Monday, May 6, 2024

    Nayanthol Kannae 1

    Nayanthol Kannae 26 3

    Nayanthol Kannae 2

    Nayanthol Kannae 26 1

    Nayanthol Kannae 3

    Nayanthol Kannae

    Nayanthol Kannae 4

    4 “அப்பா விஷயம் என்னன்னு சொன்னாங்க. ஆனா இதெல்லாம் சரியா வராது, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை. இது எங்களுக்கு பிடிக்கலை...” என்றாள் நயனா சந்தியாவிடம். “அன்னைக்கு நடந்த மாதிரி இன்னைக்கு நடக்காது. கல்யாண தேதியே குறிச்சிடலாம்ன்னு தான் வந்தோம்” என்றான் ஆதி அவளிடம் நேரிடையாக. அவனுக்கு நயனா பேசியதில் கடுங்கோபம் தான், ஆனால் அவன் கோபத்தை இப்போது காட்டுவது...

    Nayanthol Kannae 5

    5 “அப்புறம் மாப்பிள்ளை பிரண்டு எப்படி இருக்கீங்க??” என்றாள் நயனா. “என்ன வேணும் உனக்கு எப்போ பார்த்தாலும் இங்க வந்து நிக்கறே??” என்றான் செங்கதிர். “ஹலோ என் டிரெஸ்ஸை தைக்க கொடுத்திருக்கேன். இன்னைக்கு டியூ சொல்லியிருக்கீங்க அதுக்கு தான் வந்திருக்கேன்” “நீ யார்கிட்ட கொடுத்தியோ அவர்கிட்டவே கேளு” என்றான் அவனும். “அவர்கிட்ட வந்ததுமே கேட்டுட்டேன். நீங்க தான் நானே தைச்சுக்கறேன்னு எடுத்திட்டு...

    Nayanthol Kannae 19 2

    “ஏன் இப்படி சொல்றே சனா?? உனக்கு நான் இருக்கேன்” “இப்போ நீங்க இருக்கீங்க. அப்போ அந்த வயசுல நான் எங்கம்மாவை எவ்வளவு தேடினேன் தெரியுமா” என்றவள் விசும்பலுடன் பேசினாள். “நயன் எப்பவும் அப்பா பொண்ணு. ஆனா நான் அம்மாவோட தான் இருப்பவும் எப்பவும். எனக்கு பதினாலு வயசு இருக்கும் போது அம்மா தவறிப்போனாங்க உடம்பு சரியில்லாம” “அப்போ நான்...

    Nayanthol Kannae 24 2

    “ஆமா நயனா அது தெரியாதுல உனக்கு. சார்க்கு என் மேல செம கோபம், என்கிட்ட சண்டை போட்டு சரியா கூட பேசலை தெரியுமா” என்றான் ஆதி. “டேய் அது அன்னைக்கு நீ பண்ண வேலையால கோபப்பட்டேன். நீ எனக்கு பிரண்டா பேசலைன்னு கோபம்” “இப்பவும் அன்னைக்கு நான் பேசினதுக்கு எந்த மன்னிப்பும் கேட்கப் போறதில்லை. ஏன் தெரியுமா??” “இருங்க...

    Nayanthol Kannae 20 2

    “இன்னைக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருந்தாங்க” என்று மொட்டையாய் சொல்லியிருந்தாள் அவள். புரியாமல் அவளை ஏறிட்டான் செங்கதிர். “பொண்ணு வீட்டுல இருந்து உங்களைப்பத்தி விசாரிக்க வந்திருந்தாங்க, நல்... நல்லவிதமா சொல்லிட்டேன், வா... வாழ்த்துகள்...” என்று சொல்லியவளின் முகம் இன்னமும் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தது. பற்களால் உதட்டை அழுந்தக் கடித்தவாறே நின்றிருந்தாள் அவள். செங்கதிருக்கு என்ன செய்வதென்றே...

    Nayanthol Kannae 7

    7 வீட்டிற்கு வந்த நயனாவிற்கு வீடே வெறுமையானது போல இருந்தது. உறவினர்கள் எல்லாம் போட்டது போட்டபடியே கிளம்பிச் சென்றுவிட்டனர்.  அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவை அவளுக்கும் தந்தையுமாய் சாப்பிட்டு முடிக்க அவருக்கு மாத்திரை கொடுத்து முன்பே உறங்கி சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் நயனா. அடக்க முடியாமல் அப்படியொரு கேவல் வெடித்தது அவளிடம். தந்தை இந்நேரம்...

