Friday, May 3, 2024

    Mun Anthi Chaaral Nee

    “ஏன்மா..... எங்களை உடனே அழைத்து சொல்லலை.... ஆப்பரேஷன் முடிஞ்சு வார்டுக்கு மாத்தின பின்னால கூப்பிட்டு எல்லாத்தையும் சொல்லறே....” என்று மகளைக் கடிந்து கொண்டார் ராஜேஸ்வரி. “அவருக்கு குண்டடிபட்ட அந்த நேரத்தில் என்ன பண்ணறதுன்னு எனக்கு எதுவுமே தோணலை மம்மி... ஆப்பரேஷன் முடிஞ்சு பிரச்சனை இல்லைன்னு டாக்டர் சொன்னதும் தான் எனக்கு உணர்வே வந்துச்சு.... அப்புறம் முதல்லயே ...
    அத்தியாயம் – 6 நகுலன் சொன்னது போல இரண்டு வருடமும் வளர்மதி அவனிடம் அதைப் பற்றிப் பேசவில்லை.... அவளைத் தொடரும் கண்களை மாற்ற முடியாமல் அவன் தான் தவித்துக் கொண்டிருந்தான்... இருவரும் ஒருவருக்கொருவர் தெரியாமலே மற்றவரை ரசித்துக் கொண்டிருந்தனர். இதோ இரண்டு வருடத்தில் படிப்பை முடித்துவிட்டு அவனிடம் அதே மாறாத காதலோடு காண வேண்டும் என்று கூறி...
    “என்னது.... ஆக்சிடண்டா....” ..... “எப்போ... எப்படி.....” ....... “அப்படியா.... ஓ.... இதோ நான் கிளம்பி வரேன்.... வசீகரன் கிளம்பிட்டாரா.....” என்றவளின் குரலில் நிறைந்திருந்த பதட்டம் அங்கே இருந்த ராஜேஸ்வரிக்கு புதியதாகத் தோன்றியது. அலைபேசியை வைத்து விட்டு அவசரமாய் தொப்பியை எடுத்துக் கொண்டு கிளம்பியவளிடம் வந்தவர் கேட்டார். “என்னம்மா... யாருக்கு ஆக்சிடண்ட்.... என்னாச்சு.....” என்றார். “அது.... வசீயோட தங்கைக்கு ஆக்சிடண்ட் ஆயிருச்சாம்.... நான் கிளம்பறேன்......
    அத்தியாயம் – 3 வசீகரன் அலைபேசியில் யாருடனோ பேசி சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்துப் கொண்டே வந்தார் ஏகாம்பரம். அவர்கள் இருவர் மட்டுமே ஸ்டேஷனில் இருக்க மற்றவர்கள் வேறு வேலையாக வெளியே சென்றிருந்தனர். ஹாஸினி ஏதோ கேஸ் விஷயமாய் டிரைவர் சேகருடன் ஜீப்பில் வெளியே சென்றிருந்தாள். வசீகரன் வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்தது. ஏகாம்பரம்...
    அத்தியாயம் – 10 மூன்று நாட்களுக்குப் பிறகு. ஆழியாறில் இருந்து வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த ஆடி கார் மலையேறிக் கொண்டிருந்தது. வெள்ளியை உருக்கி ஊத்தினாற்போல சின்னதாய் ஒரு அருவி மலையிலிருந்து விழுந்து கொண்டிருக்க அதைக் கண்டு உற்சாகமான ஹாஸினி தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டாள். சிறிது நேரத்திலேயே கொண்டை ஊசி வளைவுகளில் காரை நிதானமாய்...
    வானம் தொடும் பனி மூடிய மலைகளும் புகையாய் சூழ்ந்த மேக மூட்டமும் அந்த இடத்தை மிகவும் அழகாக்க அதன் நடுவே ஆர்ப்பரித்து விழுந்து கொண்டிருந்தது நீர்வீழ்ச்சி. வால்பாறையில் சில நாட்களாய் பெய்து வந்த மழையால் நீர்வீழ்ச்சியில் நீர் வரத்து அதிகரித்திருந்தது. அருவியாய்க் கீழிறங்கி அழகான நீரோடையாய் பச்சைத் தாவணி அணிந்த தேயிலைக் குன்றுகளுக்கு நடுவே சலசலத்து...
