Sunday, July 26, 2026

    Negizhiniyil Nenjam Kondaen 1

    “அது அம்மா வீட்ல போடமுடியும், இங்க எப்படி..?”என்று தயக்கமாக இழுக்க, “இனி போடு, அதான் வீட்ல நம்மளை தவிர யாரும் இல்லையே..!!” என்று புருவத்தை தூக்கி, குதூகலமாக சொன்ன கணவனை, “நீங்க இருக்கும்போது தான் முக்கியமா போடக்கூடாது..” என்று மனதில் நினைத்தவள், “அதெல்லாம் வேண்டாம், எனக்கு நைட்டியே கம்பர்ட்டபிளா இருக்கு”, என்று முடித்தாள் மனைவி, “ம்ஹூம்.. சைட் அடிக்க  எனக்கு கம்பர்ட்டபிளா இல்லை,...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 22 அஞ்சலி..  “காதலை பற்றி தன்னுடைய எண்ணம் என்ன..? என்று தெரிந்து கொள்ளவே, காதலை பற்றி பேசுகிறாள் என்று  கதிருக்கா புரியாது..?”, ஆனாலும் காதலை பற்றி  குதர்க்கமாக பதில் சொல்லி மனைவியை கடுப்பேற்றியவன், மனதுள் சிரித்து கொள்ள, மனைவியோ..  கணவனின் குதர்க்கமான பதிலில், உச்சி குளிர்ந்து போனவள், “போயும் போயும் இவர்கிட்ட போய் காதலை பற்றி கேட்டேன் பாரு...
    நெகிழினியினில் நெஞ்சம் கொண்டேன் 24 “அஞ்சலி.. இன்னைக்கு நீ டியூட்டிக்கு போகவேண்டாம்மா..” என்று மாறன் காலை உணவின்போது சொல்லவும், ஏனென்று தெரியாமல் மாமனாரை பார்த்தவள், பின் கேள்வியாக கணவனை பார்த்தாள், அவனும் தந்தையை யோசனையாக பார்த்தவாறே, “ஏன்ப்பா..?”  என்று கேட்டான், “இன்னைக்கு உங்க அண்ணன்களை வரசொல்லியிருக்கேன்”, என்று சொல்ல, “அவங்களை ஏன்ப்பா..?” “அவங்களை மட்டுமில்லை, நம்ம பக்க பெரிய தலைகளையும், போலீஸையும் கூட வரசொல்லியிருக்கேன்”  “போலீஸா..? ஏன்ப்பா...
    “ஏன் இப்படி செஞ்சீங்க..? பாவம் அண்ணா..” என்று அஞ்சலி, கதிரிடம் சீற, “ம்ம்.. என் பர்ஸ்ட் நைட்டை கெடுத்தார் இல்லை, அதுக்கு மச்சான் சார்பா கிப்ட் வேண்டாமா..? அதான்”  என்று கிண்டலாக சொன்னவன், எலிப்பொறியில் சிக்கிய எலிபோல், அம்மாவிடமும், மனைவியிடமும்  மாட்டிக்கொண்டிருந்த அசோக்கை சிரிப்புடன் பார்த்தான், “எனக்கு வேண்டும்டா, உன்கூட ப்ரண்ட்ஷிப் வச்சிருக்கிற எனக்கு இன்னும் வேணும்டா, மனுஷனா நீ, உனக்கு கொஞ்சம்...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 16 "அஞ்சலி..  முதல்ல சாமிக்கு விளக்கேத்திடலாம்.. வாங்க.."  என்று புதுமணமக்களுக்கு ஆரத்தி எடுத்த கையோடு தம்பியையும்,அவனுடைய  மனைவியையும்  பூஜை ரூமிற்கு அழைத்து சென்ற நாயகி, அஞ்சலிக்கு   விளக்கேற்ற உதவி செய்ய, அஞ்சலியும் மனதார இறைவனை வேண்டியபடி விளக்கேற்றி வழிபட, நம் கதிர் “யாருக்கோ வந்த விருந்தோ..?” என்பது போலே நின்றிருந்தான். நாயகி அவனை சாமி கும்பிடும்படி சொல்ல, "ம்ப்ச்.." என்றவன்...
    “வாடி வா, இப்போ நீயே வந்தியா என்வழிக்கு..? எவ்ளோ ஸீன் ஓட்டுற, ம்ம்.. என்னமோ எனக்கு செய்றதை வேண்டாவெறுப்பா செய்றமாதிரி என்ன நடிப்பு, போடி..” என்று மனதில் நினைத்தபடி கணவன்  சிரித்து கொண்டிருக்க, ஓடிப்போன மனைவியோ, தோட்டத்தில் மேல்மூச்சு கீழ் மூச்சு வாங்க நின்றிருந்தாள். “கொஞ்சநேரத்துல என்ன செஞ்சிட்டார்..? இவர்கிட்ட நான் இன்னும் ரொம்ப உஷாராதான் இருக்கணும், சரியான கேடி, சேன்ஸ்...
