Friday, May 3, 2024

    Mun Anthi Chaaral Nee

    அத்தியாயம் – 3 வசீகரன் அலைபேசியில் யாருடனோ பேசி சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்துப் கொண்டே வந்தார் ஏகாம்பரம். அவர்கள் இருவர் மட்டுமே ஸ்டேஷனில் இருக்க மற்றவர்கள் வேறு வேலையாக வெளியே சென்றிருந்தனர். ஹாஸினி ஏதோ கேஸ் விஷயமாய் டிரைவர் சேகருடன் ஜீப்பில் வெளியே சென்றிருந்தாள். வசீகரன் வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்தது. ஏகாம்பரம்...
    “ம்ம்ம்... ரொம்ப துணிச்சலான பொண்ணு தான்... சரி வா... உன்னோட டீடெயில் எல்லாம் குடு....” என்றவர் அவனையும் அழைத்துக் கொண்டு தன் மேசைக்கு சென்றார். உள்ளே சென்ற ஹாஸினியின் மனமோ ஏதோ ஒரு படபடப்பாய் உணர்ந்தது. “யார் இவன்... அவனைப் பார்த்ததும் மறுபடியும் பார்க்கணும் போலத் தோணுது... அவனோட கண்கள்... ஹப்பா.... பேரைப் போலவே என்னவொரு வசீகரம்...”...
    அத்தியாயம் – 4 வாசலில் பைக் வந்து நிற்கும் சத்தம் கேட்டு ஏகாம்பரத்தின் மேசையில் ஏதோ பைலைப் பார்த்துக் கொண்டிருந்த வசீகரன் நிமிர்ந்தான். இரண்டு நாட்களுக்குப் பிறகு அன்று தான் ஸ்டேஷனுக்கு வந்திருந்தான். ஹாஸினி வருவதைக் கண்டதும் அவன் முகம் தானாகவே மலர்ந்தது. காயமாயிருந்த கையுடனே அவளுக்கு ஒரு சல்யூட்டை வைத்தான். முகத்தில் கடுகைப் போட்டால் பொரிந்துவிடுமோ...
    அத்தியாயம் – 5 கண்ணாடி முன் நின்று தலை வாரிக் கொண்டிருந்தான் வசீகரன். அவனுடன் வேலை செய்யும் சக காவலர் சேகரின் திருமணம் இன்று. காலையில் நேரமே கல்யாணத்திற்கு செல்ல வேண்டி இருந்ததால் முன்தினம் மாலையே தங்கை வளர்மதியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை முடித்துக் கொண்டு கோவை வந்திருந்தான் வசீகரன். அழகாய் இளம் நீல நிற...
    அத்தியாயம் – 11 காலை உணவை முடித்துவிட்டு வசீகரனும் ஹாசினியும் அவர்கள் அறையில் இருக்க ராஜேஸ்வரியின் அறைக்கு ஒரு தயக்கத்துடன் வந்தார் தனபாக்கியம் “வாங்கண்ணி..... உக்காருங்க.....” என்ற ராஜேஸ்வரி அவர் அமர்ந்ததும் பேசத் தொடங்கினார். “அண்ணி.... ஹாஸினிக்கு செய்ய வேண்டிய பெரிய கடமையை முடிச்சதும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு.... அவளா இஷ்டப்பட்டு ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தாலும் அவளோட...
    அத்தியாயம் – 7 டாக்டரைக் கண்டுவிட்டு சோர்ந்த முகத்துடன் திரும்பி வந்தனர் வசீகரனும் நகுலனும். அவர்களிடம் வந்த ஹாஸினி, “டாக்டர் என்ன சொல்லறாங்க.... வசீகரன்....” என்றாள். அவளை ஏறிட்டவனின் விழிகள் கண்ணீரில் மிதக்க ஹாஸினியின் மனது துடித்தது. “என்னப்பா.... டாக்டர் என்ன சொன்னாங்க....” என்றார் ஏகாம்பரம் நகுலனிடம். ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவன் நிமிர்ந்தான். “சார்... வளரோட தலையில் ஒரு கட்டி இருக்காம்.......
    அத்தியாயம் – 19 நாட்கள் அதன் பாட்டில் செல்ல, சுபாஷிணியின் கல்யாணம் முடிந்திருந்தது. அடுத்து நகுலன் வளர்மதியின் கல்யாணத்திற்காய் அனைவரும் தயாராகிக் கொண்டிருந்தனர். கல்யாணத்திற்கு பத்து நாட்களே இருக்க வீட்டினர் கல்யாண வேலைகளில் பிசியாக அலைந்து கொண்டிருந்தனர். தீவிரவாதி சிவாவின் வழக்கு பல கட்ட விசாரணைகள் முடிந்து அன்று தீர்ப்பு வழங்கப் படுவதாக இருந்தது. கோர்ட்டுக்குள் நுழைந்த...
