Nayanthol Kannae
4
“அப்பா விஷயம் என்னன்னு சொன்னாங்க. ஆனா இதெல்லாம் சரியா வராது, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை. இது எங்களுக்கு பிடிக்கலை...” என்றாள் நயனா சந்தியாவிடம்.
“அன்னைக்கு நடந்த மாதிரி இன்னைக்கு நடக்காது. கல்யாண தேதியே குறிச்சிடலாம்ன்னு தான் வந்தோம்” என்றான் ஆதி அவளிடம் நேரிடையாக.
அவனுக்கு நயனா பேசியதில் கடுங்கோபம் தான், ஆனால் அவன் கோபத்தை இப்போது காட்டுவது...
“அவர் அப்போவே சொன்னாருப்பா உங்க பையன் உங்களை மீறி தான் கல்யாணம் பண்ணிக்குவான்னு. அதுக்கு பிறகு நானும் ஒரு நாலஞ்சு இடத்துல பார்த்திட்டேன் எல்லாரும் ஒண்ணு போலவே சொல்றாங்கப்பா” என்று அவர் அழ கதிருக்கு கோபமாக வந்தது.
“அம்மா அப்போ என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. இதையே எத்தனை தரம் தான் சொல்வீங்க. இதுக்கு...
“இன்னைக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருந்தாங்க” என்று மொட்டையாய் சொல்லியிருந்தாள் அவள்.
புரியாமல் அவளை ஏறிட்டான் செங்கதிர். “பொண்ணு வீட்டுல இருந்து உங்களைப்பத்தி விசாரிக்க வந்திருந்தாங்க, நல்... நல்லவிதமா சொல்லிட்டேன், வா... வாழ்த்துகள்...” என்று சொல்லியவளின் முகம் இன்னமும் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தது.
பற்களால் உதட்டை அழுந்தக் கடித்தவாறே நின்றிருந்தாள் அவள். செங்கதிருக்கு என்ன செய்வதென்றே...
“அதையும் நான் சொல்லலை. உனக்கு அது வேணாம்ன்னா நீ அன்னைக்கே அவர்கிட்ட வேணாம்ன்னு சொல்லியிருக்கலாம்ல”
“அப்போ நீ பழிவாங்க தான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியா??” என்று முகத்துக்கு நேராகவே கேட்டாள் தமக்கையை.
“நயன் ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறே?? நீயும் கூட என்னையே குற்றம் சொல்றே??”
“நான் குற்றம் சொல்லலை விலோ. எனக்கு உன் வாழ்க்கையை நினைச்சு...
5
“அப்புறம் மாப்பிள்ளை பிரண்டு எப்படி இருக்கீங்க??” என்றாள் நயனா.
“என்ன வேணும் உனக்கு எப்போ பார்த்தாலும் இங்க வந்து நிக்கறே??” என்றான் செங்கதிர்.
“ஹலோ என் டிரெஸ்ஸை தைக்க கொடுத்திருக்கேன். இன்னைக்கு டியூ சொல்லியிருக்கீங்க அதுக்கு தான் வந்திருக்கேன்”
“நீ யார்கிட்ட கொடுத்தியோ அவர்கிட்டவே கேளு” என்றான் அவனும்.
“அவர்கிட்ட வந்ததுமே கேட்டுட்டேன். நீங்க தான் நானே தைச்சுக்கறேன்னு எடுத்திட்டு...
17
“உள்ள வாடா” என்ற ஆதியுடன் நடந்தான் கதிர்.
“எப்படி இருக்கீங்க??” என்று நேரடியாக நயனாவை பார்த்து கேட்க அதில் பல்லைக் கடித்தவள் ஆதி அருகில் இருப்பதால் “ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்” என்றாள்.
“நயனா மாமா எங்க இன்னும் ஆளைக் காணோம். பேசணும்ன்னு சொன்னேனே??” என்றான் ஆதித்யன்.
“அப்பா எனக்கு மெடிசன் வாங்க கடைக்கு போயிருக்காங்க மாமா. இப்போ வந்திடுவாங்க”
“அவங்களை எதுக்கு...