    “நீ தான் மறந்த, பின்ன நானா..?” என்று நொடித்தவர், “என் மக கல்யாணம் ஆன பின்னாடி, அவ அப்பா வீட்ல நடக்கிற முதல் திருவிழாக்கு வந்து  இன்னும் கையை கூட நினைக்கல”, “அதை பத்தி கொஞ்சம் கூட கவலைபடாம, இப்படி புதுத்துணி போட்டுக்கிட்டு, சென்ட் அடிச்சிக்கிட்டு என்னமோ நீதான் புது மாப்பிள்ளை கணக்கா கிளம்பிட்ட, ஆனா என் மருமகன், புதுமாப்பிள்ளை இன்னும்...
    “வரமுடியாது போடி..” என்று தானும் உறுதியாக சொன்னவன்,  வெளியே கிளம்பிவிட்டான்.  சிறிது நேரத்திலே அவனின் மொபைல் ஒலிக்க எடுத்து பார்த்தால் மாறன், “என்னப்பா..?” “எங்கிருக்க கதிர்..?” என்ற மாறனின் குரலில் தெரிந்த கோவத்தில் யோசனையானவன், “நம்ம பார்ம்ல தான்ப்பா..” “நீ உடனே கிளம்பி வீட்டுக்கு வா கதிர்..” என, “என்ன ஆச்சுப்பா..? ஏதாவது  அவசரமா..?” “நீ முதல்ல கிளம்பி வா கதிர்..” என்றவர் வைத்துவிட, உடனே...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 21 “அஞ்சலி.. என்ன ஆனாலும் இன்னைக்கு அவரை விடவே கூடாது, என் முகத்தை கூட பார்க்க முடியாத அளவுக்கு  அப்படியென்ன ஒரு கோவம் அவருக்கு..?” “இத்தனைக்கும் நான் பெருசா என்ன செஞ்சுட்டேன், அவர் பாத்தவுடனே  ஒரு டீ கொடுக்கல, அவ்வளவுதான், அதுக்கு இத்தனை  அக்கப்போரா..? ஏன் அவருக்கு மட்டும் தான் கோவம் எல்லாம்  வருமா..? தப்பித்தவறி எனக்கு...
    நெகிழினியில் நெஞ்சம்  கொண்டேன்   “கந்தா..  இந்த டைம்க்கு தான் அந்த புள்ள வரும்முன்னு  உனக்கு நல்லா தெரியுமா..?”  “அண்ணே.. என்னன்னா இப்படி கேட்டுடீங்க, அந்த புள்ள வர டைம் தான் இது,எனக்கு கன்பார்மா தெரியும்..”  “இல்லண்ணா..  எனக்கு எதோ சந்தேகமாவே இருக்கு..? அந்த புள்ள ஸ்கூல்முடிஞ்சி சாயந்திரமே போயிருக்கும், இவன் என்னடான்னா இப்போ தான்வரும்கிறான்” என்று  அக்கூட்டத்தின் தலைவன்...
    அதிலும் சுந்தரனோ, விஷயம் கேள்வி பட்டதில் இருந்து, நெஞ்சை பிடித்து கொண்டு அமைதியாக அமர்ந்தவர்  தான், அதற்கு பிறகு எதுவும் பேசவே இல்லை, அவரை பார்த்து,  மகளின் நிலைய நினைத்து அழுது..  அழுது..  மிகவும் சோர்ந்து போயிருந்த மீனாட்சியின் அருகிலே அமர்ந்திருந்த லதா, அடிக்கடி அசோக்கிடம் "அஞ்சலி கிடைத்தாளா..?" என்று  விசாரித்து கொண்டிருக்க, வீடே...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் EPILOGUE “மீனும்மா.. காபி கேட்டு எவ்வளவு நேரம் ஆச்சு, எங்க காபி..?” என்று மீனாட்சியை அதட்டியது சாட்சாத் “நம் அசோக் தான்”,  அவன் அதட்டியதிற்கு எவ்வித மறுப்பும் இல்லாமல், “நீ காபி கேட்டு ரெண்டு நிமிஷம் தான் ஆச்சு, இந்தா காபி..” என்று பணிவுடன் கொடுத்ததும் நம் மீனாட்சி தான். அதோடு முடியாமல், “ஏய்.. இங்க வாடி..” என்று...
    நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் FINAL 2  கதிரின் திருமணத்திற்கு முன் தின இரவு…    “ம்மா.. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும்.." என்று நலங்கு முடிந்த கையோடு  கசங்கிய முகத்தோடு  வந்து நின்ற  கதிரை முன்னமே எதிர்பார்த்திருந்த லட்சுமி  அம்மாள், “முதல்ல என் பக்கத்துல உட்காரு,  பேசலாம்..” என்று சைகை காட்ட, பக்கத்தில் உட்கார்ந்த மகனின் கையை  இதமாக வருடியவருக்கு சிறிது நாட்களாகவே  மகன்...
