Nenjora Nilavae
“இனி உன்னை விடேன்” என்பதை செயலில் அவள் உணர்த்த அவளின் விரல்களை இவனும் பற்றிக்கொண்டான் இறுக்கமாய்.
“வெண்மதி நான்...”
“நான் இப்ப மிசஸ் வெண்மதி முரளிதரன். இந்த உரிமையா நீ வா போன்ற பேச்சு இருந்துச்சு தொலைச்சிடுவேன். காட் இட்...” என மிரட்ட,
“அது நேத்தில இருந்து தான். எனக்கு எப்பவுமே நீ பழைய வெண்மதி. நான் மீட்...
நிலவு – 1(2)
உண்மை தான். வெண்மதியும் ஈஸ்வரியும் பள்ளி கல்லூரி தோழிகள் மற்றுமல்லாது ஒரே மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றுபவர்களும் கூட.
வெண்மதியின் இரண்டாம் வயதில் ஈஸ்வரி குடும்பம் குடியிருக்கும் அந்த வீதிக்கு குடிவந்தனர். அவர்கள் வீட்டிற்கு இரு வீடுகள் தள்ளி ஈஸ்வரியின் வீடு.
அருகருகே வசிப்பதால் பரஸ்பரம் பழக்கமாகி நல்லகுடும்ப நண்பர்களாக இருந்தனர். சிறுவயது முதலே ஈஸ்வரி...
நிலவு – 25
விபீஷ் சிரமத்துடன் கண் விழித்து பார்க்க ஒரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தான். விழித்ததுமே வெண்மதியை தேட அவனருகே அமர்ந்திருந்த சீமா,
“என்னங்க...” என அருகே வரவும் அவளின் கையை பிடித்தவன்,
“வெண்மதி, வெண்மதி எங்க? எப்படி இருக்கா? வெண்மதிக்கு ஒண்ணுமில்லையே? அவ குழந்தை, குழந்தைக்கு...” என்று இவன் பதற பதற சீமாவின் மனது விண்டுபோனது.
“இப்பொழுது கூட...
முரளியுடனான தன் நிச்சயம் முறிந்த பின்னர் தான் தெரிந்தது உண்மை தனக்கு தெரியாமல் இருக்க அது லஞ்சம் என்று. அதன் பின்னரும் அதனை நிறுத்திவிட சொல்ல கலைவாணி கொடுத்து பழக்கப்பட்டுவிட்டதால் அதனை நிறுத்தமுடியாமல் போனார்.
அதில் வெண்மதியின் கோபம் இன்னும் அதிகமாகவே செய்தது. இன்று வந்து தன்னை பேசியதுமில்லாமல் அவரின் மனதில் இருப்பதும் வெளியே வர...
“எனக்கு ஓகேப்பா. நீங்க வர சொல்லுங்க. நேர்ல பார்த்து முடிவெடுக்கலாம்...” என்று சம்மதம் சொல்லிவிட்டாள்.
அவளுக்கு முரளியையும், சுகன்யாவையும் பார்த்த ஞாபகம் சுத்தமாக இல்லை. கலைவாணிக்கு கூட எங்கோ பார்த்த நினைவு தான். சரியாக ஞாபகம் வரவில்லை.
எந்தவித பாசாங்கும் இன்றி பட்டென தன் மனதில் பட்டதை சொல்லிவிட்டு ஈஸ்வரியிடம் பென்ட்ரைவ் நீட்ட அதை வாங்கிக்கொண்டவள் நடேசனிடம்...
“போலாம் முரளி. கண்டிப்பா...” என ஆனந்தனை பார்க்க அவரும் தலையசைத்தார். பேசிக்கொண்டே சாப்பிட முரளியின் செல்போன் சிணுங்கியது. எடுத்து பார்த்தவனின் முகம் யோசனையில் சுருங்க,
“யாருன்னு பேசு முரளி...” ஆனந்தன் சொல்ல,
“விபீஷ்...” என்றான் மகன்.
“வேண்டாம்ப்பா. விட்டுடு. நிச்சயம் நின்னுபோனதை சொல்லி கிண்டல் பேசுவான்...” சுகன்யா சொல்ல,
“பயப்பட சொல்றீங்களாம்மா?...” என்றவன் அட்டன் செய்துவிட,
“எப்படி இருக்க முரளி? உனக்கு...
நிலவு – 11
கோவிலுக்கு கிளம்பி வந்து வெண்மதி அமர்ந்திருக்க கலைவாணி அவளை பார்ப்பதும் அனைத்தையும் எடுத்துவைப்பதுமாக இருந்தார்.
சுகன்யா முதல்நாளே சொல்லிவிட்டார், “கிளம்பி இருங்கள், வந்து அழைத்துக்கொள்கிறோம் என்று”. அதனால் வேகம் வேகமாய் எடுத்துவைத்துக்கொண்டிருந்தார்.
