Negizhiniyil Nenjam Kondaen 1
“ஏன் இப்படி செஞ்சீங்க..? பாவம் அண்ணா..” என்று அஞ்சலி, கதிரிடம் சீற,
“ம்ம்.. என் பர்ஸ்ட் நைட்டை கெடுத்தார் இல்லை, அதுக்கு மச்சான் சார்பா
கிப்ட் வேண்டாமா..? அதான்” என்று கிண்டலாக சொன்னவன், எலிப்பொறியில்
சிக்கிய எலிபோல், அம்மாவிடமும், மனைவியிடமும் மாட்டிக்கொண்டிருந்த
அசோக்கை சிரிப்புடன் பார்த்தான்,
“எனக்கு வேண்டும்டா, உன்கூட ப்ரண்ட்ஷிப் வச்சிருக்கிற எனக்கு இன்னும்
வேணும்டா, மனுஷனா நீ, உனக்கு கொஞ்சம்...
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 18
கதிருக்கு காலை உணவு பரிமாறி கொண்டிருந்த அஞ்சலியின் மனதில் கிட்சனில்
காலை உணவு தயாரித்து கொண்டிருக்கும்போது நாயகி சொன்னதே ஓடி
கொண்டிருந்தது.
“என் தம்பி சொன்னப்போ நான் நம்பலை, ஆனா இப்போ தான் அவன் சொன்னது
உண்மைன்னு புரியுது..”, என்று நாயகி ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் சொல்ல,
லதாவும், அஞ்சலியும் அவர் சொன்னதை புரியாமல் பார்க்க, சிரித்த...
“நீங்க எனக்கு எதுக்கு தாலி கட்டினீங்கன்னு மறந்து போச்சா..? எங்க
அப்பாவை பழிவாங்கதானே தாலி கட்டுனீங்க, அப்பறம் எந்த அர்த்தத்துல நீங்க
என்கிட்ட இதெல்லாம் எதிர்பாக்குறேங்க..?” என்று தானும் கோவம் கொண்டு
பேசியவளை பார்த்த கதிர்,
“ஓஹ்.. அப்போ நான் பழிவாங்கதான் உனக்கு தாலி கட்டி உன்னை என்
பொண்டாட்டியாகிட்டேன் நீ உறுதியா நம்புறேன் அப்படிதானே..?” என்று சட்டென
தோன்றிய வெறுமையுடன் கேட்டான்...
நெகிழியினியில் நெஞ்சம் கொண்டேன் 17
கதிரின் மிக நெருங்கிய முகம், தன் உதட்டை நெருங்கவும், சிலை போலே நின்ற
அஞ்சலிக்கு, உணர்வு இருந்தாலும், கதிரின் செயலை எதிர்பார்க்காத
அதிர்ச்சி, அவனின் தொடுகை, நெருக்கம், அவனின் ஆண்மையின் மனம் எல்லாம்
அவளின் சிந்தை கலங்க செய்ததால், எந்த எதிர்வினையும் இல்லாமல் சிலை
போலே நின்றாள்.
அஞ்சலியின் இடைய இறுக்கி பிடித்து தன்னோடு அணைத்த கதிரின்...
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 16
"அஞ்சலி.. முதல்ல சாமிக்கு விளக்கேத்திடலாம்.. வாங்க.." என்று
புதுமணமக்களுக்கு ஆரத்தி எடுத்த கையோடு தம்பியையும்,அவனுடைய மனைவியையும்
பூஜை ரூமிற்கு அழைத்து சென்ற நாயகி, அஞ்சலிக்கு விளக்கேற்ற உதவி
செய்ய,
அஞ்சலியும் மனதார இறைவனை வேண்டியபடி விளக்கேற்றி வழிபட, நம் கதிர்
“யாருக்கோ வந்த விருந்தோ..?” என்பது போலே நின்றிருந்தான். நாயகி அவனை
சாமி கும்பிடும்படி சொல்ல, "ம்ப்ச்.." என்றவன்...
