Friday, April 26, 2024

    Nayanthol Kannae 26 3

    Nayanthol Kannae 26 2

    Nayanthol Kannae 26 1

    Nayanthol Kannae 25

    Nayanthol Kannae 24 2

    Nayanthol Kannae

    Nayanthol Kannae 24 1

    24 அடுத்தடுத்த சடங்குகள் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். பூங்கோதை ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். பால் பழம் சாப்பிட்டு இருவரும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். கதிர் அவனறையில் படுத்திருந்தான். நயனா மற்றொரு அறையில் இருந்தாள். கதிரின் நினைவடுக்கில் பல விஷயங்கள் வரிசைக்கட்டி நின்றது. முக்கியமாய் காலையில் தன் அன்னையிடம் பேசியதை அவனால் மறக்கவே...

    Nayanthol Kannae 23

    23 கதிர் சாவகாசமாய் வண்டியை நிறுத்தியவன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான். “வண்டியை எதுக்கு அங்க நிறுத்தினீங்க??” “வேற எங்க நிறுத்தணும்??” “வாசலுக்கு நேரவா விடுவாங்க??” “தெரியும் சாவி கொடு, வண்டியை உள்ள நிறுத்தறேன்??” “என்னது சாவியா??” “ஆமா கொடு, டைம் ஆகுது” என்றான் அவன். “இப்போ எதுக்கு இங்க வந்தீங்க??” “வீட்டுக்கு எதுக்கு வருவாங்களாம்” “வீட்டில இப்போ யாருமில்லை” “தெரியும், தெரிஞ்சு தானே வந்திருக்கேன்” “என்னது தெரியுமா??” “ஆமா தெரியும் நீ சாவியை...

    Nayanthol Kannae 22

    22 ராஜாத்தியும் பூங்கோதையும் அடுத்தடுத்த நிகழ்வுக்கு அவசரப்படுத்த ஆரம்பித்தனர். பூங்கோதை தன் கணவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். “எங்களுக்கு ரொம்ப திருப்தி மேற்கொண்டு பேசிடலாமே” என்றாள் பூங்கோதை தன் தாயை பார்த்தவாறே. நயனா நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமலும் தன் கை மீறி செல்வதை தடுக்க முடியாமலும் ஆதியை முறைத்து பார்த்திருந்தாள். நீங்க இப்போ பேசலை நானே பேசிடுவேன் என்பது போல்...

    Nayanthol Kannae 21

    21 செங்கதிர் கார்மெண்ட்ஸ்க்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அன்றைய நாளைக்கு பிறகு அவன் வருவதேயில்லை. முதலில் ஏதோ வேலை என்று தான் எண்ணியிருந்தாள் நயனா. நாளாக ஆக அவளால் அப்படி நினைக்க முடியவில்லை. இளவரசன் கூட அவன் வருகை இல்லை என்பதைப்பற்றி எதுவுமே கேட்காததும் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது. பொறுக்க முடியாமல் அவளே கேட்டுவிட்டாள் அவள் தந்தையிடம்....

    Nayanthol Kannae 20 2

    “இன்னைக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருந்தாங்க” என்று மொட்டையாய் சொல்லியிருந்தாள் அவள். புரியாமல் அவளை ஏறிட்டான் செங்கதிர். “பொண்ணு வீட்டுல இருந்து உங்களைப்பத்தி விசாரிக்க வந்திருந்தாங்க, நல்... நல்லவிதமா சொல்லிட்டேன், வா... வாழ்த்துகள்...” என்று சொல்லியவளின் முகம் இன்னமும் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தது. பற்களால் உதட்டை அழுந்தக் கடித்தவாறே நின்றிருந்தாள் அவள். செங்கதிருக்கு என்ன செய்வதென்றே...

    Nayanthol Kannae 20 1

    20 “என்னங்க இது இந்த சட்டையில ஒரு பக்கம் தூக்கலாவும் இன்னொரு பக்கம் இறக்கமாவும் இருக்கு. கொஞ்சம் கவனமா தைங்க. உங்களை பார்த்தா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா தெரியுது” “கொஞ்சம் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான் எல்லார்க்கும் டீ கொண்டு வரச் சொல்றேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் செங்கதிர். டீ எடுத்துக்கொண்டு வந்தவரிடம் “என்னண்ணே இன்னைக்கு கொஞ்சம் லேட்டா...

    Nayanthol Kannae 19 2

    “ஏன் இப்படி சொல்றே சனா?? உனக்கு நான் இருக்கேன்” “இப்போ நீங்க இருக்கீங்க. அப்போ அந்த வயசுல நான் எங்கம்மாவை எவ்வளவு தேடினேன் தெரியுமா” என்றவள் விசும்பலுடன் பேசினாள். “நயன் எப்பவும் அப்பா பொண்ணு. ஆனா நான் அம்மாவோட தான் இருப்பவும் எப்பவும். எனக்கு பதினாலு வயசு இருக்கும் போது அம்மா தவறிப்போனாங்க உடம்பு சரியில்லாம” “அப்போ நான்...