21
செங்கதிர் கார்மெண்ட்ஸ்க்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அன்றைய நாளைக்கு பிறகு அவன் வருவதேயில்லை.
முதலில் ஏதோ வேலை என்று தான் எண்ணியிருந்தாள் நயனா. நாளாக ஆக அவளால் அப்படி நினைக்க முடியவில்லை. இளவரசன் கூட அவன் வருகை இல்லை என்பதைப்பற்றி எதுவுமே கேட்காததும் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
பொறுக்க முடியாமல் அவளே கேட்டுவிட்டாள் அவள் தந்தையிடம்....
20
“என்னங்க இது இந்த சட்டையில ஒரு பக்கம் தூக்கலாவும் இன்னொரு பக்கம் இறக்கமாவும் இருக்கு. கொஞ்சம் கவனமா தைங்க. உங்களை பார்த்தா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா தெரியுது”
“கொஞ்சம் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான் எல்லார்க்கும் டீ கொண்டு வரச் சொல்றேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் செங்கதிர்.
டீ எடுத்துக்கொண்டு வந்தவரிடம் “என்னண்ணே இன்னைக்கு கொஞ்சம் லேட்டா...
“முழுசா சொல்லவிடு தானே. உன்கிட்ட நான் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கி அவார்ட்டா வாங்கப் போறேன். அது மத்தவங்களை பொறுத்தவரை மட்டுமே இருக்கட்டும். சோ...” என்று இழுத்தான் அவன்.
“ஹப்பா கமுக்கமா இருக்கவங்களை நம்பக் கூடாதாம். எங்க பெரியத்தை சொல்லுவாங்க. அது சரியா போச்சே. நீங்க இவ்வளவு பேசுவீங்கன்னு இன்னைக்கு தான் பார்க்கறேன். ரொம்ப சாப்ட்டா...
7
வீட்டிற்கு வந்த நயனாவிற்கு வீடே வெறுமையானது போல இருந்தது. உறவினர்கள் எல்லாம் போட்டது போட்டபடியே கிளம்பிச் சென்றுவிட்டனர்.
அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவை அவளுக்கும் தந்தையுமாய் சாப்பிட்டு முடிக்க அவருக்கு மாத்திரை கொடுத்து முன்பே உறங்கி சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் நயனா.
அடக்க முடியாமல் அப்படியொரு கேவல் வெடித்தது அவளிடம். தந்தை இந்நேரம்...
விலோசனாவின் அன்றைய மனநிலையே வேறு. முதன் முதலாய் மாப்பிள்ளை பார்க்க வந்தது ஆதியின் குடும்பத்தினர் தான், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போகாத பெண் அவள்.
அருகில் இருக்கும் பள்ளி, நடந்து போகும் தொலைவில் உள்ள கல்லூரி என்று இதோ அவள் படித்த பள்ளியில் தான் அவள் வேலையும் பார்க்கிறாள்.
பெண் பார்க்க வந்த அன்று உண்டான...
கூட்டத்தில் ஆளுக்கொரு புறமாய் அவர்கள் பிரிந்திருந்தனர். ஆதியின் கரம் விலோசனாவை பிடித்திருந்ததால் இருவரும் ஒன்றாய் ஒரே இடத்தில் தானிருந்தனர்.
கயிறு வழங்குபவரிடம் இவன் கையை நீட்ட “லேடீஸ்க்கு தான் சார் தருவோம்”
“தெரியுங்க என் பொண்டாட்டிக்கு தான் கேட்கறேன்” என்றவன் அருகிருந்தவளை சுட்டிக்காட்ட விலோசனாவிற்கு கூச்சத்தில் நெளிந்தாள்.
பின் அவளே கையை நீட்ட அவள் கரத்தை தள்ளி தானே...
அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் எந்த பாவமும் இல்லை. தனக்காக தான் அவன் இதை செய்திருக்கிறான் என்று அவள் மனம் சந்தோசப்படக்கூட முயற்சிக்கவில்லை.
“நயனா என்ன அமைதியா இருக்கே??”
“நான் என்ன சொல்லணும்ன்னு நினைக்கறீங்க. என்கிட்ட சொல்லாம நீங்களே எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு” என்றாள் விட்டேத்தியாய்.