அப்போது கேட்டுக்கு வெளியிருந்து "அண்ணா.." என்ற சத்தம் கேட்கவும்,
"கதிர் அவங்க எல்லாம் வந்துட்டாங்க போல.." வா என்றவாறே அசோக், கதிர்
இருவரும் வெளியே வந்தவர்களில் அசோக்,
“பசங்களா.. நாம நினைச்ச மாதிரி பங்க்ஷன் எந்த பிரச்சனையும் இல்லாம
நல்லபடியா முடிஞ்சிருச்சு, இதுக்கு உங்களோட சப்போர்ட்டும் ஒரு காரணம்,
அதுக்கு ரெண்டு அண்ணன்களின் சார்பா பெரிய நன்றி..” என்று வெளியே பெரிதாக
கூடியிருந்த...
மாறனும்.. சுந்தரமும்.. "மனமிருந்தால் மார்க்கம் உண்டு..!!" என்ற
பொன்மொழிக்கு ஏற்ப, இவ்வளவு பாகையையும், வேறுபாட்டையும் தன்
பிள்ளைகளுக்காக தங்கள் பேச்சுதிறமையால் கடந்து தாங்கள் நினைத்தை
சாதித்ததோடு,
தன் தலைமை அறிவையும் முழுமையாக பயன்படுத்தி முடிந்தமட்டும்
எல்லாவற்றையையும் நேர்செய்ய முயன்று, அதில் ஓரளவிற்கு வெற்றியும்
கண்டனர்,
ஒரே வாரத்தில் கதிர் மற்றும் அசோக்கின் வாயிலாகவே எல்லா ஏற்பாடுகளையும்
செய்து, கோவிலில் வைத்து முறையோடு “அஞ்சலியை, கதிரின் மனைவியாக..!!,
மாறன்...
நெகிழினியினில் நெஞ்சம் கொண்டேன் 15
சுந்தரம் கொடுத்த கெடு முடிய இன்னும் சில நிமிடங்களே இருந்தபோதும்
அஞ்சலியால் நிலையான ஓர் முடிவை எடுக்க முடியவில்லை, அவர் கொடுத்த “இரண்டு
ஆப்ஷனுமே அவளுக்கு ஏற்புடையதாக இல்லாதபோது அவளால் அதில் ஒன்றை எப்படி
தேர்ந்தெடுக்க முடியும்..?”,
அதிலும் ஒன்று எந்த ஜென்மத்திலும் நடக்காத ஒன்று, மற்றொன்றான கதிருடன்
சேர்ந்து வாழ்வது, அதை விரும்பாத அவளின் கோபம்கொண்ட ...
“அஞ்சலி கதிரோட விஷயத்துல உன்னோட முடிவு என்ன..?” என்று மகளிடமே
அபிப்ராயம் கேட்டார் சுந்தரம்,
“அது.. இல்லப்பா, அவர் இப்படி தாலி கட்டி, அது எப்படி சரியா வரும்,
வேணாம்ப்பா,” என்று தட்டு தடுமாறியபடி, மீனட்சியின் முறைப்பையும் மீறி
சொல்லிவிட்ட.
“ஏன் சரியா வராது..?” என்று மீனாட்சி மகளிடம் கோவத்தில் எகிற,
“ஷ்ஷ்.. மீனாட்சி என்னது இது..? அமைதியா இரு, பொறுமையா பேசலாம்”...
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 14
“என்னப்பா சொல்றீங்க..? அந்த சுந்தரம் குடும்பத்து பொண்ணையா நம்ம தம்பி
கல்யாணம் செஞ்சிருக்கான்..? என்னால நம்பவே முடியலைப்பா..? இப்போ என்ன
செய்ய..?” என்று நாயகி தன் தந்தை மாறனிடம் ஆச்சரியத்துடனும்,
கலக்கத்துடனும் கேட்டு கொண்டிருந்தார்.
காலையிலே மாறன் போன் செய்து தன் பெரிய மகளை கதிர் தங்கியிருக்கும் தோட்ட
வீட்டிற்கு தனியே வரசொல்லிருக்க, வந்தவரிடம் கதிரின் திருமண...
