Thursday, May 1, 2025

    Nayanthol Kannae 15 2

    0

    Nayanthol Kannae 10

    0

    Nayanthol Kannae 13

    0

    Nayanthol Kannae 26 2

    0

    Nayanthol Kannae 26 1

    0

    Nayanthol Kannae

    Nayanthol Kannae 19 2

    0
    “ஏன் இப்படி சொல்றே சனா?? உனக்கு நான் இருக்கேன்” “இப்போ நீங்க இருக்கீங்க. அப்போ அந்த வயசுல நான் எங்கம்மாவை எவ்வளவு தேடினேன் தெரியுமா” என்றவள் விசும்பலுடன் பேசினாள். “நயன் எப்பவும் அப்பா பொண்ணு. ஆனா நான் அம்மாவோட தான் இருப்பவும் எப்பவும். எனக்கு பதினாலு வயசு இருக்கும் போது அம்மா தவறிப்போனாங்க உடம்பு சரியில்லாம” “அப்போ நான்...

    Nayanthol Kannae 25

    0
    25 “திங்க்ஸ் எடுத்து கீழே வைச்சுடு கதிர். நான் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்று ஆதி சொல்ல அவர்களின் உடமைகள் இறக்கி வைக்கப்பட்டது. ஆதியும் வண்டியை பார்க் செய்துவிட்டு வந்தவன் அவர்களை பார்த்து “பர்ஸ்ட் ரூம் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுவோம். அப்புறம் டின்னர் முடிச்சுட்டு படுக்க போகலாம்” என்றான். “ஹ்ம்ம் சரி” என்று மற்றவர்களும் அதை...

    Nayanthol Kannae 17

    0
    17 “உள்ள வாடா” என்ற ஆதியுடன் நடந்தான் கதிர். “எப்படி இருக்கீங்க??” என்று நேரடியாக நயனாவை பார்த்து கேட்க அதில் பல்லைக் கடித்தவள் ஆதி அருகில் இருப்பதால் “ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்” என்றாள். “நயனா மாமா எங்க இன்னும் ஆளைக் காணோம். பேசணும்ன்னு சொன்னேனே??” என்றான் ஆதித்யன். “அப்பா எனக்கு மெடிசன் வாங்க கடைக்கு போயிருக்காங்க மாமா. இப்போ வந்திடுவாங்க” “அவங்களை எதுக்கு...

    Nayanthol Kannae 7

    0
    7 வீட்டிற்கு வந்த நயனாவிற்கு வீடே வெறுமையானது போல இருந்தது. உறவினர்கள் எல்லாம் போட்டது போட்டபடியே கிளம்பிச் சென்றுவிட்டனர்.  அனைத்தும் ஒதுக்கி வைத்துவிட்டு இரவு உணவை அவளுக்கும் தந்தையுமாய் சாப்பிட்டு முடிக்க அவருக்கு மாத்திரை கொடுத்து முன்பே உறங்கி சொல்லிவிட்டு தன் அறைக்குள் புகுந்துக் கொண்டாள் நயனா. அடக்க முடியாமல் அப்படியொரு கேவல் வெடித்தது அவளிடம். தந்தை இந்நேரம்...

    Nayanthol Kannae 26 2

    0
    அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் எந்த பாவமும் இல்லை. தனக்காக தான் அவன் இதை செய்திருக்கிறான் என்று அவள் மனம் சந்தோசப்படக்கூட முயற்சிக்கவில்லை. “நயனா என்ன அமைதியா இருக்கே??” “நான் என்ன சொல்லணும்ன்னு நினைக்கறீங்க. என்கிட்ட சொல்லாம நீங்களே எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு” என்றாள் விட்டேத்தியாய். “நாம விரும்பி கல்யாணம்...

    Nayanthol Kannae 18 2

    0
    “இவன் சொல்றதை நம்பாதீங்க. இவன் என்கிட்ட தப்பா பேசறான்” என்றாள் உடைந்த குரலில். அவள் கையை ஆதரவாய் பிடித்துக்கொண்ட ஆதி மற்றவனை பார்த்து “யார் நீ??” என்றான். “அதான் சொன்னேன்ல இவளோட ஆளுன்னு” என்று மீண்டும் அதையே சொல்லிட அவன் மூக்கில் இருந்து ரத்தம் வந்தது ஆதி கொடுத்த அடியில். “டேய்” என்று அவன் கத்த “கொன்னுடுவேன்” என்று...

    Nayanthol Kannae 1

    0
    1 மாசில் வீணையும் மாலை மதியமும் வீசு தென்றலும் வீங்கிள வேனிலும் மூசு வண்டறை பொய்கையும் போன்றதே ஈச னெந்தை யிணையடி நீழலே என்று சொல்லி தன் நாளை துவக்கினான் ஆதித்ய கரிகாலன். காலை எழுந்ததும் தன் இருகரம் சேர்த்து இப்பாடல் பாடி தன் கைகளில் விழிப்பது தான் அவனின் முதல் வேலை. பின் கண் திறந்ததும் அதை மேல் நோக்கி சில...