    Nayanthol Kannae 19 1

    19 வகுப்பறையில் கூட அவளால் பாடத்தை இயல்பாய் கவனிக்க முடியவில்லை. எங்கே மாலையில் அவர்களை மீண்டும் பார்த்துவிடுவோமோ என்ன சொல்வார்களோ என்ற எண்ணமே தலைத்தூக்கி நின்றது. அவளை ஆர்வமாய் பார்த்தவர்களிடமோ அவளுடன் பேச முயன்ற அருகமர்ந்த பெண்ணிடமோ பேசக்கூடத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள். நல்ல வேளையாக மாலையில் யாரையும் அவள் பார்க்கும் சூழல் ஏற்படவில்லை. வீட்டிற்கு சென்று நயனாவிடம் சொல்லி...

    Nayanthol Kannae 18 2

    “இவன் சொல்றதை நம்பாதீங்க. இவன் என்கிட்ட தப்பா பேசறான்” என்றாள் உடைந்த குரலில். அவள் கையை ஆதரவாய் பிடித்துக்கொண்ட ஆதி மற்றவனை பார்த்து “யார் நீ??” என்றான். “அதான் சொன்னேன்ல இவளோட ஆளுன்னு” என்று மீண்டும் அதையே சொல்லிட அவன் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது ஆதி கொடுத்த அடியில். “டேய்” என்று அவன் கத்த “கொன்னுடுவேன்” என்று...

    Nayanthol Kannae 18 1

    18 காரில் இளையராஜாவின் தொகுப்பில் இருந்து மழை வருது மழை வருது மானே உன் மாராப்பிலே என்ற பாடல் இதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. காரில் இருந்த இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. ஆதியும் விலோசனாவும் கொடைக்கானலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அருள்செல்வன் தன் நண்பர் ஒருவர் மூலமாக இருவரும் கொடைக்கானல் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். “ஆதி...” “ப்பா...” “உனக்கு இந்த வாரம் தொடர்ந்து...

    Nayanthol Kannae 17

    17 “உள்ள வாடா” என்ற ஆதியுடன் நடந்தான் கதிர். “எப்படி இருக்கீங்க??” என்று நேரடியாக நயனாவை பார்த்து கேட்க அதில் பல்லைக் கடித்தவள் ஆதி அருகில் இருப்பதால் “ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்” என்றாள். “நயனா மாமா எங்க இன்னும் ஆளைக் காணோம். பேசணும்ன்னு சொன்னேனே??” என்றான் ஆதித்யன். “அப்பா எனக்கு மெடிசன் வாங்க கடைக்கு போயிருக்காங்க மாமா. இப்போ வந்திடுவாங்க” “அவங்களை எதுக்கு...

    Nayanthol Kannae 16 2

    “அதையும் நான் சொல்லலை. உனக்கு அது வேணாம்ன்னா நீ அன்னைக்கே அவர்கிட்ட வேணாம்ன்னு சொல்லியிருக்கலாம்ல” “அப்போ நீ பழிவாங்க தான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியா??” என்று முகத்துக்கு நேராகவே கேட்டாள் தமக்கையை. “நயன் ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறே?? நீயும் கூட என்னையே குற்றம் சொல்றே??” “நான் குற்றம் சொல்லலை விலோ. எனக்கு உன் வாழ்க்கையை நினைச்சு...

    Nayanthol Kannae 16 1

    16 “என்னம்மா நயனா வேற வேலைக்கு எதுவும் முயற்சி பண்ணலையா??” “இல்லைப்பா எனக்கு பிடிக்கலைப்பா” “அப்புறம் நீ பண்ண நினைக்கிறம்மா. இப்படி வீட்டிலவே இருந்தா உனக்கு போர் அடிக்காதா??” “இப்படியே இருக்கப் போறேன்னு யார் சொன்னது??” “அப்போ என்னம்மா செய்யப் போறே??” “உங்ககூட கார்மென்ட்ஸ்க்கு வரலாம்ன்னு இருக்கேன்ப்பா...” “என்ன!!” என்றார் அவர் ஆச்சரியமாய். “நிஜமா தான்ப்பா... ஏன்பா நான் வரக்கூடாதா??” “தாராளமா வாம்மா. நான் யாருக்காச்சும் கொடுத்திடலாம்...

