Nayanthol Kannae
18
காரில் இளையராஜாவின் தொகுப்பில் இருந்து மழை வருது மழை வருது மானே உன் மாராப்பிலே என்ற பாடல் இதமாய் ஒலித்துக் கொண்டிருந்தது. காரில் இருந்த இருவரும் ஒன்றுமே பேசிக்கொள்ளவில்லை.
ஆதியும் விலோசனாவும் கொடைக்கானலை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கின்றனர். அருள்செல்வன் தன் நண்பர் ஒருவர் மூலமாக இருவரும் கொடைக்கானல் செல்ல ஏற்பாடு செய்திருந்தார்.
“ஆதி...”
“ப்பா...”
“உனக்கு இந்த வாரம் தொடர்ந்து...
22
ராஜாத்தியும் பூங்கோதையும் அடுத்தடுத்த நிகழ்வுக்கு அவசரப்படுத்த ஆரம்பித்தனர். பூங்கோதை தன் கணவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
“எங்களுக்கு ரொம்ப திருப்தி மேற்கொண்டு பேசிடலாமே” என்றாள் பூங்கோதை தன் தாயை பார்த்தவாறே.
நயனா நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமலும் தன் கை மீறி செல்வதை தடுக்க முடியாமலும் ஆதியை முறைத்து பார்த்திருந்தாள்.
நீங்க இப்போ பேசலை நானே பேசிடுவேன் என்பது போல்...
23
கதிர் சாவகாசமாய் வண்டியை நிறுத்தியவன் உள்ளே வந்துக் கொண்டிருந்தான்.
“வண்டியை எதுக்கு அங்க நிறுத்தினீங்க??”
“வேற எங்க நிறுத்தணும்??”
“வாசலுக்கு நேரவா விடுவாங்க??”
“தெரியும் சாவி கொடு, வண்டியை உள்ள நிறுத்தறேன்??”
“என்னது சாவியா??”
“ஆமா கொடு, டைம் ஆகுது” என்றான் அவன்.
“இப்போ எதுக்கு இங்க வந்தீங்க??”
“வீட்டுக்கு எதுக்கு வருவாங்களாம்”
“வீட்டில இப்போ யாருமில்லை”
“தெரியும், தெரிஞ்சு தானே வந்திருக்கேன்”
“என்னது தெரியுமா??”
“ஆமா தெரியும் நீ சாவியை...
25
“திங்க்ஸ் எடுத்து கீழே வைச்சுடு கதிர். நான் காரை பார்க் பண்ணிட்டு வர்றேன்” என்று ஆதி சொல்ல அவர்களின் உடமைகள் இறக்கி வைக்கப்பட்டது.
ஆதியும் வண்டியை பார்க் செய்துவிட்டு வந்தவன் அவர்களை பார்த்து “பர்ஸ்ட் ரூம் போய் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுவோம். அப்புறம் டின்னர் முடிச்சுட்டு படுக்க போகலாம்” என்றான்.
“ஹ்ம்ம் சரி” என்று மற்றவர்களும் அதை...
20
“என்னங்க இது இந்த சட்டையில ஒரு பக்கம் தூக்கலாவும் இன்னொரு பக்கம் இறக்கமாவும் இருக்கு. கொஞ்சம் கவனமா தைங்க. உங்களை பார்த்தா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா தெரியுது”
“கொஞ்சம் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான் எல்லார்க்கும் டீ கொண்டு வரச் சொல்றேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் செங்கதிர்.
டீ எடுத்துக்கொண்டு வந்தவரிடம் “என்னண்ணே இன்னைக்கு கொஞ்சம் லேட்டா...
4
“அப்பா விஷயம் என்னன்னு சொன்னாங்க. ஆனா இதெல்லாம் சரியா வராது, உங்களுக்கு தெரியாதது ஒண்ணுமில்லை. இது எங்களுக்கு பிடிக்கலை...” என்றாள் நயனா சந்தியாவிடம்.
“அன்னைக்கு நடந்த மாதிரி இன்னைக்கு நடக்காது. கல்யாண தேதியே குறிச்சிடலாம்ன்னு தான் வந்தோம்” என்றான் ஆதி அவளிடம் நேரிடையாக.
அவனுக்கு நயனா பேசியதில் கடுங்கோபம் தான், ஆனால் அவன் கோபத்தை இப்போது காட்டுவது...
10
கோபமாய் வெளியில் சென்ற ஆதித்யன் சில மணி நேரத்திலேயே திரும்பி வீட்டிற்கு வந்திருந்தவன் விலோசனாவை தான் தேடினான்.
“அம்மா”
“சொல்லு ஆதி”
“அவ எங்கேம்மா??”
“உன் பொண்டாட்டியவா கேக்குறே??”