    Nayanthol Kannae 18 1

    0
    18 காரில் இளையராஜாவின் தொகுப்பில் இருந்து மழை வருது மழை வருது மானே உன் மாராப்பிலே என்ற பாடல் இதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. காரில் இருந்த இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை. ஆதியும் விலோசனாவும் கொடைக்கானலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அருள்செல்வன் தன் நண்பர் ஒருவர் மூலமாக இருவரும் கொடைக்கானல் செல்ல ஏற்பாடு செய்திருந்தார். “ஆதி...” “ப்பா...” “உனக்கு இந்த வாரம் தொடர்ந்து...

    Nayanthol Kannae 4

    0
    4 “அப்பா விஷயம் என்னன்னு சொன்னாங்க. ஆனா இதெல்லாம் சரியா வராது, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை. இது எங்களுக்கு பிடிக்கலை...” என்றாள் நயனா சந்தியாவிடம். “அன்னைக்கு நடந்த மாதிரி இன்னைக்கு நடக்காது. கல்யாண தேதியே குறிச்சிடலாம்ன்னு தான் வந்தோம்” என்றான் ஆதி அவளிடம் நேரிடையாக. அவனுக்கு நயனா பேசியதில் கடுங்கோபம் தான், ஆனால் அவன் கோபத்தை இப்போது காட்டுவது...

    Nayanthol Kannae 6 2

    0
    விலோசனாவின் அன்றைய மனநிலையே வேறு. முதன் முதலாய் மாப்பிள்ளை பார்க்க வந்தது ஆதியின் குடும்பத்தினர் தான், வீட்டை விட்டு அதிகம் வெளியில் போகாத பெண் அவள். அருகில் இருக்கும் பள்ளி, நடந்து போகும் தொலைவில் உள்ள கல்லூரி என்று இதோ அவள் படித்த பள்ளியில் தான் அவள் வேலையும் பார்க்கிறாள். பெண் பார்க்க வந்த அன்று உண்டான...

    Nayanthol Kannae 22

    0
    22 ராஜாத்தியும் பூங்கோதையும் அடுத்தடுத்த நிகழ்வுக்கு அவசரப்படுத்த ஆரம்பித்தனர். பூங்கோதை தன் கணவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார். “எங்களுக்கு ரொம்ப திருப்தி மேற்கொண்டு பேசிடலாமே” என்றாள் பூங்கோதை தன் தாயை பார்த்தவாறே. நயனா நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமலும் தன் கை மீறி செல்வதை தடுக்க முடியாமலும் ஆதியை முறைத்து பார்த்திருந்தாள். நீங்க இப்போ பேசலை நானே பேசிடுவேன் என்பது போல்...

    Nayanthol Kannae 20 2

    0
    “இன்னைக்கு உங்களைப் பார்க்க ரெண்டு பேர் வந்திருந்தாங்க” என்று மொட்டையாய் சொல்லியிருந்தாள் அவள். புரியாமல் அவளை ஏறிட்டான் செங்கதிர். “பொண்ணு வீட்டுல இருந்து உங்களைப்பத்தி விசாரிக்க வந்திருந்தாங்க, நல்... நல்லவிதமா சொல்லிட்டேன், வா... வாழ்த்துகள்...” என்று சொல்லியவளின் முகம் இன்னமும் அழுகையை அடக்கிக் கொண்டிருந்தது. பற்களால் உதட்டை அழுந்தக் கடித்தவாறே நின்றிருந்தாள் அவள். செங்கதிருக்கு என்ன செய்வதென்றே...

    Nayanthol Kannae 19 1

    0
    19 வகுப்பறையில் கூட அவளால் பாடத்தை இயல்பாய் கவனிக்க முடியவில்லை. எங்கே மாலையில் அவர்களை மீண்டும் பார்த்துவிடுவோமோ என்ன சொல்வார்களோ என்ற எண்ணமே தலைத்தூக்கி நின்றது. அவளை ஆர்வமாய் பார்த்தவர்களிடமோ அவளுடன் பேச முயன்ற அருகமர்ந்த பெண்ணிடமோ பேசக்கூடத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள். நல்ல வேளையாக மாலையில் யாரையும் அவள் பார்க்கும் சூழல் ஏற்படவில்லை. வீட்டிற்கு சென்று நயனாவிடம் சொல்லி...