    Nayanthol Kannae 9 2

    கூட்டத்தில் ஆளுக்கொரு புறமாய் அவர்கள் பிரிந்திருந்தனர். ஆதியின் கரம் விலோசனாவை பிடித்திருந்ததால் இருவரும் ஒன்றாய் ஒரே இடத்தில் தானிருந்தனர். கயிறு வழங்குபவரிடம் இவன் கையை நீட்ட “லேடீஸ்க்கு தான் சார் தருவோம்” “தெரியுங்க என் பொண்டாட்டிக்கு தான் கேட்கறேன்” என்றவன் அருகிருந்தவளை சுட்டிக்காட்ட விலோசனாவிற்கு கூச்சத்தில் நெளிந்தாள். பின் அவளே கையை நீட்ட அவள் கரத்தை தள்ளி தானே...

    Nayanthol Kannae 8

    8 “உனக்கு என்னை பிடிக்கலையா??” “பிடிக்கலைன்னு சொன்னா விட்டுட போறீங்களா என்ன??” அவனுக்கு பொறுமை கரைந்து கொண்டிருந்தது அவளின் பேச்சில். ஏற்கனவே அவளை அதிகம் காயம் செய்துவிட்டோம் என்று எண்ணித்தான் சற்று தணிந்து பேசிக் கொண்டிருந்தான் அவளிடத்தில். “விடமாட்டேன்” “அப்புறம் எதுக்கு கேட்கறீங்க??” “என்னை வேணாம்ன்னு சொல்றதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு ஒரு வாய்ப்பு இருந்தது அதை நீ தவறவிட்டுட்டே, இப்போ வந்து...

    Nayanthol Kannae 6 1

    6 “உட்காரும்மா” என்றார் சந்தியா. விலோசனா திரும்பி தன் தந்தையை பார்த்தாள். அவர் கண்ணசைக்கவும் அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள் அவள். கதிரின் பார்வை நயனாவை தொட்டு மீண்டது. ‘நல்ல வேளை இவளை தான் நான் பொண்ணுன்னு நினைச்சுட்டு பயந்திட்டு இருந்தேன்’ ‘அவ கல்யாண பொண்ணா இருந்தா உனக்கென்ன இல்லைன்னா உனக்கென்ன’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்...

    Nayanthol Kannae 10

    10 கோபமாய் வெளியில் சென்ற ஆதித்யன் சில மணி நேரத்திலேயே திரும்பி வீட்டிற்கு வந்திருந்தவன் விலோசனாவை தான் தேடினான். “அம்மா” “சொல்லு ஆதி” “அவ எங்கேம்மா??” “உன் பொண்டாட்டியவா கேக்குறே??” “வேற யாரை கேட்பேனாம்” “முன்னெல்லாம் அம்மாவை தேடுவ, அப்பாவை தேடுவ” “அம்மா...” “சரி சரி உன் பொண்டாட்டி மாடிக்கு போயிருக்கா, துணி எடுக்க” என்று சொல்ல அவன் தாவி தாவி படிகளில் ஏறினான். “சனா” திடிரென்று கேட்ட குரலில்...

    Nayanthol Kannae 9 1

    9 நயனாவிற்கு அன்று செங்கதிர் தனக்காக பேசியது குறித்து அப்படியொரு சந்தோசம் பொங்கியது. அவளுடன் வேலை பார்க்கும் எழில் சில நாட்களாய் அவளிடம் இப்படித்தான் தொந்திரவு செய்துக் கொண்டிருக்கிறான். இன்று இப்படி வந்து கையை பிடிக்க வருவான் என்று அவள் எதிர்பார்த்திருக்கவில்லை. செங்கதிரும் அதற்கு தக்க பதிலடி கொடுப்பான் என்றும் அவள் நினைத்திருக்கவில்லை. அதை நினைக்க நினைக்க நெஞ்சம்...

    Nayanthol Kannae 6 2

    விலோசனாவின் அன்றைய மனநிலையே வேறு. முதன் முதலாய் மாப்பிள்ளை பார்க்க வந்தது ஆதியின் குடும்பத்தினர் தான், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போகாத பெண் அவள். அருகில் இருக்கும் பள்ளி, நடந்து போகும் தொலைவில் உள்ள கல்லூரி என்று இதோ அவள் படித்த பள்ளியில் தான் அவள் வேலையும் பார்க்கிறாள். பெண் பார்க்க வந்த அன்று உண்டான...

    Nayanthol Kannae 26 2

    அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் எந்த பாவமும் இல்லை. தனக்காக தான் அவன் இதை செய்திருக்கிறான் என்று அவள் மனம் சந்தோசப்படக்கூட முயற்சிக்கவில்லை. “நயனா என்ன அமைதியா இருக்கே??” “நான் என்ன சொல்லணும்ன்னு நினைக்கறீங்க. என்கிட்ட சொல்லாம நீங்களே எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு” என்றாள் விட்டேத்தியாய். “நாம விரும்பி கல்யாணம்...