    “சொல்லுங்க அண்ணி... என்ன விஷயம்.....” என்றார் தன் தங்க பிரேமிட்ட மூக்குக் கண்ணாடியை மூக்கில் மேலேற்றி விட்டுக் கொண்டே. “என்ன ராஜிம்மா... உன்னையும் என் மருமகளையும் பார்க்க வரதுக்கு எங்களுக்கு ஏதாவது விஷயம் வேணுமா என்ன... சும்மா உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு வந்தோம்... சரி உனக்குப் பிடிக்குமேன்னு நம்ம தோட்டத்து ரஸ்தாளிக் குலை ஒண்ணைக் கொண்டு...
    அத்தியாயம் – 6 நகுலன் சொன்னது போல இரண்டு வருடமும் வளர்மதி அவனிடம் அதைப் பற்றிப் பேசவில்லை.... அவளைத் தொடரும் கண்களை மாற்ற முடியாமல் அவன் தான் தவித்துக் கொண்டிருந்தான்... இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலே மற்றவரை ரசித்துக் கொண்டிருந்தனர். இதோ இரண்டு வருடத்தில் படிப்பை முடித்துவிட்டு அவனிடம் அதே மாறாத காதலோடு காண வேண்டும் என்று கூறி...
    தெரிந்த நண்பர்களிடம் பணத்துக்காக அலைந்து விட்டு சோர்வுடன் வீட்டுக்கு வந்தான் வசீகரன். அவனது முகமே போன காரியம் நடக்கவில்லை என்பதைக் கூறியது. ஹாலில் அமர்ந்தவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த சபர்மதியின் முகம் அழுததில் வீங்கியிருந்தது. அவருக்கு மனதுக்குள் பயமாகத்தான் இருந்தது. அத்தனை பணத்தை மகனால் புரட்ட முடியுமா என்று. சோர்வுடன் கட்டிலில் படுத்திருக்கும் மகளைக்...
    அத்தியாயம் – 9 “பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ....” மருதமலை சுவாமி சந்நிதானத்தில் கணபதியின் முன்பு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யர் பொண்ணை அழைத்து வரும்படி கூறியதும் சற்று மறைவாக அமர்ந்திருந்த ஹாஸினியை அழைத்துக் கொண்டு வந்தனர். மயிலின் கழுத்தில் உள்ள நிறங்கள் எல்லாம் கலந்தது போல ஒரு நீலமும் பச்சையும் கலந்த அழகான பட்டுப் புடவையில் எளிமையான அலங்காரத்தில்...
    அத்தியாயம் – 8 காவல் நிலையத்தில் ஒரு கேஸ் சம்மந்தமான பேப்பர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த வசீகரன் அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் திடுக்கிட்டான். “அம்மா எதற்கு இப்போது அழைக்கிறார்கள்.....” என்ற குழப்பத்துடனே அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தான். “அம்மா.... சொல்லுங்கம்மா.... என்ன இந்நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க....” அவனது குரலில் சிறு பதட்டம் இருந்தது. “வசீ.... இங்கே...
    “ஹாஸினி வீட்லயே வசீகரன் தங்கை ஆப்பரேஷனுக்கு வேண்டிய ஏற்பாட்டைப் பண்ணிடறேன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு.... சீக்கிரமே கல்யாணம்..... அது முடிஞ்சதும் ஆப்பரேஷன்னு முடிவு பண்ணி இருக்காங்க....” என்றவர் சாப்பிடத் தொடங்கினார். “என்னங்க சொல்லறீங்க.... அந்தப் பொண்ணா... அது சரியான திமிர் புடிச்ச பொண்ணாச்சே.... ஆம்பளைங்களை மதிக்கக் கூடத் தெரியாத அந்தப் பொண்ணையா அந்தத் தம்பிக்கு முடிவு பண்ணி...
    வானம் தொடும் பனி மூடிய மலைகளும் புகையாய் சூழ்ந்த மேக மூட்டமும் அந்த இடத்தை மிகவும் அழகாக்க அதன் நடுவே ஆர்ப்பரித்து விழுந்து கொண்டிருந்தது நீர்வீழ்ச்சி. வால்பாறையில் சில நாட்களாய் பெய்து வந்த மழையால் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்திருந்தது. அருவியாய்க் கீழிறங்கி அழகான நீரோடையாய் பச்சைத் தாவணி அணிந்த தேயிலைக் குன்றுகளுக்கு நடுவே சலசலத்து...