    “அஞ்சலி கதிரோட விஷயத்துல உன்னோட முடிவு என்ன..?” என்று மகளிடமே அபிப்ராயம் கேட்டார் சுந்தரம், “அது.. இல்லப்பா, அவர் இப்படி தாலி கட்டி, அது எப்படி சரியா வரும், வேணாம்ப்பா,” என்று தட்டு தடுமாறியபடி, மீனட்சியின் முறைப்பையும் மீறி சொல்லிவிட்ட. “ஏன் சரியா வராது..?” என்று மீனாட்சி மகளிடம்  கோவத்தில் எகிற, “ஷ்ஷ்.. மீனாட்சி என்னது இது..? அமைதியா இரு, பொறுமையா பேசலாம்”...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 20 “கதிர்.. எனக்கென்னமோ உன் அண்ணன்ங்க மேல நம்பிக்கையே  இல்லை, நாளைக்கு பஞ்சாயத்து கூடறதுக்குள்ள ஏதாவது செய்வாங்கன்னு தோணுது..”  என்று அசோக் யோசனையுடன் கதிரிடம் சொல்ல, “சான்சே இல்லை, அப்படியே ஏதாவது செஞ்சாலும் பாத்துக்கலாம் விடுங்க..” என்று சொன்ன கதிரின் எண்ணம் முழுதும் மனைவியின் மேல்தான் இருந்தது, “பிரச்சனை வரும் என்று சொன்னதற்கே, தங்களின் திருமணம் தான் காரணம்...
    நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 14 “என்னப்பா சொல்றீங்க..? அந்த சுந்தரம்  குடும்பத்து பொண்ணையா நம்ம தம்பி கல்யாணம் செஞ்சிருக்கான்..? என்னால நம்பவே முடியலைப்பா..? இப்போ என்ன செய்ய..?”  என்று நாயகி தன் தந்தை மாறனிடம் ஆச்சரியத்துடனும், கலக்கத்துடனும் கேட்டு கொண்டிருந்தார். காலையிலே மாறன் போன் செய்து தன் பெரிய மகளை  கதிர் தங்கியிருக்கும் தோட்ட வீட்டிற்கு தனியே  வரசொல்லிருக்க, வந்தவரிடம்  கதிரின் திருமண...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 10 "டேய் இங்க வாடா.."  என்று தன்னையே சந்தேகமாக முறைத்த படி  அஞ்சலியிடம் நின்று பேசிக்கொண்டிருந்த ராகுலை மிரட்டலுடன் அழைக்க, அவனோ கதிருக்கு சிறிதும் பயப்படாமல், நெஞ்சை நிமிர்த்து கொண்டு திமிராக வந்து நின்றான். அவனின் அஞ்சா பாவனையில் உள்ளுக்குள் சிரித்த கதிர், வெளியில் முறைப்புடன், "எந்த கிளாஸ் டா படிக்கிற நீ..?"  என்று அதட்டி கேட்க, "ம்ம்.. ...
    நெகிழியினில் நெஞ்சம் கொண்டேன் 18 கதிருக்கு காலை உணவு பரிமாறி கொண்டிருந்த அஞ்சலியின் மனதில் கிட்சனில் காலை உணவு தயாரித்து கொண்டிருக்கும்போது நாயகி சொன்னதே ஓடி கொண்டிருந்தது. “என் தம்பி சொன்னப்போ நான் நம்பலை, ஆனா இப்போ தான் அவன் சொன்னது உண்மைன்னு புரியுது..”, என்று நாயகி ஆச்சரியம் கலந்த சிரிப்புடன் சொல்ல, லதாவும், அஞ்சலியும் அவர் சொன்னதை புரியாமல் பார்க்க, சிரித்த...
    நெகிழினியில் நெஞ்சம் கொண்டேன் 6 கதிர்..  அஞ்சலியை தூக்கி  சென்ற பின்னும், கதிரின் ஆட்கள் அஷோக்கையும், அவனின் ஆட்களையும் விடாமலே சுற்றி வளைத்து  நின்றிருக்க, ஆத்திரத்தின் உச்சிக்கு சென்ற அசோக், அவனின் ஆட்களோடு கதிரின் ஆட்களை வலுவாக தாக்க ஆரம்பித்தான், இருந்தும் கதிரின் ஆட்கள் அசோக்கின் அடியை தடுத்தனரே தவிர திருப்பி தாக்கவில்லை, அப்பொழுது அக்கூட்டத்தின் தலைவன்...
    நெகிழியினியில் நெஞ்சம் கொண்டேன் 8 1 அஞ்சலியை தூக்கி சென்றதும் இல்லாமல், தைரியமாக தங்களின் எதிரே அலட்சியமாகவும், திமிராகவும் அமர்ந்திருந்த  கதிரை கண்டு சுந்தரத்திற்கு கோவம் கொந்தளித்தாலும், முதலில் பொறுமையாக பேச எண்ணியவர், "ஏன் இப்படி செஞ்ச..?" என்று  எந்த விதமான சுற்றி வளைத்தலும் இல்லாமல் நேரடியாக  கதிரை   பார்த்து  கேட்க, அவரின் கேள்வியில் மெலிதாக  சிரித்த கதிர்,  "நான் ஏன்  இப்படி செய்ய...
    error: Content is protected !!