Tuesday, July 15, 2025

    Negizhiniyil Nenjam Kondaen 1

    நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் FINAL 2  கதிரின் திருமணத்திற்கு முன் தின இரவு…    “ம்மா.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.." என்று நலங்கு முடிந்த கையோடு  கசங்கிய முகத்தோடு  வந்து நின்ற  கதிரை முன்னமே எதிர்பார்த்திருந்த லட்சுமி  அம்மாள், “முதல்ல என் பக்கத்துல உட்காரு,  பேசலாம்..” என்று சைகை காட்ட, பக்கத்தில் உட்கார்ந்த மகனின் கையை  இதமாக வருடியவருக்கு சிறிது நாட்களாகவே  மகன்...
    “அது அம்மா வீட்ல போடமுடியும், இங்க எப்படி..?”என்று தயக்கமாக இழுக்க, “இனி போடு, அதான் வீட்ல நம்மளை தவிர யாரும் இல்லையே..!!” என்று புருவத்தை தூக்கி, குதூகலமாக சொன்ன கணவனை, “நீங்க இருக்கும்போது தான் முக்கியமா போடக்கூடாது..” என்று மனதில் நினைத்தவள், “அதெல்லாம் வேண்டாம், எனக்கு நைட்டியே கம்பர்ட்டபிளா இருக்கு”, என்று முடித்தாள் மனைவி, “ம்ஹூம்.. சைட் அடிக்க  எனக்கு கம்பர்ட்டபிளா இல்லை,...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 28 { FINAL 1 } “கதிர்.. நான் கொஞ்சநாளைக்கு நம்ம ஊட்டி கெஸ்ட் அவுசுல இருக்கலாம்ன்னு நினைக்கிறேன்..” என்று மதிய உணவின்போது மாறன் சொல்லவும், “ஏன்ப்பா.. என்ன ஆச்சு..?” என்று தந்தையின் திடீர் முடிவில் கவலையுடன் கேட்டான் கதிர், “ஒண்ணுமில்லைப்பா, சும்மாதான், எனக்கு இங்கேயே இருக்க எப்படியோ போல இருக்கு..”, என்று மனைவி இழந்த முதுமை வயதின்...
    “வரமுடியாது போடி..” என்று தானும் உறுதியாக சொன்னவன்,  வெளியே கிளம்பிவிட்டான்.  சிறிது நேரத்திலே அவனின் மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தால் மாறன், “என்னப்பா..?” “எங்கிருக்க கதிர்..?” என்ற மாறனின் குரலில் தெரிந்த கோவத்தில் யோசனையானவன், “நம்ம பார்ம்ல தான்ப்பா..” “நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா கதிர்..” என, “என்ன ஆச்சுப்பா..? ஏதாவது  அவசரமா..?” “நீ முதல்ல கிளம்பி வா கதிர்..” என்றவர் வைத்துவிட, உடனே...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன்  PREFINAL 2 “கதிர் தம்பி என் பெரிய மகனை போலீசில் புடிச்சு கொடுக்கிறதுக்கு முன்னாடி, என்கிட்டத்தான் முதல்ல கேட்டார், நானும் ஒரு பொம்பளை புள்ளைய பெத்திருக்கேன், என் மகன் செஞ்சதும் தப்புக்கு தண்டனை கிடைக்கணும்ன்னு நானும் ஒத்துக்கிட்ட பின்னாடிதான் தம்பி போலீசுக்கே போச்சு”, “அதுக்கு அப்பறம் நானும் தம்பியும் எப்போ பார்த்தாலும் பேசிக்குவோம், அப்படிதான் அவரோட  கல்யாணத்துக்கு முன்னாடி...