தன் தாலியை சுமந்து நிற்கும் மனைவியின் சோர்ந்த அழகில் ரசனையாக பார்த்து
கொண்டிருந்த கதிரின் கண்களுக்கு, அவளின் கைகளின் வழவழப்பு பளிச்சென
தெரிய, அவளை நன்றாக ஊன்றி கவனித்தவனின் கண்கள் நொடியில் ரசனையிலுருந்து
கோவத்திற்கு மாறியது.
அவளின் இரவு கவுன் போன்ற உடை ஸ்லீவ்லஸ் மட்டுமில்லாமல் அதன் நீளமும்
முட்டிவரை மட்டுமே இருக்க, அதிலும் அவசரத்தில் அந்த ஸ்லீவ் உடைக்கு மேல்
கோட்...
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 13
கதிர் இன்று பஞ்சாயத்துக்கு செல்ல வேண்டாமென சொல்லவும், சிறிது யோசித்த
மாறன், “இல்லப்பா அது சரிப்பட்டுவராது, அவன் நம்ம ஆளு, நாமளே அவன்
சப்போர்ட்டுக்கு போகலேன்னா அப்பறம் அது வேறமாதிரி பிரச்சனையை தான்
கொண்டுவரும், அதனால நாம போறதுதான் நல்லது.." என்ற மாறனின் பேச்சில்
உள்ள நியாயம் புரியவே,
ஓஹ் சரிப்பா.. “அப்போ நானும் உங்களோட பஞ்சாயத்துக்கு ...
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 12
அஞ்சலிக்கும், அசோக்கிற்கும் கடந்த ஒரு வாரமாக “சுந்தரத்தின் மனதில் என்ன
ஓடுகிறது..?” என்றே கண்டுபிடிக்க முடியவில்லை, “அவர் கோவமாக
இருக்கிறாரா..? இல்லை கதிருக்கு எதிராக ஏதாவது செய்ய நினைக்கிறாரா..?
இல்லை வேறேதும் யோசிக்கிறாரா..?” என்று எதுவுமே கணிக்க முடியாத நிலையில்
இறுக்கமாகவே இருந்தார்,
இதுவரை அவர் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளும் மகனிடம் கூட எதுவும்
பேசாமல் தான் இருந்தார்,...
நெகிழியினியில் நெஞ்சம் கொண்டேன் 11 2
அஞ்சலியை கதிர் தூக்கி சென்ற மறுநாள் காலையிலே அவளை அவன் கோவிலுக்கு தான்
அழைத்து சென்றான், "ஏன் கோவிலுக்கு..?" என்று புரியாமல் கேள்வியாக தன்னை
பார்த்த அஞ்சலியை, கையை பிடித்து இறக்கியவன், உள்ளே கூட்டி கொண்டு
சென்றான்.
உள்ளே கருவறைக்கு சென்றவன், அங்கிருந்த பூசாரியிடம் தன்
பாக்கெட்டிலிருந்த ஒரு பொட்டலத்தை எடுத்து கொடுக்க, அவரும் பயபக்தியுடன்
அதை...
நெகிழினியினில் நெஞ்சம் கொண்டேன் 11 1
"அஞ்சலி.. நாம இப்போ ஏதாவது செஞ்சே ஆகணும்.." என்று தங்கையிடம்
அவசரமாக சொன்ன அசோக், உடனே போன் எடுத்து கதிருக்கு அழைத்தான். அவன்
எடுத்தவுடன் வேக வேகமாக விஷயத்தை சொல்ல,
"ம்ம்.. எனக்கு இது முதல்லே தெரியும்.." என்று சொன்ன கதிரின் குரலில்
தெரிந்த உஷ்ணத்தை கவனிக்க தவறிய அசோக்,
"என்னது முதல்லே தெரியுமா..? அப்போ...