“மெதுவா வை கலை. அவங்க வர இன்னும் ரொம்ப நேரம் இருக்கு. ஏன் பரபரன்னு இருக்க?...” நடேசன் கூட கண்டித்தார்.
ஆனால் கலைவாணி...
நிலவு – 22
திடீரென அப்படி சொல்லவும் யோசனையுடன் பார்த்தவள் அவனை முறைக்க,
“பேசவுமா கூடாது?...” என கள்ளப்புன்னகையுடன் கண்களை சிமிட்டி கேட்க சட்டென வெட்கம் பொங்க தலை கவிழ்ந்தவள்,
“ஹ்ம்ம் பேசலாமே. அதுக்கு முன்ன இந்த வாங்க போங்க வெண்ணிலா இதெல்லாம் விடுங்க...” என்றவளை இழுத்து தன் கால்களுக்குள் நிறுத்தி நகரவிடாது அணை போட்டவன் அவளின்...
நிலவு – 9
“விபீஷ் போதும் இதுக்கும் மேல முரளி விஷயத்துல தலையிட்டு எத்தனை நாள் நிம்மதி இல்லாம இருக்க போற? உன்னாலயாவது நாங்க நிம்மதியாகனும்...” வசுந்தராவின் குரல் காதில் விழுந்தாலும் கண்டுகொள்ளாமல் சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
“நடந்த எதையும் மாத்த முடியுமா? இல்லை அந்த வலியை முரளிக்கு குடுக்கறதால நமக்கு இழந்தது திரும்ப கிடைச்சிடுமா? சொல்ல போனா முரளி...
நிலவு – 7
முரளி வந்துவிட்டு கிளம்பி சென்றதிலிருந்து ஒருவித மோனநிலையிலேயே சுற்றி வந்தாள் வெண்மதி.
தனக்கு வாழ்த்து சொல்லி சென்ற யாரிடமும் பேசகூட முனையவில்லை. அந்தளவிற்கு உறைந்த நிலையில் அதனை கடந்து வெளிவரமுடியாமல் தத்தளித்து நின்றாள்.
அனைவருக்கும் ஓட்ட வைத்ததை போன்ற புன்னகையை திருப்பி தந்து தலையாட்டலோடு நிற்க மற்றவர்களும் அவளை அதிகமாய் தொந்தரவு செய்யாமல் நகர்ந்தனர்.
அவர்களின்...
“வெண்மதி போதும். என்ன தெரியும் என் தங்கச்சி பத்தி?...”
“உங்களை விட உண்மை என்னன்னு எனக்கு தெரியும். எதையும் கண்ணை மூடிட்டு நம்பிட்டு போற முட்டாள் அதாவது உங்களை மாதிரி அடிமுட்டாள் நான் இல்லை. எமோஷன்ஸ் இருக்க வேண்டியது தான். உங்களோட இந்த பாசத்துக்கு உங்க தங்கச்சி தகுதி கிடையாதுன்றது தான் உண்மை. முரளியை குறை...
நிலவு – 8
மாலை வெண்மதி வீட்டிற்குள் நுழையும் பொழுது கலைவாணியும் வந்திருந்தார். அவரை ஒரு பார்வையுடன் கடந்து சென்றவள் முகம் கழுவி உடை மாற்றி வர கலைவாணிக்கு திக்கென்று இருந்தது.
“என்னங்க இவ இப்படி பார்த்துட்டு போறா. எனக்கு என்னவோ படபடன்னு இருக்கு. எதாச்சும் சொல்லிட்டானா அப்புறம் நான்...” என சொல்லிக்கொண்டிருக்க அவரின் கண்களில்...
நிலவு – 1(1)
விநாயகனே வினை தீர்ப்பவனே
வேழ முகத்தோனே ஞால முதல்வனே
குணாநிதியே குருவே சரணம்
குணாநிதியே குருவே சரணம்
குறைகள் களைய இதுவே தருணம்
முழுமுதற்கடவுள் விநாயகனின் துதி கேட்டபடி வெண்மதி விளக்கேற்ற பூஜையை ஆரம்பித்தார் கலைவாணி. நடேசனின் மனமோ பெரும் உவகையில் ஆழ்ந்தபடி பக்தியில் திளைத்திருந்தது.
பலநாள் கனவு இன்று நனவாகப்போகும் மகிழ்வு அவரின் முகத்தில் அப்பட்டமாய் ஜொலித்தது....