    அத்தியாயம் – 1 ஏவிஎம் ஸ்டுடியோ... பிரம்மாண்டமான கட்டிடத்தின் தலையில் பெரிய உலக உருண்டை சுற்றிக் கொண்டிருந்தது. அங்கே ஒவ்வொரு தளத்திலும் ஏதேதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க அந்த இடமே பரபரப்பாய் இருந்தது. கண்ணைப் பறிக்கும் விளக்கு வெளிச்சங்களும் அரிதாரம் பூசிய சினிமா தாரங்களும் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருக்க திரையுலகம் சம்பந்தப்பட்ட பல முகங்களும் போலியாய் ஒரு...
    தெரிந்த நண்பர்களிடம் பணத்துக்காக அலைந்து விட்டு சோர்வுடன் வீட்டுக்கு வந்தான் வசீகரன். அவனது முகமே போன காரியம் நடக்கவில்லை என்பதைக் கூறியது. ஹாலில் அமர்ந்தவனுக்கு தண்ணீர் கொண்டு வந்து கொடுத்த சபர்மதியின் முகம் அழுததில் வீங்கியிருந்தது. அவருக்கு மனதுக்குள் பயமாகத்தான் இருந்தது. அத்தனை பணத்தை மகனால் புரட்ட முடியுமா என்று. சோர்வுடன் கட்டிலில் படுத்திருக்கும் மகளைக்...
    அத்தியாயம் – 8 காவல் நிலையத்தில் ஒரு கேஸ் சம்மந்தமான பேப்பர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த வசீகரன் அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் திடுக்கிட்டான். “அம்மா எதற்கு இப்போது அழைக்கிறார்கள்.....” என்ற குழப்பத்துடனே அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தான். “அம்மா.... சொல்லுங்கம்மா.... என்ன இந்நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க....” அவனது குரலில் சிறு பதட்டம் இருந்தது. “வசீ.... இங்கே...
    அத்தியாயம் – 12 “மம்மி... நாங்க கிளம்பறோம்.....” கட்ஷூ சப்திக்க மாடிப்படியில் துள்ளிக் குதித்து இறங்கி வந்தாள் ஹாஸினி. விடியற்காலையில் வால்பாறையில் இருந்து கிளம்பி மதியம் அவர்களின்  வீட்டுக்கு வந்து சேர்ந்திருந்தனர். மதிய உணவை முடித்துக் கொண்டு சற்று ஓய்வெடுத்தவர்கள் வளர்மதியைக் காண்பதற்காய் வசீகரனின் வீட்டுக்குப் புறப்பட்டுக் கொண்டிருந்தனர். “கிளம்பிட்டியா ஹாஸினி....” என்றவர், அவளை மேலும் கீழும் பார்த்துவிட்டு...
    அதற்குள் சபர்மதி எல்லாருக்கும் காப்பி கொடுக்க குடித்துவிட்டுக் கிளம்பினர். கற்பகம் அவர்களது ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலில் ஏதோ பூஜைக்கு ஏற்பாடு செய்திருப்பதால் ஆப்பரேஷன் முடிந்து வருகிறேன்... என்று விட்டார். பெண்கள் மூவரும் பின்னில் அமர்ந்து கொள்ள வசீகரனும் நகுலனும் முன்னில் அமர்ந்து கொண்டனர். வழியில் ஹாஸினி ஹாஸ்பிடலில் யாருக்கோ அலைபேசியில் அழைத்து ஏதேதோ விவரங்களைக்...
    அத்தியாயம் – 18 இன்னும் சூரியனின் வெளிச்சக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் இருந்த இருள் சூழ்ந்த அதிகாலை நேரத்தில் இருட்டைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த போலீஸ் ஜீப் பார்கிங்கில் இயக்கத்தை நிறுத்தி, மவுனமாகி நிற்க, அதிலிருந்து கம்பீரமாய் இறங்கினார் இன்ஸ்பெக்டர் ராஜசேகர். அவரை எதிர்பார்த்து ரிசப்சனில் காத்திருந்த வசீகரன் அவரைக் கண்டதும் விறைப்பாகி அவசரமாய்...
