Nayanthol Kannae
20
“என்னங்க இது இந்த சட்டையில ஒரு பக்கம் தூக்கலாவும் இன்னொரு பக்கம் இறக்கமாவும் இருக்கு. கொஞ்சம் கவனமா தைங்க. உங்களை பார்த்தா ரொம்ப ரெஸ்ட்லெஸ்ஸா தெரியுது”
“கொஞ்சம் போய் ரெப்ரெஷ் ஆகிட்டு வாங்க. நான் எல்லார்க்கும் டீ கொண்டு வரச் சொல்றேன்” என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தான் செங்கதிர்.
டீ எடுத்துக்கொண்டு வந்தவரிடம் “என்னண்ணே இன்னைக்கு கொஞ்சம் லேட்டா...
21
செங்கதிர் கார்மெண்ட்ஸ்க்கு வந்து ஒரு மாதத்திற்கும் மேலாகிறது. அன்றைய நாளைக்கு பிறகு அவன் வருவதேயில்லை.
முதலில் ஏதோ வேலை என்று தான் எண்ணியிருந்தாள் நயனா. நாளாக ஆக அவளால் அப்படி நினைக்க முடியவில்லை. இளவரசன் கூட அவன் வருகை இல்லை என்பதைப்பற்றி எதுவுமே கேட்காததும் அவளுக்கு ஆச்சரியமாய் இருந்தது.
பொறுக்க முடியாமல் அவளே கேட்டுவிட்டாள் அவள் தந்தையிடம்....
19
வகுப்பறையில் கூட அவளால் பாடத்தை இயல்பாய் கவனிக்க முடியவில்லை. எங்கே மாலையில் அவர்களை மீண்டும் பார்த்துவிடுவோமோ என்ன சொல்வார்களோ என்ற எண்ணமே தலைத்தூக்கி நின்றது.
அவளை ஆர்வமாய் பார்த்தவர்களிடமோ அவளுடன் பேச முயன்ற அருகமர்ந்த பெண்ணிடமோ பேசக்கூடத் தோன்றாமல் அமர்ந்திருந்தாள்.
நல்ல வேளையாக மாலையில் யாரையும் அவள் பார்க்கும் சூழல் ஏற்படவில்லை. வீட்டிற்கு சென்று நயனாவிடம் சொல்லி...
14
“வீட்டுக்கு ஏன் சொல்லலை??”
“போன் பண்ணேன்...”
“யாருக்கு??”
“அக்காவுக்கு...”
“சொல்லியாச்சா??”
“இல்லை அவ போனை எடுக்கலை”
“உங்கப்பா என்ன பண்றார் அவருக்கு தானே முதல்ல நீ போன் பண்ணியிருக்கணும்??”
“இல்லை அவர் ஊருக்கு போயிருக்கார். இன்னைக்கு நைட் தான் திருப்பூர்ல இருந்து வருவாரு”
“உன்னை தனியாவிட்டு போனாரா அவர்”
“காலையில தான் போனார், நைட் வந்திடுவார்” என்று சொல்லும் போது முகத்தில் ஒரு வலி தெரிந்தது.
ரொம்ப கேள்வி...
11
ஐடி பார்க்கிற்கு சென்றிருந்தான் செங்கதிர் அன்று. அன்று அக்ரீமென்ட் சைன் ஆவதாக இருந்தது. அதை வைத்து தான் பேங்கில் லோன் எடுப்பதாக இருந்தான்.
புது ஆர்டர் அட்வான்ஸ் வாங்கி கடையை விஸ்தரிக்க முடிவு செய்திருந்தான். அவன் கடைக்கு அருகிலேயே சற்று தள்ளி ஒரு இடம் ஒத்திக்கு வந்தது. சற்று பெரிய இடமாக இருந்ததால் அதற்கு மாறலாம்...
12
இரவு உணவுக்கு பின் வேலை எல்லாம் முடித்து அப்போது தான் அறைக்குள் நுழைந்திருந்தாள் விலோசனா.
ஆதித்யன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருந்தான். இன்று அவளுடன் பேசிவிடுவது என்று அவளுக்காக காத்திருந்தான்.
