Saturday, May 4, 2024

    Nenjora Nilave 1 (1)

    Nenjora Nilave 1 (2)

    Nenjora Nilavae 25 1

    Nenjora Nilavae 25 2

    Nenjora Nilave 2 (2)

    Nenjora Nilavae

    Nenjora Nilave 2 (1)

    நிலவு – 2(1) தனக்கு மட்டும் கேட்ட அந்த குரலில் திசையை பார்த்தாள் வெண்மதி. பிரம்மை தான் ஆனாலும் மனம் குளிர்ந்து. கண்களுக்கு அத்தனை இதமாய் சுகமாய் இருந்தது. இது உண்மையாக இருந்து விடகூடாதா? என்று உள்ளம் கிடந்து அடித்துக்கொள்ள சோபாவில் சென்று அமர்ந்தாள் வெண்மதி. அவனே அருகில் இருப்பதை போன்ற ஒரு பிம்பம். கண்ணில் நீர் அருவியென...

    Nenjore Nilave 3 (1)

    நிலவு – 3 (1)       எத்தனை முயன்றும் கண்ணீர் வழிவதை நிறுத்த முடியவில்லை. ஹேண்ட்பேக்கில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து நீரை அருந்தியவள் ஸ்கூட்டியை விட்டு இறங்கி தன் முகத்தையும் அலம்பிக்கொண்டாள். “ஸ்ட்ராங் வெண்மதி. இதுக்கெல்லாம் அசந்துட்டா அடுத்து வரதையெல்லாம் என்னன்னு சமாளிப்ப? சியரப் கேர்ள்...” தன்னை தானே தைரியம் செய்துகொண்டு வண்டியை ஸ்டார்ட் செய்ய அவளை...

    Nenjora Nilave 3 (2)

    நிலவு – 3 (2) வந்தவன் அவள் முன் அதை நீட்ட வாங்காமல் அவனை பார்த்தவள், “முதல்ல கீயை குடுங்க. அப்பறம் வாங்கிக்கறேன்...” “முதல்ல இதை வாங்கி  பிரிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நான் கீயை தரேன்...” கையில் இருந்த சாவியை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். இப்பொழுது வெண்மதிக்கு திக்கென்று இருந்தது. இதுவரை பேசிக்கொண்டிருந்தவனின் குரலில் முற்றிலும் மாற்றம். என்னவென...

    Nenjora Nilavae 4 1

    நிலவு – 4                காரை ஓரம்கட்டிய முரளி “ஹலோ சொல்லுங்க...” என்றதும் மறுமுனையில் பயங்கரமான சிரிப்பு சத்தம் கேட்க, “ஓகேங்க, சிரிச்சு முடிச்சதும் திரும்ப கால் பண்ணுங்க...” என்று சொல்லி அழைப்பை துண்டிக்க மீண்டும் அதே எண்ணிலிருந்து அழைப்பு.              முரளிக்கு சிரிப்பிலிருந்தே யார் எவரேன தெரிந்துவிட இப்பொழுது சாவகாசமாக போனை எடுத்தான்.  “சிரிச்சு முடிச்சாச்சு போல?...” என்று நக்கலாக...

    Nenjora Nilavae 4 2

    “புரிதல் இருந்தா தான் நம்ம வாழ்க்கை பயணம் சிறக்கும்...” குறும்பாய் கூற, “என்ன நம்ம வாழ்க்கையா? உங்களையே வேண்டாம்னு சொல்றேன்...” என்றவள், “இது எதுவும் எனக்கு தேவை இல்லாத விஷயம் முரளி. நான் கேட்க நினைக்கிறது ஒரே விஷயம் மட்டும் தான். எதுக்காக இத்தனை நாள் இல்லாம இப்ப திடீர்னு வந்து என்னை டிஸ்டர்ப் பன்றீங்க?...” “என்னை விரும்பற...

    Nenjora Nilave 6 (2)

    நிலவு – 6 (2) வெண்மதிக்கு என்ன செய்வதென்றே புரியாமல் அமர்ந்திருந்தாள். அதிலும் சுகன்யா பேசியது அவளின் நம்பிக்கையை தகர்த்தது. ‘இவங்க எப்படி மறுபடியும் என்னை மருமகளா எடுத்துக்க சம்மதிச்சாங்க?’ குழம்பி தவித்தவள், ‘இவன் தான் ஏதாவது செஞ்சிருக்கனும். அதுதான் அத்தையும் வேற வழியில்லாம ஓகே சொல்லியிருப்பாங்க’ அவளாகவே முடிவுக்கு வந்தவள் கலைவாணி உள்ளே சென்றதும் மெதுவாக எழுந்து...