    Nayanthol Kannae 15 2

    “அவர் அப்போவே சொன்னாருப்பா உங்க பையன் உங்களை மீறி தான் கல்யாணம் பண்ணிக்குவான்னு. அதுக்கு பிறகு நானும் ஒரு நாலஞ்சு இடத்துல பார்த்திட்டேன் எல்லாரும் ஒண்ணு போலவே சொல்றாங்கப்பா” என்று அவர் அழ கதிருக்கு கோபமாக வந்தது. “அம்மா அப்போ என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. இதையே எத்தனை தரம் தான் சொல்வீங்க. இதுக்கு...

    Nayanthol Kannae 15 1

    15 ஆதி மருத்துவமனை கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் முன்பு போல வீட்டில் அதிகம் பேசுவதில்லை. என்னவோ ஒரு வெறுமை அவனுக்குள். ஒரு வாரம் ஆகிப்போயிற்று விலோசனா அவள் வீட்டிற்கு சென்று. அவன் தான் விட்டு வந்திருந்தான் நயனாவிற்கு சரியாகும் வரை அங்கிருக்கச் சொல்லி. அவன் கிளம்பி வெளியே ஹாலில் இருந்த அந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தான். பெரிய சோபாவில்...

    Nayanthol Kannae 14

    14 “வீட்டுக்கு ஏன் சொல்லலை??” “போன் பண்ணேன்...” “யாருக்கு??” “அக்காவுக்கு...” “சொல்லியாச்சா??” “இல்லை அவ போனை எடுக்கலை” “உங்கப்பா என்ன பண்றார் அவருக்கு தானே முதல்ல நீ போன் பண்ணியிருக்கணும்??” “இல்லை அவர் ஊருக்கு போயிருக்கார். இன்னைக்கு நைட் தான் திருப்பூர்ல இருந்து வருவாரு” “உன்னை தனியாவிட்டு போனாரா அவர்” “காலையில தான் போனார், நைட் வந்திடுவார்” என்று சொல்லும் போது முகத்தில் ஒரு வலி தெரிந்தது. ரொம்ப கேள்வி...

    Nayanthol Kannae 13

    13 “வாடா புது மாப்பிள்ளை, என்ன இந்த பக்கம் விசிட் போட்டிருக்கே??” “சும்மா தான் உன்னை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றவனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. எதையோ தொலைத்தவன் போல இருந்தான். முகத்தில் அப்படியொரு இறுக்கம் இருந்தது அவனுக்கு.  “கிளினிக் போகலையா??” “இல்லை திறக்கலை மனசே சரியில்லை” என்றான் விட்டேத்தியாய். “ஆதி இது நீ இல்லை” என்றவன் கடைக்கு ஒரு கஸ்டமர்...

    Nayanthol Kannae 12

    12 இரவு உணவுக்கு பின் வேலை எல்லாம் முடித்து அப்போது தான் அறைக்குள் நுழைந்திருந்தாள் விலோசனா. ஆதித்யன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அவளுடன் பேசிவிடுவது என்று அவளுக்காக காத்திருந்தான். குளியலறை சென்று வந்தவள் கட்டிலில் அந்த பக்கம் சென்று படுக்க ஆயத்தமாக “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றிருந்தான் அவள் கணவன். “சொல்லுங்க” என்று அவள் அங்கிருந்த வாக்கிலேயே...

    Nayanthol Kannae 11

    11 ஐடி பார்க்கிற்கு சென்றிருந்தான் செங்கதிர் அன்று. அன்று அக்ரீமென்ட் சைன் ஆவதாக இருந்தது. அதை வைத்து தான் பேங்கில் லோன் எடுப்பதாக இருந்தான். புது ஆர்டர் அட்வான்ஸ் வாங்கி கடையை விஸ்தரிக்க முடிவு செய்திருந்தான். அவன் கடைக்கு அருகிலேயே சற்று தள்ளி ஒரு இடம் ஒத்திக்கு வந்தது. சற்று பெரிய இடமாக இருந்ததால் அதற்கு மாறலாம்...

    Nayanthol Kannae 10

    10 கோபமாய் வெளியில் சென்ற ஆதித்யன் சில மணி நேரத்திலேயே திரும்பி வீட்டிற்கு வந்திருந்தவன் விலோசனாவை தான் தேடினான். “அம்மா” “சொல்லு ஆதி” “அவ எங்கேம்மா??” “உன் பொண்டாட்டியவா கேக்குறே??” “வேற யாரை கேட்பேனாம்” “முன்னெல்லாம் அம்மாவை தேடுவ, அப்பாவை தேடுவ” “அம்மா...” “சரி சரி உன் பொண்டாட்டி மாடிக்கு போயிருக்கா, துணி எடுக்க” என்று சொல்ல அவன் தாவி தாவி படிகளில் ஏறினான். “சனா” திடிரென்று கேட்ட குரலில்...
    error: Content is protected !!