
"ஆ கொள்ளையடிக்க!" என முணுமுணுப்பான குரலில் பதில் கொடுத்தான்...இவர்களின் வழக்காடலுக்கு இடையே, மலர் பூதம் அமர்ந்திருந்த அறைக்கு அடுத்த அறையிலிருந்து வெளியே வந்த ஒரு குட்டி பெண்,...
இன்னமும் தெளியாத தூக்கத்துடன், தலையைச் சொரிந்தபடி எழுந்தரமர்ந்தவனை முறைத்த கலா,
"ஏண்டா? காலு காலுன்னு கத்துறேனே ? கொஞ்சமாச்சும் அசருறீங்களா ?"
"காலு காலுன்னா கத்துனீங்க? அண்ணி, அப்போ நீங்க என்ன எந்திரிக்கச் சொல்லலியா ? அப்போ சரி நான் இன்னும் கொஞ்சம் தூங்குறேன்" என மீண்டும் போர்வையை இழுத்து போர்த்த முனைய,
"அடேய்! கிளீனர் பையலே. உன்ன...
"எல்லாரும் இப்படி இருக்கீங்க ?....." என்ற வார்த்தைகள் தான் அவளுடைய வாயிலிருந்து வந்த முதல் வாக்கியம்.
"என்னமா நீ சின்னப் புள்ள போல ?? இதை நீ வந்ததும் கேட்டிருந்தால் கூடப் பரவா இல்ல. இப்போ போய் மாலையைக் கழட்டி போட்டுட்டு நலம் விசாரிக்கிற நேரமா இது ?" எனச் சிவகாமி தொடங்கி உறவுகள் ஆதங்கப்பட,
"அத்தை,...
பகுதி – 13
"என்னடா தெரியும்?" எனப் பூதம் வினவ,
"நீ என்ன சொல்லப்போறன்னு தெரியும்'' எனச் சாதாரணமாகக் கூறினான் பார்த்திபன்.
"அதானே பார்த்தேன்...எங்கடா நீ உன்னோட குடும்பத்தைப் புருஞ்சுகிட்டியோன்னு நினச்சுட்டேன்" எனச் சலிப்புடன் கூற,
"நீ என்ன சொல்லவர? என்னோட அண்ணன் என்னைவிடப் பணத்தைத்தான் மதிக்கிறாருனு சொல்லவரியா ? எங்க அக்காக்குக் குடும்பத்தை விட, அவளோட தனிப்பட்ட விருப்பம்...
"ஏன் இப்படித் தோணுது? என்ன ஆச்சு எனக்கு ? பார்த்திபா சூதானமா இரு... " என அவனுக்கு அவனே சொல்லிக்கொண்டு அங்கிருந்து விறுட்டென்று வெளியேறிவிட,
பனிமலரோ கோபமாக, "எல்லாரும் ஏன் அவரைச் சாப்பிடவிடாம அனுப்பிவிடீங்க ?'' எனக் கேட்க,
"ஓ அவன் சாப்பிடாமல் போய்ட்டானு நினைச்சியா? தட்டு காலி ஆகிடுச்சு...அவன் தட்டுமட்டுமில்ல. நீ கொண்டுவந்த தட்டே காலி...
பகுதி – 20
பூதத்தின் அம்மா, தங்களுடைய பணியார கடையைப் பார்த்துக்கொள்ளும்படி பூதத்திடம் அறிவுறுத்திவிட்டு, பக்கத்தில் ஒரு வேலையாகச் சென்றிருக்க, ஆழ்ந்த சிந்தனையில் பூதம் அமர்ந்திருந்தான்.
'இவுங்க இரெண்டுபேரையும் கோர்த்துவிடணும்னு முடிவு செஞ்சாச்சு. ஆனால் எப்படினு தெரியலையே... முன்னேபின்ன லவ்ஸ் பண்ணிருந்தால் தெரிஞ்சிருக்கும்... எவண்ட போய் ஐடியா கேக்குறது ?' எனத் தீவிரமாகச் சிந்தித்துக்கொண்டிருந்தான்.