    Nayanthol Kannae 18 2

    “இவன் சொல்றதை நம்பாதீங்க. இவன் என்கிட்ட தப்பா பேசறான்” என்றாள் உடைந்த குரலில். அவள் கையை ஆதரவாய் பிடித்துக்கொண்ட ஆதி மற்றவனை பார்த்து “யார் நீ??” என்றான். “அதான் சொன்னேன்ல இவளோட ஆளுன்னு” என்று மீண்டும் அதையே சொல்லிட அவன் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது ஆதி கொடுத்த அடியில். “டேய்” என்று அவன் கத்த “கொன்னுடுவேன்” என்று...

    Nayanthol Kannae 23

    23 கதிர் சாவகாசமாய் வண்டியை நிறுத்தியவன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான். “வண்டியை எதுக்கு அங்க நிறுத்தினீங்க??” “வேற எங்க நிறுத்தணும்??” “வாசலுக்கு நேரவா விடுவாங்க??” “தெரியும் சாவி கொடு, வண்டியை உள்ள நிறுத்தறேன்??” “என்னது சாவியா??” “ஆமா கொடு, டைம் ஆகுது” என்றான் அவன். “இப்போ எதுக்கு இங்க வந்தீங்க??” “வீட்டுக்கு எதுக்கு வருவாங்களாம்” “வீட்டில இப்போ யாருமில்லை” “தெரியும், தெரிஞ்சு தானே வந்திருக்கேன்” “என்னது தெரியுமா??” “ஆமா தெரியும் நீ சாவியை...

    Nayanthol Kannae 24 1

    24 அடுத்தடுத்த சடங்குகள் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். பூங்கோதை ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். பால் பழம் சாப்பிட்டு இருவரும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். கதிர் அவனறையில் படுத்திருந்தான். நயனா மற்றொரு அறையில் இருந்தாள். கதிரின் நினைவடுக்கில் பல விஷயங்கள் வரிசைக்கட்டி நின்றது. முக்கியமாய் காலையில் தன் அன்னையிடம் பேசியதை அவனால் மறக்கவே...

    Nayanthol Kannae 16 2

    “அதையும் நான் சொல்லலை. உனக்கு அது வேணாம்ன்னா நீ அன்னைக்கே அவர்கிட்ட வேணாம்ன்னு சொல்லியிருக்கலாம்ல” “அப்போ நீ பழிவாங்க தான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியா??” என்று முகத்துக்கு நேராகவே கேட்டாள் தமக்கையை. “நயன் ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறே?? நீயும் கூட என்னையே குற்றம் சொல்றே??” “நான் குற்றம் சொல்லலை விலோ. எனக்கு உன் வாழ்க்கையை நினைச்சு...

    Nayanthol Kannae 25

    25 “திங்க்ஸ் எடுத்து கீழே வைச்சுடு கதிர். நான் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்று ஆதி சொல்ல அவர்களின் உடமைகள் இறக்கி வைக்கப்பட்டது. ஆதியும் வண்டியை பார்க் செய்துவிட்டு வந்தவன் அவர்களை பார்த்து “பர்ஸ்ட் ரூம் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுவோம். அப்புறம் டின்னர் முடிச்சுட்டு படுக்க போகலாம்” என்றான். “ஹ்ம்ம் சரி” என்று மற்றவர்களும் அதை...

    Nayanthol Kannae 18 1

    18 காரில் இளையராஜாவின் தொகுப்பில் இருந்து மழை வருது மழை வருது மானே உன் மாராப்பிலே என்ற பாடல் இதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. காரில் இருந்த இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. ஆதியும் விலோசனாவும் கொடைக்கானலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அருள்செல்வன் தன் நண்பர் ஒருவர் மூலமாக இருவரும் கொடைக்கானல் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். “ஆதி...” “ப்பா...” “உனக்கு இந்த வாரம் தொடர்ந்து...

    Nayanthol Kannae 13

    13 “வாடா புது மாப்பிள்ளை, என்ன இந்த பக்கம் விசிட் போட்டிருக்கே??” “சும்மா தான் உன்னை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றவனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. எதையோ தொலைத்தவன் போல இருந்தான். முகத்தில் அப்படியொரு இறுக்கம் இருந்தது அவனுக்கு.  “கிளினிக் போகலையா??” “இல்லை திறக்கலை மனசே சரியில்லை” என்றான் விட்டேத்தியாய். “ஆதி இது நீ இல்லை” என்றவன் கடைக்கு ஒரு கஸ்டமர்...
    error: Content is protected !!