“வேற யாரை கேட்பேனாம்”
“முன்னெல்லாம் அம்மாவை தேடுவ, அப்பாவை தேடுவ”
“அம்மா...”
“சரி சரி உன் பொண்டாட்டி மாடிக்கு போயிருக்கா, துணி எடுக்க” என்று சொல்ல அவன் தாவி தாவி படிகளில் ஏறினான்.
“சனா”
திடிரென்று கேட்ட குரலில்...
3
“ஹலோ சொல்லு ஆதி”
“என்னத்தை சொல்ல உன்னை காலையிலவே போன் பண்ணி கூப்பிட்டேன்ல இன்னைக்கு பொண்ணு பார்க்க போகணும்ன்னு”
“நான் தான் வேலை இருக்கு முடியாதுன்னு சொன்னேன்ல ஆதி”
“ஓ நீங்க ரொம்ப பெரிய மனுசர் ஆகிட்டீங்க நாங்க கூப்பிட்டால்லாம் நீங்க வருவீங்களா. இருடா இரு அப்படியே இரு...” என்றுவிட்டு போனை வைத்துவிட்டான் ஆதி.
செங்கதிர் அவனுக்கு மீண்டும் அழைக்க...
அவன் சொன்னதை கேட்டு அவள் முகத்தில் எந்த பாவமும் இல்லை. தனக்காக தான் அவன் இதை செய்திருக்கிறான் என்று அவள் மனம் சந்தோசப்படக்கூட முயற்சிக்கவில்லை.
“நயனா என்ன அமைதியா இருக்கே??”
“நான் என்ன சொல்லணும்ன்னு நினைக்கறீங்க. என்கிட்ட சொல்லாம நீங்களே எல்லாம் செஞ்சு முடிச்சாச்சு. அப்புறம் நான் சொல்ல என்ன இருக்கு” என்றாள் விட்டேத்தியாய்.
“நாம விரும்பி கல்யாணம்...
13
“வாடா புது மாப்பிள்ளை, என்ன இந்த பக்கம் விசிட் போட்டிருக்கே??”
“சும்மா தான் உன்னை பார்த்திட்டு போகலாம்ன்னு வந்தேன்” என்றவனின் முகத்தில் மருந்துக்கும் சிரிப்பில்லை. எதையோ தொலைத்தவன் போல இருந்தான். முகத்தில் அப்படியொரு இறுக்கம் இருந்தது அவனுக்கு.
“கிளினிக் போகலையா??”
“இல்லை திறக்கலை மனசே சரியில்லை” என்றான் விட்டேத்தியாய்.
“ஆதி இது நீ இல்லை” என்றவன் கடைக்கு ஒரு கஸ்டமர்...
15
ஆதி மருத்துவமனை கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் முன்பு போல வீட்டில் அதிகம் பேசுவதில்லை. என்னவோ ஒரு வெறுமை அவனுக்குள்.
ஒரு வாரம் ஆகிப்போயிற்று விலோசனா அவள் வீட்டிற்கு சென்று. அவன் தான் விட்டு வந்திருந்தான் நயனாவிற்கு சரியாகும் வரை அங்கிருக்கச் சொல்லி.
அவன் கிளம்பி வெளியே ஹாலில் இருந்த அந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தான். பெரிய சோபாவில்...
5
“அப்புறம் மாப்பிள்ளை பிரண்டு எப்படி இருக்கீங்க??” என்றாள் நயனா.
“என்ன வேணும் உனக்கு எப்போ பார்த்தாலும் இங்க வந்து நிக்கறே??” என்றான் செங்கதிர்.
“ஹலோ என் டிரெஸ்ஸை தைக்க கொடுத்திருக்கேன். இன்னைக்கு டியூ சொல்லியிருக்கீங்க அதுக்கு தான் வந்திருக்கேன்”
“நீ யார்கிட்ட கொடுத்தியோ அவர்கிட்டவே கேளு” என்றான் அவனும்.
“அவர்கிட்ட வந்ததுமே கேட்டுட்டேன். நீங்க தான் நானே தைச்சுக்கறேன்னு எடுத்திட்டு...
“அதையும் நான் சொல்லலை. உனக்கு அது வேணாம்ன்னா நீ அன்னைக்கே அவர்கிட்ட வேணாம்ன்னு சொல்லியிருக்கலாம்ல”
“அப்போ நீ பழிவாங்க தான் அவரை கல்யாணம் பண்ணிக்க ஒத்துக்கிட்டியா??” என்று முகத்துக்கு நேராகவே கேட்டாள் தமக்கையை.
“நயன் ஏன் என்னை புரிஞ்சுக்க மாட்டேங்குறே?? நீயும் கூட என்னையே குற்றம் சொல்றே??”
“நான் குற்றம் சொல்லலை விலோ. எனக்கு உன் வாழ்க்கையை நினைச்சு...
6
“உட்காரும்மா” என்றார் சந்தியா.