அப்போது பூதத்தின் எதிரே...
பகுதி - 23
பழைய லாரி ஒன்றை இரண்டாவதாக வாங்குவதென்ற முடிவில் அதற்கான அனைத்து ஏற்பாடையும் தொடங்கியிருந்தான். ஆம்! பார்த்திபனை பூதம் தனது வழிக்குக் கொண்டு வந்திருந்தான்...
"நண்பா இந்தப் பூதம் உசுரோட இருக்குறதும் பூச்சி மருந்து குடிச்சுச் சாகுறதும் உன் கைல தான் இருக்கு..." எனப் பார்த்திபனை மிரட்ட,
"என் கைலையா?" எனக் கேள்வியாகப் பார்த்திபன் நக்கலுடன்...
பிரியன் எதையோ சொல்ல வாயெடுக்க, அவனை ஊக்குவிக்கும் பாவனையில்,
"ஹ்ம்ம் சொல்லு.... உன் மனசுல என்ன இருக்குனு தெருஞ்சுகிறேன். நீ சொல்லப்போற பதிலை வச்சு என்னை இந்த நிலைமைக்கு ஆளானவன் மேல நான் சட்டப்படி நடவடிக்கை எடுக்குறேன்...
ஏன்னா, நான் அந்த ராஸ்கல் மேல நடவடிக்கை எடுக்கணும்னா இந்தக் கல்யாணமும் அதுல முக்கியமான பங்கு வகிக்கிது.
ஒருவேளை நீ...
பகுதி - 11
வந்தவள் யார் ? அவளின் நோக்கமென்ன ? நாடகத்தின் ஆதாயமென்ன ? என அனைத்தையும் தெரிந்துகொள்வதும், இன்றோடு அதற்கு ஒரு முடிவுகட்டுவதும் என்ற உறுதியுடன் நுழைந்தவனை, அலட்சியமாக உடைத்தெறிந்தாள், பனிமலர்!
அவனின் உறுதியை மட்டுமல்ல; உள்ளத்தையும்!
"அடடா...என்ன வந்துட்ட? நீ ஸ்லொவ் மோஷன்ல நடந்து போறதை பார்த்து, அண்டார்டிகாவுக்கே போயிருப்பனுல நினச்சேன்.
ஹா...உனக்கு அண்டார்டிக்கானா தெரியுமா...
பகுதி - 25
"ஏய் ரோட்ட பார்த்து ஓட்டுடா... இங்கென்ன பார்வை" என மிரட்டலாக உச்சரித்தான் பிரியனின் கையாள் ஒருவன்.
அவன் இப்படி மிரட்டலாக எச்சரித்தது பார்த்திபனை தான். ஏனென்றால், பயந்த பார்வையுடன் மலர் தன்னுடைய தோள் வளைவில் ஒளிந்துகொள்ளவும் மிகச் சரியாகப் பிரியனின் வண்டி அவர்களுக்குச் சமீபத்தில் எதிர் திசையில் நிற்கவும் மிகச் சரியாக இருந்தது.
யோசனையுடன்...
பகுதி - 21
பார்த்திபன் கண்களில் கூர்மையுடன், எதிரிலிப்பவர் கூறவிருக்கும் வார்த்தைக்காகக் கண்களை இடுக்கி பார்க்க, பார்த்திபனுக்கு ஓரடி பின்னால் பூதம் நின்றிருந்தான்.
அவர்கள் நின்றிருந்த இடம், வேலுசாமியின் மில். அங்கே பார்த்திபனின் முதலாளி ஒரு நாற்காலியில் அமர்ந்திருக்க, பார்த்திபன் அவரே தொடங்கட்டும் என்று நின்றிருந்தான்.
அங்கு வேலுசாமி இல்லை. வேலுசாமி வருகைக்காகத் தான் பார்த்திபனின் முதலாளியும் விஷயத்தைச்...