“புரிதல் இருந்தா தான் நம்ம வாழ்க்கை பயணம் சிறக்கும்...” குறும்பாய் கூற,
“என்ன நம்ம வாழ்க்கையா? உங்களையே வேண்டாம்னு சொல்றேன்...” என்றவள்,
“இது எதுவும் எனக்கு தேவை இல்லாத விஷயம் முரளி. நான் கேட்க நினைக்கிறது ஒரே விஷயம் மட்டும் தான். எதுக்காக இத்தனை நாள் இல்லாம இப்ப திடீர்னு வந்து என்னை டிஸ்டர்ப் பன்றீங்க?...”
“என்னை விரும்பற...
“கண்டிப்பா வரட்டும். இந்த கல்யாணம் நடக்காதுன்னு நான் அவங்கட்டையே சொல்லிடறேன்...” முகபாவனையை கொஞ்சமும் மாற்றாது சொன்னவளை கூர்ந்து பார்த்தவன்,
“என்னன்னு சொல்லுவீங்க?...” என,
“என்ன வேணும்னாலும் சொல்லுவேன்...”
“அதைத்தான் இப்ப என்னிடம் சொல்லுங்களேன். நானும் தெரிஞ்சுப்பேன்...”
“என்னவேணும்னாலும் சொல்லுவேன். உங்களை பிடிக்காததால வேற ஒருத்தனை லவ் பன்றேன்னு சொல்ல தெரிஞ்ச என்னால, அந்த ஹரியை அவாய்ட் பண்ண உங்களை லவ்...
நிலவு – 19
“முரளி நான் அப்பாக்கிட்ட பேச முடியாது. நீ தான் சொல்லனும்...” சுகன்யா அவனை கணவனின் முன் நிறுத்த முரளி அவரை என்ன இது என்பதை போல பார்த்தான்.
“இத்தனை நாள் நாங்க கெஞ்சினோம். நீ கேட்டியா?...”
“என்ன ரிவெஞ்சா?...”
“அப்படியும் சொல்லலாம். அப்படி இல்லைன்னும் சொல்லலாம்...” சுகன்யா சிரிக்க,
“ம்மா...”
“உனக்கு தெரியுமே முரளி. வெண்மதி போட்டோவை பார்த்து...
நிலவு – 16
வெண்மதியின் இந்த அழுகையை அவளிடம் எதிர்பார்க்கவில்லை. அதிலும் சத்தம் கூட எங்கே வெளியில் இருப்பவர்கள் வந்துவிடுவார்களோ என பயந்துபோனவன் அவளை தன்ன அணைப்பினுள்ளே வைத்துக்கொண்டே மெல்ல நகர்ந்து கதவை தாழ் போட்டுவிட்டு வெண்மதியை கட்டிலுக்கு அழைத்துவந்து அமரச்செய்தான்.
அவளின் கண்ணீரை துடைத்தவன் குடிக்க நீர் எடுத்து வந்து தர அவள் வாங்காமல் கரைய...
“நான் நினைச்சேன்டா நீ கதறிட்டு எனக்கு போன் பண்ணுவன்னு. நினைச்ச மாதிரியே பண்ணிட்ட...” மறுமுனையில் விபீஷ் வன்மத்துடன் கொக்கறிக்க,
“தேங்க்ஸ் விபீஷ் என்னை நினைச்சுட்டே இருந்ததுக்கு. நான் என்னை காப்பாத்திக்க உங்களுக்கு போன் பண்ணலை. உங்களை காப்பாத்த தான் கால் பண்ணேன்...”
“வாட்? நீ என்னை காப்பாத்தறயா? நீ எப்படி காப்பாத்துவன்னு தான் எங்களுக்கு தெரியுமே. ஒரு...
நிலவு – 3 (2)
வந்தவன் அவள் முன் அதை நீட்ட வாங்காமல் அவனை பார்த்தவள்,
“முதல்ல கீயை குடுங்க. அப்பறம் வாங்கிக்கறேன்...”
“முதல்ல இதை வாங்கி பிரிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க. நான் கீயை தரேன்...”
கையில் இருந்த சாவியை பேண்ட் பாக்கெட்டில் போட்டுக்கொண்டான். இப்பொழுது வெண்மதிக்கு திக்கென்று இருந்தது.
இதுவரை பேசிக்கொண்டிருந்தவனின் குரலில் முற்றிலும் மாற்றம். என்னவென...
நிலவு – 23 (2)
“அட போங்க தம்பி, கோச்சுக்கிட்டாங்க...” என அவனின் கைகளில் காபியை கொடுத்து சென்றுவிட அதை குடித்துக்கொண்டே வெண்மதியை தேடி சென்றான். அவனை பார்த்ததும்,
“இப்போ இங்கயும் வந்து வம்பு செய்யனுமா?...” சலிப்பாய் கேட்க அவள் டென்ஷனில் இருப்பதை உணர்ந்தவன் அவளின் பின்னால் வந்து கட்டிக்கொண்டான். அதில் இன்னும் சலித்தவள்,
“இப்போ என்ன?...” என...