    “ஏன்மா..... எங்களை உடனே அழைத்து சொல்லலை.... ஆப்பரேஷன் முடிஞ்சு வார்டுக்கு மாத்தின பின்னால கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லறே....” என்று மகளைக் கடிந்து கொண்டார் ராஜேஸ்வரி. “அவருக்கு குண்டடிபட்ட அந்த நேரத்தில் என்ன பண்ணறதுன்னு எனக்கு எதுவுமே தோணலை மம்மி... ஆப்பரேஷன் முடிஞ்சு பிரச்சனை இல்லைன்னு டாக்டர் சொன்னதும் தான் எனக்கு உணர்வே வந்துச்சு.... அப்புறம் முதல்லயே ...
    அதைக் கண்டதும் வசீகரனின் மனது சந்தோஷத்தில் துள்ளியது. “பணத்தைக் காட்டி என்னை நடிக்க வைக்க நினைச்சேல்ல..... மவளே.... ஏண்டா இப்படி ஒரு விஷயத்தைப் பண்ணோம்னு நீ நல்லா தவிக்கணும்டீ.....” என்று மனதுக்குள் கருவிக் கொண்டவன், ஒரு பெஞ்சில் அமர்ந்தான். அவனுக்கு சற்று தள்ளி ஹாஸினியும் அமர்ந்தாள். “என்ன பேபி... இவ்வளவு தள்ளிப் போய் உக்கார்ந்திருக்கீங்க..... அந்த பாஸ்கர் வேற...
    அத்தியாயம் – 10 மூன்று நாட்களுக்குப் பிறகு. ஆழியாறில் இருந்து வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த ஆடி கார் மலையேறிக் கொண்டிருந்தது. வெள்ளியை உருக்கி ஊத்தினாற்போல சின்னதாய் ஒரு அருவி மலையிலிருந்து விழுந்து கொண்டிருக்க அதைக் கண்டு உற்சாகமான ஹாஸினி தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டாள். சிறிது நேரத்திலேயே கொண்டை ஊசி வளைவுகளில் காரை நிதானமாய்...
    அத்தியாயம் – 15 புத்தம் புதிய காக்கி சீருடையில் நட்சத்திரங்கள் தோளில் அலங்கரிக்க நெஞ்சத்தில் குத்தப்பட்ட நேம் பேட்ஜுடன் கண்ணை மறைத்த கறுப்புக் கண்ணாடியில் கம்பீரமாய் கீழே இறங்கி வந்தான் வசீகரன். அவனுக்காய் கீழே காத்திருந்த ஹாஸினியின் முகம் அவன்மீது ஆர்வமாய்ப் படிந்து பிரகாசமானது. சாதாரணமாய் முகத்தை வைத்துக் கொண்டாலும் அவளது கண்கள் அவனைப் பார்ப்பதில் காட்டிய...
    அத்தியாயம் – 13 “சங்கர்.... நாம உடனே சேலம் புறப்படணும்.... வண்டியை செக் பண்ணி வையுங்க....” என்று பரபரப்பாக கூறிக் கொண்டே தன் அறைக்கு நடந்தாள் ஹாஸினி. இன்றுதான் தம்பதிகள் இருவரும் பணிக்கு வந்திருந்தனர். கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று விட்டு ஸ்டேஷனுக்கு வந்தவள் அவசரமாய் சேலம் கிளம்பிக் கொண்டிருந்தாள். “ஏகாம்பரம் சார்...” மிடுக்காய் அழைத்தது அவளது குரல். “சொல்லுங்க...
    “மதி... அண்ணன் வந்திடுவான்... நீ போயி படும்மா... காலைல நேரத்துல எழுந்திருக்கணும்... நாளைக்கு கடைசி பரீட்சை தானே... முடிஞ்சு வந்து உன் அண்ணனோட அரட்டை அடிக்கலாம்... இப்படி உக்கார்ந்துட்டு இருந்தா காலைல படிக்க முடியுமா....” என்று மகளை செல்லமாய் கடிந்து கொண்டார் சபர்மதி. “அண்ணன் வந்திடறேன்னு சொல்லுச்சு... இன்னும் காணோமே அம்மா....” போனுக்கு கூப்பிட்டாலும் நாட்...
    error: Content is protected !!