“விடுங்கப்பா.. கவலைப்படாதீங்க, பாத்துக்கலாம்”,
“இல்லை அசோக் அவ இப்போ கல்யாணம் வேணாம் சொன்னா பிரச்னையில்லை, ஆனா
எப்பவுமே வேணாம்ன்னு இல்லை சொல்றா, அதான்” என்று யோசனையாகவும்
கவலையாகவும் இழுத்தார்.
“கொஞ்சநாளைக்கு அவகிட்ட கல்யாணத்தை பத்தி பேசாம விட்டு பிடிக்கலாம்ப்பா”,
“அதுக்கு டைம் இல்லை அசோக், ராஜேஷ் இன்னும் ரெண்டு நாள்ல வந்துருவார்,
வந்தவுடனே உறுதி செஞ்சிட்டு அடுத்த முகூர்த்தத்துல கண்டிப்பா கல்யாணத்தை
முடிச்சிடனும்”,
“ஏன்ப்பா இவ்வளவு...
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 10
"டேய் இங்க வாடா.." என்று தன்னையே சந்தேகமாக முறைத்த படி அஞ்சலியிடம்
நின்று பேசிக்கொண்டிருந்த ராகுலை மிரட்டலுடன் அழைக்க, அவனோ கதிருக்கு
சிறிதும் பயப்படாமல், நெஞ்சை நிமிர்த்து கொண்டு திமிராக வந்து நின்றான்.
அவனின் அஞ்சா பாவனையில் உள்ளுக்குள் சிரித்த கதிர், வெளியில்
முறைப்புடன், "எந்த கிளாஸ் டா படிக்கிற நீ..?" என்று அதட்டி கேட்க,
"ம்ம்.. ...
நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 9
கதிர், அஞ்சலி இருக்குமிடம் சென்று அவளையே பார்த்தபடி நிற்க, கோவிலில்
கூடியிருந்த எல்லோரின் பார்வையும் இவர்கள் மேல் தான் சுவாரசியமாக படிந்து
மீண்டது, அவர்களின் பார்வை எல்லாம் கதிரை பாதித்தாகவே தெரியவில்லை,
அவன் அஞ்சலியைவே தீவிரமாக நோட்டமிட்ட படி, ஸ்வேதாவிடம், “மாமாக்கு
பொட்டு” என்று தன் வெறும் நெற்றியை காட்ட, அஞ்சலிக்கு முள்ளின் மேல்
அமர்ந்திருப்பது போல்...
“கதிர்.. நீ அவங்க பொண்ணை தூக்கினதால அவங்க பாதிக்கபட்டிருக்காங்க, அதை
இல்லன்னு நீ சொல்லவே முடியாது, அதுக்கு உன்னோட பதில் என்ன..?” என்று
தலைமை கண்டிப்புடன் கேட்க,
“அவங்க செஞ்சதால நான் பாதிக்கப்படலயா..?, என்னோட கல்யாணம் நின்னது
இல்லாமல், என் உசுருக்கு உசுரான என் அம்மாவையும் பறிகொடுத்துட்டு நான்
இப்பவரைக்கும் கஷ்டப்பட்டுட்டு இருக்கேனே, அதுக்கு உங்களோட பதில்
என்ன..?, என்று கண்களில் வலியோடு...
நெகிழியினியில் நெஞ்சம் கொண்டேன் 8 1
அஞ்சலியை தூக்கி சென்றதும் இல்லாமல், தைரியமாக தங்களின் எதிரே
அலட்சியமாகவும், திமிராகவும் அமர்ந்திருந்த கதிரை கண்டு சுந்தரத்திற்கு
கோவம் கொந்தளித்தாலும், முதலில் பொறுமையாக பேச எண்ணியவர்,
"ஏன் இப்படி செஞ்ச..?" என்று எந்த விதமான சுற்றி வளைத்தலும் இல்லாமல்
நேரடியாக கதிரை பார்த்து கேட்க, அவரின் கேள்வியில் மெலிதாக சிரித்த
கதிர்,
"நான் ஏன் இப்படி செய்ய...