    அதை இப்போது நினைத்து பார்த்து பொங்கி கொண்டிருந்தவளுக்கு அசோக்கிடம் இருந்து போன் வரவும் அடுத்து இவரா..? என்று சலித்தபடியே எடுத்தவள், “சொல்லுண்ணா..” என, “அஞ்சலி.. உனக்கும், கதிருக்கும் ஏதாவது பிரச்சனையா..?” என்று சந்தேகமாக கேட்டான் அசோக், “ஏன் கேட்கிற..?” என்று யோசித்தபடியே கேட்டாள் அஞ்சலி, “இல்லை.. கதிர் ஏதோபோலதான் இருக்கான், அதான் கேட்டேன்”, என்றவன், “ஏன் அஞ்சலி..? ஒருவேளை நீ சந்தேகப்பட்ட மாதிரி   உன்...
    நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 26  { PREFINAL  1 } அஞ்சலியின் பேச்சில்  கோவப்பட்டு  கத்திவிட்டு வந்த கதிருக்கு  மனதே ஆறவில்லை. “அவளே அவ காதலுக்காக ஒண்ணுமே  செய்யாம லண்டன் போயிட்டா.. ஆனா நான் அவளுக்காக... அவளுடைய காதலுக்காக என்ன என்ன செஞ்சிருக்கேன், எத்தனை பிரச்சனை, எத்தனை சண்டை..”, “ஏன் கடைசி.. கடைசில அம்மாகூட அவங்க ஆசைப்பட்ட,  என் கல்யாணத்தை பாக்கமுடியாம எவ்ளோ...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 25 கதிருக்குமே..  “அஞ்சலி தன் காதலை ஒப்புக்கொண்டது அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் தான், இன்றும் ஏதாவது சொல்லி தப்பிக்கத்தான் பார்ப்பாள்.!!” என்று நினைத்தபடியே தான் அவளை தூண்டி விடுவது போல் பேசினான், ஆனால்.. அவன் எதிர்பாராவிதமாக அஞ்சலி அவளுடைய  காதல் சொல்லிவிட, இவ்வாய்ப்பை விடாத கதிர் மனைவியிடம், “உன்னால எப்படி என்னை.. எனக்கே தெரியாம காதலிக்க முடிஞ்சது..? அதுவும் ஒரு...
    “அண்ணா.. ப்ளீஸ்ண்ணா உண்மையை சொல்லிடு, நீதானே அவர்கிட்ட சொன்னே..”, என்று ஒரு நேரத்தில் கெஞ்சி கேட்பவள், “எனக்கு கண்டிப்பா தெரியும் நீதான் சொல்லியிருப்ப, நீயும் அவரும் எவ்வளவு திக்  ப்ரண்ட்ஸ்ன்னு நாந்தான் பாக்கிறேனே, நீ ப்ராண்டுக்காக தங்கச்சியை ஏமாத்திட்ட..”  என்று சண்டையும் போட்டாள். போதாதற்கு லதாவிடமும் சொல்லிவிட்டாள். லதா சொல்லவா வேண்டும்..? “அஞ்சலி எனக்கு சந்தேகம் எல்லாம் கிடையாது,  கண்டிப்பா இவர்தான் சொல்லியிருப்பார்..” என்று...
    நெகிழினியினில் நெஞ்சம் கொண்டேன் 24 “அஞ்சலி.. இன்னைக்கு நீ டியூட்டிக்கு போகவேண்டாம்மா..” என்று மாறன் காலை உணவின்போது சொல்லவும், ஏனென்று தெரியாமல் மாமனாரை பார்த்தவள், பின் கேள்வியாக கணவனை பார்த்தாள், அவனும் தந்தையை யோசனையாக பார்த்தவாறே, “ஏன்ப்பா..?”  என்று கேட்டான், “இன்னைக்கு உங்க அண்ணன்களை வரசொல்லியிருக்கேன்”, என்று சொல்ல, “அவங்களை ஏன்ப்பா..?” “அவங்களை மட்டுமில்லை, நம்ம பக்க பெரிய தலைகளையும், போலீஸையும் கூட வரசொல்லியிருக்கேன்”  “போலீஸா..? ஏன்ப்பா...
