Thursday, May 23, 2024

    Nenjora Nilave 1 (1)

    Nenjora Nilave 1 (2)

    Nenjora Nilavae 25 1

    Nenjora Nilavae 25 2

    Nenjora Nilave 2 (2)

    Nenjora Nilavae

    Nenjora Nilavae 18

    நிலவு – 18             ஒரு மாதம் கடந்திருந்தது முரளியின் திருமணம் நின்று. கேட்பவர்களிடம் பதில் சொல்லி மாளவில்லை.  அதை விட கொடுமையிலும் கொடுமை முரளியின் உடல் நிலை பற்றி பொதுவெளியில் கடை பரப்பப்பட்டது. ஆளாளுக்கு செல்லுமிடமெல்லாம் விவாதித்தனர். அனுதாபமாக விசாரிக்கவும் செய்தனர்.  முரளிக்கு முதலில் சலிப்பாக இருந்தாலும் ஒருகட்டத்தில் அதனை கடக்க பழகி இருந்தான். ஆனால் சுகன்யாவும், ஆனந்தனும்...

    Nenjora Nilave – 15

    நிலவு – 15              என்றைக்குமில்லாமல் சீமாவின் மௌனம் இன்று ஏனோ கொஞ்சம் கொஞ்சமாய் சுட ஆரம்பித்தது. சீமா தான் முரளி, வெண்மதியிடம் பேசியதை கேட்டுவிட்டதை பார்த்தாலும் எந்தவொரு குற்றவுணர்வும் இன்றி திமிருடன் தான் எழுந்து சென்றான். ஒருவேளை சீமா சட்டையை பிடித்து சண்டை பிடித்திருந்தால் கூட இத்தனை குறுகுறுப்பாய் இல்லாமல் போயிருக்குமோ என்னவோ? அவளானாள் காதிலும் வாங்கிக்கொண்டு...

    Nenjora Nilavae 9

    நிலவு – 9             “விபீஷ் போதும் இதுக்கும் மேல முரளி விஷயத்துல தலையிட்டு எத்தனை நாள் நிம்மதி இல்லாம இருக்க போற? உன்னாலயாவது நாங்க நிம்மதியாகனும்...” வசுந்தராவின் குரல் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான். “நடந்த எதையும் மாத்த முடியுமா? இல்லை அந்த வலியை முரளிக்கு குடுக்கறதால நமக்கு இழந்தது திரும்ப கிடைச்சிடுமா? சொல்ல போனா முரளி...

    Nenjora Nilavae 10

    நிலவு – 10        மாலை வீடு வந்து சேரும் வரை வெண்மதியின் நினைவில் விபீஷின் நினைவே இல்லை. அதன் பின்னரும் அதை நினைக்கவே இல்லை. சுத்தமாய் மறந்துபோனாள். முரளி கோவிலுக்கு வரவேண்டும் என்று சொல்லி மீண்டும் மீண்டும் அழைத்துக்கொண்டே இருந்ததன் விளைவு அன்று முழுவதும் ஏதோ ஒரு ஞாபகத்தில் கழித்தவள் வீடு திரும்பிய பின்பும் நினைவின்றி தான்...

    Nenjora Nilavae 14 2

    “இனி உன்னை விடேன்” என்பதை செயலில் அவள் உணர்த்த அவளின் விரல்களை இவனும் பற்றிக்கொண்டான் இறுக்கமாய். “வெண்மதி நான்...” “நான் இப்ப மிசஸ் வெண்மதி முரளிதரன். இந்த உரிமையா நீ வா போன்ற பேச்சு இருந்துச்சு தொலைச்சிடுவேன். காட் இட்...” என மிரட்ட, “அது நேத்தில இருந்து தான். எனக்கு எப்பவுமே நீ பழைய வெண்மதி. நான் மீட்...

    Nenjora Nilavae 11

    நிலவு – 11             கோவிலுக்கு கிளம்பி வந்து வெண்மதி அமர்ந்திருக்க கலைவாணி அவளை பார்ப்பதும் அனைத்தையும் எடுத்துவைப்பதுமாக இருந்தார்.  சுகன்யா முதல்நாளே சொல்லிவிட்டார், “கிளம்பி இருங்கள், வந்து அழைத்துக்கொள்கிறோம் என்று”. அதனால் வேகம் வேகமாய் எடுத்துவைத்துக்கொண்டிருந்தார். “மெதுவா வை கலை.  அவங்க வர இன்னும் ரொம்ப நேரம் இருக்கு. ஏன் பரபரன்னு இருக்க?...” நடேசன் கூட கண்டித்தார். ஆனால் கலைவாணி...