“நாம விரும்பி கல்யாணம்...
8
“உனக்கு என்னை பிடிக்கலையா??”
“பிடிக்கலைன்னு சொன்னா விட்டுட போறீங்களா என்ன??”
அவனுக்கு பொறுமை கரைந்து கொண்டிருந்தது அவளின் பேச்சில். ஏற்கனவே அவளை அதிகம் காயம் செய்துவிட்டோம் என்று எண்ணித்தான் சற்று தணிந்து பேசிக் கொண்டிருந்தான் அவளிடத்தில்.
“விடமாட்டேன்”
“அப்புறம் எதுக்கு கேட்கறீங்க??”
“என்னை வேணாம்ன்னு சொல்றதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு ஒரு வாய்ப்பு இருந்தது அதை நீ தவறவிட்டுட்டே, இப்போ வந்து...
24
அடுத்தடுத்த சடங்குகள் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். பூங்கோதை ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள்.
பால் பழம் சாப்பிட்டு இருவரும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர்.
கதிர் அவனறையில் படுத்திருந்தான். நயனா மற்றொரு அறையில் இருந்தாள். கதிரின் நினைவடுக்கில் பல விஷயங்கள் வரிசைக்கட்டி நின்றது.
முக்கியமாய் காலையில் தன் அன்னையிடம் பேசியதை அவனால் மறக்கவே...
13
“வாடா புது மாப்பிள்ளை, என்ன இந்த பக்கம் விசிட் போட்டிருக்கே??”
“சும்மா தான் உன்னை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றவனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. எதையோ தொலைத்தவன் போல இருந்தான். முகத்தில் அப்படியொரு இறுக்கம் இருந்தது அவனுக்கு.
“கிளினிக் போகலையா??”
“இல்லை திறக்கலை மனசே சரியில்லை” என்றான் விட்டேத்தியாய்.
“ஆதி இது நீ இல்லை” என்றவன் கடைக்கு ஒரு கஸ்டமர்...
18
காரில் இளையராஜாவின் தொகுப்பில் இருந்து மழை வருது மழை வருது மானே உன் மாராப்பிலே என்ற பாடல் இதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. காரில் இருந்த இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.
ஆதியும் விலோசனாவும் கொடைக்கானலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அருள்செல்வன் தன் நண்பர் ஒருவர் மூலமாக இருவரும் கொடைக்கானல் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.
“ஆதி...”
“ப்பா...”
“உனக்கு இந்த வாரம் தொடர்ந்து...
“ஏன் இப்படி சொல்றே சனா?? உனக்கு நான் இருக்கேன்”
“இப்போ நீங்க இருக்கீங்க. அப்போ அந்த வயசுல நான் எங்கம்மாவை எவ்வளவு தேடினேன் தெரியுமா” என்றவள் விசும்பலுடன் பேசினாள்.
“நயன் எப்பவும் அப்பா பொண்ணு. ஆனா நான் அம்மாவோட தான் இருப்பவும் எப்பவும். எனக்கு பதினாலு வயசு இருக்கும் போது அம்மா தவறிப்போனாங்க உடம்பு சரியில்லாம”
“அப்போ நான்...
22
ராஜாத்தியும் பூங்கோதையும் அடுத்தடுத்த நிகழ்வுக்கு அவசரப்படுத்த ஆரம்பித்தனர். பூங்கோதை தன் கணவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
“எங்களுக்கு ரொம்ப திருப்தி மேற்கொண்டு பேசிடலாமே” என்றாள் பூங்கோதை தன் தாயை பார்த்தவாறே.
நயனா நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமலும் தன் கை மீறி செல்வதை தடுக்க முடியாமலும் ஆதியை முறைத்து பார்த்திருந்தாள்.
நீங்க இப்போ பேசலை நானே பேசிடுவேன் என்பது போல்...
2
செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
அப்போது தான் அவன் கடையில் இருந்து அவனுக்கு போன் வந்தது நாச்சியப்பன் பேசினார்.
“அண்ணே நீங்க நம்ம சிவாவை வெட்டச் சொல்லுங்க. மணி இதெல்லாம் செய்ய மாட்டான். இவ்வளோ...