     “கதிர்.. பசங்க எப்படி இருக்காங்க..?” என்று மாறன் மகனிடம் கேட்க, “ம்ம்.. பரவாயில்லப்பா, நிறைய அடி, பாவம்”, “என்ன செய்ய..? விடு கதிர், பாத்துக்கலாம்”, “இல்லைப்பா, அப்படியெல்லாம் விட கூடாது, அப்போதான் இன்னொரு டைம் இப்படி செய்ய மாட்டாங்க, இதுக்கு ஏதாவது செஞ்சே ஆகணும்,”, என்று ஆத்திரத்துடன் சொன்னான்  கதிர், “என்ன ஆச்சு கதிர்..? ஏன் இவ்வளவு கோவம்..?” என்று நாயகி கவலையுடன் கேட்டவர்,...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 23 அஞ்சலியின் முகத்தில் தெரிந்த பயம் கலந்த பதட்டம், கதிருக்கு அவ்வளவு உவப்பானதாக இல்லை என்று தான் சொல்ல வேண்டும், தன்னுடைய கேள்விக்கு பதில் அளிக்காமல், “எதோ தவறு செய்தது போல்..!!??” அவள் பயப்படுவதும், பதட்டப்படுவதும், கதிருக்கு பிடிவாதத்தையே கொடுத்தது. அதனாலே, உறுதியுடன்  “சொல்லு அஞ்சலி.. எனக்கு வேர்க்கடலை அலர்ஜின்னு உனக்கெப்படி தெரியும்..? சொல்லு”  என்று விடாமல் கேட்டான்,...
    “நீ தான் மறந்த, பின்ன நானா..?” என்று நொடித்தவர், “என் மக கல்யாணம் ஆன பின்னாடி, அவ அப்பா வீட்ல நடக்கிற முதல் திருவிழாக்கு வந்து  இன்னும் கையை கூட நினைக்கல”, “அதை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம, இப்படி புதுத்துணி போட்டுக்கிட்டு, சென்ட் அடிச்சிக்கிட்டு என்னமோ நீதான் புது மாப்பிள்ளை கணக்கா கிளம்பிட்ட, ஆனா என் மருமகன், புதுமாப்பிள்ளை இன்னும்...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 22 அஞ்சலி..  “காதலை பற்றி தன்னுடைய எண்ணம் என்ன..? என்று தெரிந்து கொள்ளவே, காதலை பற்றி பேசுகிறாள் என்று  கதிருக்கா புரியாது..?”, ஆனாலும் காதலை பற்றி  குதர்க்கமாக பதில் சொல்லி மனைவியை கடுப்பேற்றியவன், மனதுள் சிரித்து கொள்ள, மனைவியோ..  கணவனின் குதர்க்கமான பதிலில், உச்சி குளிர்ந்து போனவள், “போயும் போயும் இவர்கிட்ட போய் காதலை பற்றி கேட்டேன் பாரு...