    Nenjora Nilavae 20 2

    “யாரு இவங்களா வாழ்த்துவாங்க? இந்நேரம் எப்படிடா இதுன்னு குமைஞ்சிட்டு இருப்பானுங்க. நல்ல மனசுன்னு ஒன்னு இருந்தா இத்தனை நல நம்மளை போட்டு அரையா அரைச்சிருப்பாங்களா? இல்ல நமக்கு ஆறுதலா பேசியிருப்பாங்களா? யார்க்கிட்ட எதை எதிர்பார்க்கனுமோ அதை தான் எதிர்பார்க்கனும். மனசார வாழ்த்த மனசுன்னு ஒன்னு வேணும்...”  ஆனந்தன் பேசிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் அவர் எந்தளவிற்கு காயப்பட்டிருக்கிறார்...

    Nenjora Nilavae 21 1

    நிலவு – 21        “அவ தூங்கட்டும் கலை. யாரும் டிஸ்டர்ப் செய்யவேண்டாம். நாம அடுத்த ரூம்ல இருப்போம்...” என நடேசன் சொல்லவும் கலைவாணியின் மனமோ மகளைவிடு நகர்வேனா என்றது. இந்த உண்மை தெரிந்ததில் இருந்து அவளின் முகமே மாறி இருக்க எப்படியாவது தங்களை புரியவைத்துவிடும் நோக்கில் பேச நினைத்துக்கொண்டிருக்க நடேசன் கிளம்ப சொல்லியதும் தவிப்புடன் வெண்மதியை பார்த்தார். அவள்...

    Nenjora Nilavae 14 1

    நிலவு – 14              விடியலில் கண்விழித்த முரளி தன்னருகே திரும்பி பார்த்தான். வெண்மதியின் முகத்தில் ஏதோ சில யோசனைகளுடன் ஆழ்ந்த உறக்கமின்றி சுழிந்த புருவங்களுடன் உறங்கிக்கொண்டிருந்தாள். “சம்திங் ராங். விபீஷ் தலையீடு இருக்குமோ?” என்ற சிந்தனையுடன் அவளை நெருங்கி படுத்தவன் விரல் கொண்டு முகன் வருட அவனின் மென்மையான தீண்டலிலேயே சட்டென கண்விழித்தாள் அவனின் நாயகி. பெண்ணவள் விழி...

    Nenjora Nilavae 20 1

    நிலவு – 20               அவனை கண்டு புன்னகைத்தவள் மனதில் இதமான சாரல். சில நொடிகள் ஒருவரை ஒருவர் பார்வையால் உரசியபடி நிற்க வேன்மதிதான் இவன் ஆரம்பிக்க மாட்டான் என பேச்சை துவங்கினாள். “பேசனும், புரியனும்னு வந்தீங்க? இப்போ இவ்வளோ சைலன்ட்? ஆளுங்க இருந்தா தான் பேச்சு வருமோ?...” என கிண்டலாய் அவள் பேச இன்னுமொரு அழகான புன்னகை...

    Nenjora Nilavae 19 2

    “எனக்கு ஓகேப்பா. நீங்க வர சொல்லுங்க. நேர்ல பார்த்து முடிவெடுக்கலாம்...” என்று சம்மதம் சொல்லிவிட்டாள்.  அவளுக்கு முரளியையும், சுகன்யாவையும் பார்த்த ஞாபகம் சுத்தமாக இல்லை. கலைவாணிக்கு கூட எங்கோ பார்த்த நினைவு தான். சரியாக ஞாபகம் வரவில்லை. எந்தவித பாசாங்கும் இன்றி பட்டென தன் மனதில் பட்டதை சொல்லிவிட்டு ஈஸ்வரியிடம் பென்ட்ரைவ் நீட்ட அதை வாங்கிக்கொண்டவள் நடேசனிடம்...

    Nenjora Nilavae 19 1

    நிலவு – 19                  “முரளி நான் அப்பாக்கிட்ட பேச முடியாது. நீ தான் சொல்லனும்...” சுகன்யா அவனை கணவனின் முன் நிறுத்த முரளி அவரை என்ன இது என்பதை போல பார்த்தான். “இத்தனை நாள் நாங்க கெஞ்சினோம். நீ கேட்டியா?...”  “என்ன ரிவெஞ்சா?...” “அப்படியும் சொல்லலாம். அப்படி இல்லைன்னும் சொல்லலாம்...” சுகன்யா சிரிக்க, “ம்மா...”  “உனக்கு தெரியுமே முரளி. வெண்மதி போட்டோவை பார்த்து...
    error: Content is protected !!