    Nenjora Nilavae 7 2

    “நான் நினைச்சேன்டா நீ கதறிட்டு எனக்கு போன் பண்ணுவன்னு. நினைச்ச மாதிரியே பண்ணிட்ட...” மறுமுனையில் விபீஷ் வன்மத்துடன் கொக்கறிக்க, “தேங்க்ஸ் விபீஷ் என்னை நினைச்சுட்டே இருந்ததுக்கு. நான் என்னை காப்பாத்திக்க உங்களுக்கு போன் பண்ணலை. உங்களை காப்பாத்த தான் கால் பண்ணேன்...” “வாட்? நீ என்னை காப்பாத்தறயா? நீ எப்படி காப்பாத்துவன்னு தான் எங்களுக்கு தெரியுமே. ஒரு...
    நிலவு – 23 (2) “அட போங்க தம்பி, கோச்சுக்கிட்டாங்க...” என அவனின் கைகளில் காபியை கொடுத்து சென்றுவிட  அதை குடித்துக்கொண்டே வெண்மதியை தேடி சென்றான். அவனை பார்த்ததும், “இப்போ இங்கயும் வந்து வம்பு செய்யனுமா?...” சலிப்பாய் கேட்க அவள் டென்ஷனில் இருப்பதை உணர்ந்தவன் அவளின் பின்னால் வந்து கட்டிக்கொண்டான். அதில் இன்னும் சலித்தவள், “இப்போ என்ன?...” என...

    Nenjora Nilavae 5 2

    “கண்டிப்பா வரட்டும். இந்த கல்யாணம் நடக்காதுன்னு நான் அவங்கட்டையே சொல்லிடறேன்...” முகபாவனையை கொஞ்சமும் மாற்றாது சொன்னவளை கூர்ந்து பார்த்தவன், “என்னன்னு சொல்லுவீங்க?...” என, “என்ன வேணும்னாலும் சொல்லுவேன்...” “அதைத்தான் இப்ப என்னிடம் சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுப்பேன்...” “என்னவேணும்னாலும் சொல்லுவேன். உங்களை பிடிக்காததால வேற ஒருத்தனை லவ் பன்றேன்னு சொல்ல தெரிஞ்ச என்னால, அந்த ஹரியை அவாய்ட் பண்ண உங்களை லவ்...

    Nenjora Nilavae 5 1

    நிலவு – 5                 சுகன்யா வந்து கேட்டு சென்ற பின் முரளிக்கு தூக்கம் பறி போனது. அவரின் கவலையும், வருத்தமும் இப்பொழுது ஏற்பட்டிருக்கும் சந்தேகமும் நூறு சதவிகிதம் நியாயமானதே.  இதனுடன் எத்தனை முறை அவருக்கு இவன் நியாயம் செய்யாமல் போயிருக்கிறான் என்று இவன் மட்டுமே அறிந்த ஒன்று.  அவரின் ஆசையில், கனவில், எதிர்பார்ப்பில் கொஞ்சமும் யோசியாமல் மண்ணை அள்ளி...

    Nenjora Nilavae 24 2

    “வெண்மதி போதும். என்ன தெரியும் என் தங்கச்சி பத்தி?...”  “உங்களை விட உண்மை என்னன்னு எனக்கு தெரியும். எதையும் கண்ணை மூடிட்டு நம்பிட்டு போற முட்டாள் அதாவது உங்களை மாதிரி அடிமுட்டாள் நான் இல்லை. எமோஷன்ஸ் இருக்க வேண்டியது தான். உங்களோட இந்த பாசத்துக்கு உங்க தங்கச்சி தகுதி கிடையாதுன்றது தான் உண்மை. முரளியை குறை...

    Nenjora Nilave 6 (1)

    நிலவு – 6 (1)             அவனை சந்தித்துவிட்டு வந்து ஒருவாரம் ஆகப்போகிறது. ஆனாலும் இப்பொழுது நடந்ததை போல படபடப்போடுதான் சுற்றித்திரிய வைத்தான் முரளிதரன் அவனின் நினைப்பிலேயே. அவனின் அருகாமை கொடுத்த அவஸ்தை. இப்பொழுது நினைத்தலும் உள்ளுக்குள் சிலிர்த்துதான் போனாள் வெண்மதி. அவளின் முகம் பார்த்து ஈஸ்வரியிடம் தன்மீதான காதலை சொல்லியவனின் மூச்சுக்காற்று இன்னமும் தன் முகத்தில் படருவதை...
    நிலவு – 23 (1)          இரவு உணவிற்கு சரியாக எஸ்டேட் வந்து சேர்ந்தனர். மதிய உணவை முடித்துவிட்டு வெண்மதி கண்ணை மூடியது மட்டும் தெரியும். எப்பொழுது மாலை ஆனது என்று கூட தெரியாமல் நன்றாய் உறங்கிவிட்டாள். மாலை ஒரு இடத்தில் டீ குடிப்பதற்காக காரை நிறுத்தவும் தான் கண் விழிக்கவே செய்தாள். தலை வலி மண்டையை...

