Negizhiniyil Nenjam Kondaen 1
நெகிழிலியினில் நெஞ்சம் கொண்டேன் 7
மீனாட்சியின் மடியில் முகம் புதைந்திருந்த அஞ்சலியை காண.. காண வீட்டில்
எல்லோருக்கும் மனம் பிசையவே செய்தது, கதிர் அவளை விட்டு சென்று இன்றோடு
இரண்டு நாட்கள் முடிந்த பின்னும், கதிரின் செயலால் உண்டான பக்க விளைவுகள்
இன்னும் தீர்ந்த பாடில்லை,
ஏன் நாளாக.. நாளாக அதிகம் தான் ஆகியது என்றே சொல்லலாம், வீட்டிலும்
தொடர்ந்து போன் ஒலித்து...
அதிலும் சுந்தரனோ, விஷயம் கேள்வி பட்டதில் இருந்து, நெஞ்சை பிடித்து கொண்டு அமைதியாக அமர்ந்தவர் தான், அதற்கு பிறகு எதுவும் பேசவே இல்லை, அவரை பார்த்து, மகளின் நிலைய நினைத்து அழுது.. அழுது.. மிகவும் சோர்ந்து போயிருந்த மீனாட்சியின் அருகிலே அமர்ந்திருந்த லதா, அடிக்கடி அசோக்கிடம் "அஞ்சலி கிடைத்தாளா..?" என்று விசாரித்து கொண்டிருக்க, வீடே...
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 6
கதிர்.. அஞ்சலியை தூக்கி சென்ற பின்னும், கதிரின் ஆட்கள் அஷோக்கையும், அவனின் ஆட்களையும் விடாமலே சுற்றி வளைத்து நின்றிருக்க, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அசோக், அவனின் ஆட்களோடு கதிரின் ஆட்களை வலுவாக தாக்க ஆரம்பித்தான்,
இருந்தும் கதிரின் ஆட்கள் அசோக்கின் அடியை தடுத்தனரே தவிர திருப்பி தாக்கவில்லை, அப்பொழுது அக்கூட்டத்தின் தலைவன்...
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 5
“அஞ்சலி.. இன்னைக்கு என்ன பிளான் உனக்கு..?” என்று அஞ்சலியின் “ரூம்
மெட் ரேகா” கேட்க, “ம்ம்.. இப்போதைக்கு ஒன்னும் இல்லை, பட்
வீட்டுக்கு பேசணும், காலையிலுருந்து மூணு டைம் கூப்புட்டுட்டாங்க..”
என்று யோசனையாக சொல்லவும்,
“ஓகே.. நீ பேசு அஞ்சலி, நான் கொஞ்சம் ஷாப்பிங் போயிட்டு வந்துடுறேன்”,
என்று ரேகா விடைபெற்று செல்ல, அஞ்சலி நேரத்தை...
அதனாலே தனக்கு திருமணம் முடிந்தவுடன் தன் தாயுடன் தனியாக சென்றுவிட
நினைத்து இருந்தவன், அதை இன்று லட்சுமி அம்மாவிடம் சொல்லவும் செய்தான்,
அதை கேட்டு அவர் மெலிதாக சிரிக்க, கடுப்பான கதிர்,
“நான் என்ன ஜோக்கா சொல்லிட்டிருக்கேன்..?” என்று கடிய, அவர் சைகையாலே
அவனின் தந்தை மாறனை பற்றி கேட்க, “அவரா..? அவரை என்ன செய்ய..? பேசாம
இங்கேயே இவங்ககிட்டேயே...
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 4
“அஞ்சலி.. நீ எப்போ என்னதான் சொல்ல வர, ஊருக்கு வரியா..? இல்லையா..? அதை
மட்டும் சொல்லு”, என்ற மீனாட்சியின் கோவமான கேள்வி, அஞ்சலிக்கு
வருத்தத்தை கொடுத்தாலும், “அவளால் எவ்வாறு ஊருக்கு செல்ல முடியும்..?,
அதுவும் இன்னும் இரண்டு நாளில் கதிரின் திருமணம் எனும் நிலையில்..
வாய்ப்பே இல்லை”,
“ம்மா.. ப்ளீஸ் புரிச்சுக்கோங்க, எனக்கு இன்னும் இங்க லண்டன்
கிளம்புறதுக்கு...
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 3
“அண்ணே.. நான் என்ன சொன்ன நீங்க என்ன செஞ்சு வஞ்சிருக்கீங்க..? நான்
உங்களை நாளைக்கு தானே தண்ணி விட சொன்னேன், நீங்க யாரை கேட்டு இன்னைக்கே
தண்ணி விட்டீங்க..? அந்த செடிக்கெல்லாம் ஒரு நாள் விட்டு ஒரு நாள் தான்
தண்ணிவிடனும்”, என்று பார்மில் வேலை பார்க்கும் குமாரை பார்த்து
மெலிதான கோவத்தோடு கேட்டான் கதிர்.
“இல்லீங்க...
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 2
“ம்மா.. என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க..” என்று கதிர் படுக்கையில்
இருக்கும் தன் தாயின் காலை தொட்டு கும்பிட, கண்கள் கலங்கிய லட்சுமி
அம்மாள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருப்பதால் பேசமுடியாமல்
சிரமப்பட்டு கையை தூக்கி ஆசீர்வாதம் செய்ய,
“ம்ம்மா..” என்று அவர் அழுகையில் பல்லை கடித்தவன், “இப்போ எதுக்கு
அழறீங்க..?” என்று கடிந்து கொண்டான். அவரோ அவனின் கோவத்தை
கண்டுகொள்ளாமல்...
நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன்
“கந்தா.. இந்த டைம்க்கு தான் அந்த புள்ள வரும்முன்னு உனக்கு நல்லா தெரியுமா..?”
“அண்ணே.. என்னன்னா இப்படி கேட்டுடீங்க, அந்த புள்ள வர டைம் தான் இது,எனக்கு கன்பார்மா தெரியும்..”
“இல்லண்ணா.. எனக்கு எதோ சந்தேகமாவே இருக்கு..? அந்த புள்ள ஸ்கூல்முடிஞ்சி சாயந்திரமே போயிருக்கும், இவன் என்னடான்னா இப்போ தான்வரும்கிறான்” என்று அக்கூட்டத்தின் தலைவன்...