    Nayanthol Kannae 24 1

    0
    24 அடுத்தடுத்த சடங்குகள் முடிந்து மணமக்கள் மாப்பிள்ளை வீட்டிற்கு வந்தனர். பூங்கோதை ஆரத்தி எடுத்து மணமக்களை வீட்டிற்குள் அழைத்துச் சென்றாள். பால் பழம் சாப்பிட்டு இருவரும் சற்று நேரம் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தனர். கதிர் அவனறையில் படுத்திருந்தான். நயனா மற்றொரு அறையில் இருந்தாள். கதிரின் நினைவடுக்கில் பல விஷயங்கள் வரிசைக்கட்டி நின்றது. முக்கியமாய் காலையில் தன் அன்னையிடம் பேசியதை அவனால் மறக்கவே...

    Nayanthol Kannae 24 2

    0
    “ஆமா நயனா அது தெரியாதுல உனக்கு. சார்க்கு என் மேல செம கோபம், என்கிட்ட சண்டை போட்டு சரியா கூட பேசலை தெரியுமா” என்றான் ஆதி. “டேய் அது அன்னைக்கு நீ பண்ண வேலையால கோபப்பட்டேன். நீ எனக்கு பிரண்டா பேசலைன்னு கோபம்” “இப்பவும் அன்னைக்கு நான் பேசினதுக்கு எந்த மன்னிப்பும் கேட்கப் போறதில்லை. ஏன் தெரியுமா??” “இருங்க...

    Nayanthol Kannae 5

    0
    5 “அப்புறம் மாப்பிள்ளை பிரண்டு எப்படி இருக்கீங்க??” என்றாள் நயனா. “என்ன வேணும் உனக்கு எப்போ பார்த்தாலும் இங்க வந்து நிக்கறே??” என்றான் செங்கதிர். “ஹலோ என் டிரெஸ்ஸை தைக்க கொடுத்திருக்கேன். இன்னைக்கு டியூ சொல்லியிருக்கீங்க அதுக்கு தான் வந்திருக்கேன்” “நீ யார்கிட்ட கொடுத்தியோ அவர்கிட்டவே கேளு” என்றான் அவனும். “அவர்கிட்ட வந்ததுமே கேட்டுட்டேன். நீங்க தான் நானே தைச்சுக்கறேன்னு எடுத்திட்டு...

    Nayanthol Kannae 26 1

    0
    26 “பூங்கோதை உன் தம்பி ஜாதகம் ஒரு பொண்ணு ஜாதகத்தோட பொருந்தி போகுது. பொண்ணு வீட்டுக்காரங்களும் வந்து விசாரிச்சுட்டு போய்ட்டாங்க” “நாம அடுத்து வர்ற நல்ல நாள்ல அவங்க வீட்டுக்கு போயிட்டு வந்திடுவோம். நான் மாப்பிள்ளைக்கு போன் பண்ணி சொல்லிடறேன், நீயும் அவங்களும் வந்திடுங்க” என்றார் ராஜாத்தி. “ஹ்ம்ம் அவர்கிட்ட பேசிட்டு வர்றேன்ம்மா” என்றாள் அவள். “நீ ரெண்டு நாளைக்கு...

    Nayanthol Kannae 9 2

    0
    கூட்டத்தில் ஆளுக்கொரு புறமாய் அவர்கள் பிரிந்திருந்தனர். ஆதியின் கரம் விலோசனாவை பிடித்திருந்ததால் இருவரும் ஒன்றாய் ஒரே இடத்தில் தானிருந்தனர். கயிறு வழங்குபவரிடம் இவன் கையை நீட்ட “லேடீஸ்க்கு தான் சார் தருவோம்” “தெரியுங்க என் பொண்டாட்டிக்கு தான் கேட்கறேன்” என்றவன் அருகிருந்தவளை சுட்டிக்காட்ட விலோசனாவிற்கு கூச்சத்தில் நெளிந்தாள். பின் அவளே கையை நீட்ட அவள் கரத்தை தள்ளி தானே...

    Nayanthol Kannae 2

    0
    2 செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான். அப்போது தான் அவன் கடையில் இருந்து அவனுக்கு போன் வந்தது நாச்சியப்பன் பேசினார். “அண்ணே நீங்க நம்ம சிவாவை வெட்டச் சொல்லுங்க. மணி இதெல்லாம் செய்ய மாட்டான். இவ்வளோ...

    Nayanthol Kannae 15 2

    0
    “அவர் அப்போவே சொன்னாருப்பா உங்க பையன் உங்களை மீறி தான் கல்யாணம் பண்ணிக்குவான்னு. அதுக்கு பிறகு நானும் ஒரு நாலஞ்சு இடத்துல பார்த்திட்டேன் எல்லாரும் ஒண்ணு போலவே சொல்றாங்கப்பா” என்று அவர் அழ கதிருக்கு கோபமாக வந்தது. “அம்மா அப்போ என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. இதையே எத்தனை தரம் தான் சொல்வீங்க. இதுக்கு...
    error: Content is protected !!