விலோசனா திரும்பி தன் தந்தையை பார்த்தாள். அவர் கண்ணசைக்கவும் அங்கிருந்த மற்றொரு இருக்கையில் அமர்ந்தாள் அவள்.
கதிரின் பார்வை நயனாவை தொட்டு மீண்டது. ‘நல்ல வேளை இவளை தான் நான் பொண்ணுன்னு நினைச்சுட்டு பயந்திட்டு இருந்தேன்’
‘அவ கல்யாண பொண்ணா இருந்தா உனக்கென்ன இல்லைன்னா உனக்கென்ன’ என்ற மனசாட்சியின் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல்...
14
“வீட்டுக்கு ஏன் சொல்லலை??”
“போன் பண்ணேன்...”
“யாருக்கு??”
“அக்காவுக்கு...”
“சொல்லியாச்சா??”
“இல்லை அவ போனை எடுக்கலை”
“உங்கப்பா என்ன பண்றார் அவருக்கு தானே முதல்ல நீ போன் பண்ணியிருக்கணும்??”
“இல்லை அவர் ஊருக்கு போயிருக்கார். இன்னைக்கு நைட் தான் திருப்பூர்ல இருந்து வருவாரு”
“உன்னை தனியாவிட்டு போனாரா அவர்”
“காலையில தான் போனார், நைட் வந்திடுவார்” என்று சொல்லும் போது முகத்தில் ஒரு வலி தெரிந்தது.
ரொம்ப கேள்வி...
12
இரவு உணவுக்கு பின் வேலை எல்லாம் முடித்து அப்போது தான் அறைக்குள் நுழைந்திருந்தாள் விலோசனா.
ஆதித்யன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அவளுடன் பேசிவிடுவது என்று அவளுக்காக காத்திருந்தான்.
குளியலறை சென்று வந்தவள் கட்டிலில் அந்த பக்கம் சென்று படுக்க ஆயத்தமாக “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றிருந்தான் அவள் கணவன்.
“சொல்லுங்க” என்று அவள் அங்கிருந்த வாக்கிலேயே...
2
செங்கதிருக்கு மதுரை அழகர் நகரில் சொந்தமாய் தையல் கடை ஒன்று உள்ளது. அவன் வீடும் கொஞ்சம் தள்ளி அருகேயே இருப்பதால் மதிய உணவிற்கு அவன் வீட்டிற்கு சென்றிருந்தான்.
அப்போது தான் அவன் கடையில் இருந்து அவனுக்கு போன் வந்தது நாச்சியப்பன் பேசினார்.
“அண்ணே நீங்க நம்ம சிவாவை வெட்டச் சொல்லுங்க. மணி இதெல்லாம் செய்ய மாட்டான். இவ்வளோ...
8
“உனக்கு என்னை பிடிக்கலையா??”
“பிடிக்கலைன்னு சொன்னா விட்டுட போறீங்களா என்ன??”
அவனுக்கு பொறுமை கரைந்து கொண்டிருந்தது அவளின் பேச்சில். ஏற்கனவே அவளை அதிகம் காயம் செய்துவிட்டோம் என்று எண்ணித்தான் சற்று தணிந்து பேசிக் கொண்டிருந்தான் அவளிடத்தில்.
“விடமாட்டேன்”
“அப்புறம் எதுக்கு கேட்கறீங்க??”
“என்னை வேணாம்ன்னு சொல்றதுக்கு கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு ஒரு வாய்ப்பு இருந்தது அதை நீ தவறவிட்டுட்டே, இப்போ வந்து...
“முழுசா சொல்லவிடு தானே. உன்கிட்ட நான் நல்ல பிள்ளைன்னு பேர் வாங்கி அவார்ட்டா வாங்கப் போறேன். அது மத்தவங்களை பொறுத்தவரை மட்டுமே இருக்கட்டும். சோ...” என்று இழுத்தான் அவன்.
“ஹப்பா கமுக்கமா இருக்கவங்களை நம்பக் கூடாதாம். எங்க பெரியத்தை சொல்லுவாங்க. அது சரியா போச்சே. நீங்க இவ்வளவு பேசுவீங்கன்னு இன்னைக்கு தான் பார்க்கறேன். ரொம்ப சாப்ட்டா...
“அவர் அப்போவே சொன்னாருப்பா உங்க பையன் உங்களை மீறி தான் கல்யாணம் பண்ணிக்குவான்னு. அதுக்கு பிறகு நானும் ஒரு நாலஞ்சு இடத்துல பார்த்திட்டேன் எல்லாரும் ஒண்ணு போலவே சொல்றாங்கப்பா” என்று அவர் அழ கதிருக்கு கோபமாக வந்தது.
“அம்மா அப்போ என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. இதையே எத்தனை தரம் தான் சொல்வீங்க. இதுக்கு...