    “வாடி வா, இப்போ நீயே வந்தியா என்வழிக்கு..? எவ்ளோ ஸீன் ஓட்டுற, ம்ம்.. என்னமோ எனக்கு செய்றதை வேண்டாவெறுப்பா செய்றமாதிரி என்ன நடிப்பு, போடி..” என்று மனதில் நினைத்தபடி கணவன்  சிரித்து கொண்டிருக்க, ஓடிப்போன மனைவியோ, தோட்டத்தில் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தாள். “கொஞ்சநேரத்துல என்ன செஞ்சிட்டார்..? இவர்கிட்ட நான் இன்னும் ரொம்ப உஷாராதான் இருக்கணும், சரியான கேடி, சேன்ஸ்...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 21 “அஞ்சலி.. என்ன ஆனாலும் இன்னைக்கு அவரை விடவே கூடாது, என் முகத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு  அப்படியென்ன ஒரு கோவம் அவருக்கு..?” “இத்தனைக்கும் நான் பெருசா என்ன செஞ்சுட்டேன், அவர் பாத்தவுடனே  ஒரு டீ கொடுக்கல, அவ்வளவுதான், அதுக்கு இத்தனை  அக்கப்போரா..? ஏன் அவருக்கு மட்டும் தான் கோவம் எல்லாம்  வருமா..? தப்பித்தவறி எனக்கு...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 20 “கதிர்.. எனக்கென்னமோ உன் அண்ணன்ங்க மேல நம்பிக்கையே  இல்லை, நாளைக்கு பஞ்சாயத்து கூடறதுக்குள்ள ஏதாவது செய்வாங்கன்னு தோணுது..”  என்று அசோக் யோசனையுடன் கதிரிடம் சொல்ல, “சான்சே இல்லை, அப்படியே ஏதாவது செஞ்சாலும் பாத்துக்கலாம் விடுங்க..” என்று சொன்ன கதிரின் எண்ணம் முழுதும் மனைவியின் மேல்தான் இருந்தது, “பிரச்சனை வரும் என்று சொன்னதற்கே, தங்களின் திருமணம் தான் காரணம்...
     “அஞ்சலி.. தம்பிக்கும்  உனக்கும் டீ எடுத்துட்டு வா..” என்று நாயகி சொல்லவும், வேறுவழி இல்லாமல், உள்ளே சென்று கொண்டு வந்தவள், கணவனுக்கு கொடுக்க, அவனோ.. “எனக்கு வேண்டாம்” என்றுவிட்டான், அவன் பார்த்தபோது தராததால், மறுக்கிறான் என்று புரிந்து கொண்ட அஞ்சலிக்கு, அவனின் தலையில் நறுக்கென கொட்டினாள் என்ன என்றே ஆத்திரம் கிளம்பியது. "நான் ரூமுக்கு போறேன்.."  என்று மனைவியை முறைத்துவிட்டு மேலே சென்றவன், “அஞ்சலி..”...
    அங்கு அஞ்சலி  அவன் சாப்பிட  உணவை எடுத்துவைக்க, “இதுகெல்லாம் டைம் இல்லை, கிளம்பு போலாம், அங்கேயே பாத்துக்கலாம்..”, என்று  அவசரப்படுத்த, “ம்ஹூம்.. மனைவி அசந்தால் தானே..!!”  “ம்ப்ச்.. படுத்ததாடி, டைம் ஆச்சு எல்லாரும் வந்துருவாங்க கிளம்பு..” என்று அதட்ட, அப்போதும் அசையாமல் நின்ற மனைவியை முறைத்த தம்பியை பார்த்த நாயகி, சிரிப்புடன், “இந்நேரத்துக்கு சாப்பிட்டிருக்காலம் தம்பி.. நீயும் காலையிலிருந்து சாப்பிடாம தானே ஓடிட்டிருக்க, சாப்பிடு..”...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 19 “அருள்மிகு முனீஸ்வரர் கோவில்..!!”  மைதானத்தில்  விருந்திற்கு வரும் இருபக்க ஆட்களையும் மரியாதையுடன் வரவேற்று அவரவர் பக்க டென்டிற்கு அனுப்பிவைத்து வைத்துக்கொண்டிருந்தனர் “புதுமண தம்பதியரான  கதிரும், அஞ்சலியும்”. முன்தின நாள் மாலை அசோக்குடன் தோட்டத்தில் பேசிக்கொண்டிருந்த கணவனின் நிலையை  கண்டு கவலைப்பட்ட அஞ்சலி, சென்று காபி கொடுக்கவும், அவளை முறைத்தபடியே காபியை எடுத்து கொண்டான் கதிர், அவனுக்கு “நீங்க எனக்கு தாலி...
    error: Content is protected !!