    Nenjora Nilavae 24 1

    நிலவு – 24     காலை அலுவலகம் கிளம்பியவன் முதல் நாள் எடுத்துவந்து இருந்த பைல்களில் முக்கியமான ஒன்றை காணவில்லை என்று தன் அரை முழுவதும் தேடிக்கொண்டிருந்தான் விபீஷ்.  எத்தனை தேடியும் கிடைக்காமல் இருக்க தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவன் நன்றாய் யோசித்து பார்த்தான். வேறெங்கும் வைத்ததாக சுத்தமாக நினைவில்லை. எங்கே எங்கே என குழம்ப சீமா உள்ளே வந்தாள். “சீமா...

    Nenjora Nilavae 7 1

    நிலவு – 7                முரளி வந்துவிட்டு கிளம்பி சென்றதிலிருந்து ஒருவித மோனநிலையிலேயே சுற்றி வந்தாள் வெண்மதி.  தனக்கு வாழ்த்து சொல்லி சென்ற யாரிடமும் பேசகூட முனையவில்லை. அந்தளவிற்கு உறைந்த நிலையில் அதனை கடந்து வெளிவரமுடியாமல் தத்தளித்து நின்றாள்.  அனைவருக்கும் ஓட்ட வைத்ததை போன்ற புன்னகையை திருப்பி தந்து தலையாட்டலோடு நிற்க மற்றவர்களும் அவளை அதிகமாய் தொந்தரவு செய்யாமல் நகர்ந்தனர். அவர்களின்...

    Nenjora Nilavae 16

    நிலவு – 16     வெண்மதியின் இந்த அழுகையை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. அதிலும் சத்தம் கூட எங்கே வெளியில் இருப்பவர்கள் வந்துவிடுவார்களோ என பயந்துபோனவன் அவளை தன்ன அணைப்பினுள்ளே வைத்துக்கொண்டே மெல்ல நகர்ந்து கதவை தாழ் போட்டுவிட்டு வெண்மதியை கட்டிலுக்கு அழைத்துவந்து அமரச்செய்தான். அவளின் கண்ணீரை துடைத்தவன் குடிக்க நீர் எடுத்து வந்து தர அவள் வாங்காமல் கரைய...

    Nenjora Nilavae 21 2

    “போலாம் முரளி. கண்டிப்பா...” என ஆனந்தனை பார்க்க அவரும் தலையசைத்தார். பேசிக்கொண்டே சாப்பிட முரளியின் செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தவனின் முகம் யோசனையில் சுருங்க, “யாருன்னு பேசு முரளி...” ஆனந்தன் சொல்ல, “விபீஷ்...” என்றான் மகன். “வேண்டாம்ப்பா. விட்டுடு. நிச்சயம் நின்னுபோனதை சொல்லி கிண்டல் பேசுவான்...” சுகன்யா சொல்ல, “பயப்பட சொல்றீங்களாம்மா?...” என்றவன் அட்டன் செய்துவிட, “எப்படி இருக்க முரளி? உனக்கு...

    Nenjora Nilave 8

    நிலவு – 8                 மாலை வெண்மதி வீட்டிற்குள் நுழையும் பொழுது கலைவாணியும் வந்திருந்தார். அவரை ஒரு பார்வையுடன் கடந்து சென்றவள் முகம் கழுவி உடை மாற்றி வர கலைவாணிக்கு திக்கென்று இருந்தது. “என்னங்க இவ இப்படி பார்த்துட்டு போறா. எனக்கு என்னவோ படபடன்னு இருக்கு. எதாச்சும் சொல்லிட்டானா அப்புறம் நான்...” என சொல்லிக்கொண்டிருக்க அவரின் கண்களில்...
    நிலவு – 22                   திடீரென அப்படி சொல்லவும் யோசனையுடன் பார்த்தவள் அவனை முறைக்க, “பேசவுமா கூடாது?...” என கள்ளப்புன்னகையுடன் கண்களை சிமிட்டி கேட்க சட்டென வெட்கம் பொங்க தலை கவிழ்ந்தவள், “ஹ்ம்ம் பேசலாமே. அதுக்கு முன்ன இந்த வாங்க போங்க வெண்ணிலா இதெல்லாம் விடுங்க...” என்றவளை இழுத்து தன் கால்களுக்குள் நிறுத்தி நகரவிடாது அணை போட்டவன்  அவளின்...

    Nenjora Nilave – 17

    நிலவு – 17            படிப்பு முடிந்து ஒருவருடம் கடந்திருந்தது. கட்டிடத்துறையில் முதுகலைப் பட்டம் திறம்பட முடித்திருந்தவனின் திறமைகளும் கனவுகளும் வெறும் கனவாகவே போய்விடுமோ என்னும் அளவில் தான் இருந்தது அவன் சந்தித்த சவால்கள். ஆம், அவனுக்கு அவையெல்லாம் பெரும் சவால்களே. பணமிருப்பவர்களுக்கு மட்டுமே பட்டுக்கம்பளம் விரிக்கும் இந்த உலகம் சாதிக்கத்துடிக்கும் இவனை போன்றோரை மனம்விட்டு போகவே...
    error: Content is protected !!