குளியலறை சென்று வந்தவள் கட்டிலில் அந்த பக்கம் சென்று படுக்க ஆயத்தமாக “உன்கிட்ட கொஞ்சம் பேசணும்” என்றிருந்தான் அவள் கணவன்.
“சொல்லுங்க” என்று அவள் அங்கிருந்த வாக்கிலேயே...
22
ராஜாத்தியும் பூங்கோதையும் அடுத்தடுத்த நிகழ்வுக்கு அவசரப்படுத்த ஆரம்பித்தனர். பூங்கோதை தன் கணவர் குடும்பத்தினருடன் வந்திருந்தார்.
“எங்களுக்கு ரொம்ப திருப்தி மேற்கொண்டு பேசிடலாமே” என்றாள் பூங்கோதை தன் தாயை பார்த்தவாறே.
நயனா நடப்பதை வேடிக்கை பார்க்க முடியாமலும் தன் கை மீறி செல்வதை தடுக்க முடியாமலும் ஆதியை முறைத்து பார்த்திருந்தாள்.
நீங்க இப்போ பேசலை நானே பேசிடுவேன் என்பது போல்...
17
“உள்ள வாடா” என்ற ஆதியுடன் நடந்தான் கதிர்.
“எப்படி இருக்கீங்க??” என்று நேரடியாக நயனாவை பார்த்து கேட்க அதில் பல்லைக் கடித்தவள் ஆதி அருகில் இருப்பதால் “ஹ்ம்ம் நல்லாயிருக்கேன்” என்றாள்.
“நயனா மாமா எங்க இன்னும் ஆளைக் காணோம். பேசணும்ன்னு சொன்னேனே??” என்றான் ஆதித்யன்.
“அப்பா எனக்கு மெடிசன் வாங்க கடைக்கு போயிருக்காங்க மாமா. இப்போ வந்திடுவாங்க”
“அவங்களை எதுக்கு...
16
“என்னம்மா நயனா வேற வேலைக்கு எதுவும் முயற்சி பண்ணலையா??”
“இல்லைப்பா எனக்கு பிடிக்கலைப்பா”
“அப்புறம் நீ பண்ண நினைக்கிறம்மா. இப்படி வீட்டிலவே இருந்தா உனக்கு போர் அடிக்காதா??”
“இப்படியே இருக்கப் போறேன்னு யார் சொன்னது??”
“அப்போ என்னம்மா செய்யப் போறே??”
“உங்ககூட கார்மென்ட்ஸ்க்கு வரலாம்ன்னு இருக்கேன்ப்பா...”
“என்ன!!” என்றார் அவர் ஆச்சரியமாய்.
“நிஜமா தான்ப்பா... ஏன்பா நான் வரக்கூடாதா??”
“தாராளமா வாம்மா. நான் யாருக்காச்சும் கொடுத்திடலாம்...
“அவர் அப்போவே சொன்னாருப்பா உங்க பையன் உங்களை மீறி தான் கல்யாணம் பண்ணிக்குவான்னு. அதுக்கு பிறகு நானும் ஒரு நாலஞ்சு இடத்துல பார்த்திட்டேன் எல்லாரும் ஒண்ணு போலவே சொல்றாங்கப்பா” என்று அவர் அழ கதிருக்கு கோபமாக வந்தது.
“அம்மா அப்போ என் மேல உங்களுக்கு நம்பிக்கை இல்லையா. இதையே எத்தனை தரம் தான் சொல்வீங்க. இதுக்கு...
15
ஆதி மருத்துவமனை கிளம்பிக் கொண்டிருந்தான். அவன் முன்பு போல வீட்டில் அதிகம் பேசுவதில்லை. என்னவோ ஒரு வெறுமை அவனுக்குள்.
ஒரு வாரம் ஆகிப்போயிற்று விலோசனா அவள் வீட்டிற்கு சென்று. அவன் தான் விட்டு வந்திருந்தான் நயனாவிற்கு சரியாகும் வரை அங்கிருக்கச் சொல்லி.
அவன் கிளம்பி வெளியே ஹாலில் இருந்த அந்த ஒற்றை இருக்கையில் அமர்ந்தான். பெரிய சோபாவில்...