    “உங்களுக்குத் தேவையான பணத்தை தர நான் தயார்.... எனக்கு ஒரு வாடகைப் புருஷனா நீங்க வரணும்.... என்னைத் தவிர எல்லார் முன்னாடியும் எனக்குப் புருஷன்கிற போர்வையில் இருக்கணும்.... ஒரு வேளை.... நீங்க அதை மீற முயற்சி பண்ணினாளோ... இந்த நாடகம் போதும்னு எனக்குத் தோணினாலோ.... தாலியை கழற்றி வாங்கிட்டு நீங்க என் வாழ்க்கையை விட்டு...
    அதைக் கண்டதும் வசீகரனின் மனது சந்தோஷத்தில் துள்ளியது. “பணத்தைக் காட்டி என்னை நடிக்க வைக்க நினைச்சேல்ல..... மவளே.... ஏண்டா இப்படி ஒரு விஷயத்தைப் பண்ணோம்னு நீ நல்லா தவிக்கணும்டீ.....” என்று மனதுக்குள் கருவிக் கொண்டவன், ஒரு பெஞ்சில் அமர்ந்தான். அவனுக்கு சற்று தள்ளி ஹாஸினியும் அமர்ந்தாள். “என்ன பேபி... இவ்வளவு தள்ளிப் போய் உக்கார்ந்திருக்கீங்க..... அந்த பாஸ்கர் வேற...
    அத்தியாயம் – 15 புத்தம் புதிய காக்கி சீருடையில் நட்சத்திரங்கள் தோளில் அலங்கரிக்க நெஞ்சத்தில் குத்தப்பட்ட நேம் பேட்ஜுடன் கண்ணை மறைத்த கறுப்புக் கண்ணாடியில் கம்பீரமாய் கீழே இறங்கி வந்தான் வசீகரன். அவனுக்காய் கீழே காத்திருந்த ஹாஸினியின் முகம் அவன்மீது ஆர்வமாய்ப் படிந்து பிரகாசமானது. சாதாரணமாய் முகத்தை வைத்துக் கொண்டாலும் அவளது கண்கள் அவனைப் பார்ப்பதில் காட்டிய...
    அன்புடன் விசாரித்த அண்ணனைக் கண்டு அவளது கண்கள் கலங்கியது. “அண்ணா.... வந்துட்டியா.....” என்றவள், “அண்ணி.... நல்லாருக்கீங்களா....” என்று ஹாஸினியை விசாரித்தாள். அவளது உடல்நிலையைத் தான் விசாரிக்கும் முன்பு தன்னை விசாரித்த அவள் மீது ஒரு மதிப்பு தோன்றியது ஹாஸினிக்கு. இப்போது சற்று முகம் தெளிந்திருந்தாள். மொட்டை மண்டையில் கறுப்பாய் துளிர் விடத் தொடங்கிய முடிகளை ஒரு துப்பட்டாவால்...
    “ம்ம்ம்... ரொம்ப துணிச்சலான பொண்ணு தான்... சரி வா... உன்னோட டீடெயில் எல்லாம் குடு....” என்றவர் அவனையும் அழைத்துக் கொண்டு தன் மேசைக்கு சென்றார். உள்ளே சென்ற ஹாஸினியின் மனமோ ஏதோ ஒரு படபடப்பாய் உணர்ந்தது. “யார் இவன்... அவனைப் பார்த்ததும் மறுபடியும் பார்க்கணும் போலத் தோணுது... அவனோட கண்கள்... ஹப்பா.... பேரைப் போலவே என்னவொரு வசீகரம்...”...
    “என்ன, இன்னைக்கு வீட்டுல இருக்கே... காலேஜுக்குப் போகலையா...” என்று விசாரித்தவனை நோக்கி, “அய்யோ... அண்ணா... எனக்கு நேத்திருந்தே ஸ்டடி லீவ் ஸ்டார்ட் ஆயிருச்சு... நீ என்ன தான் கவனிக்கறியோ...” என்று அலுத்துக் கொண்டாள். “ஓ... ஸ்டடி லீவ்னா உக்கார்ந்து படிக்க வேண்டியது தானே... எதுக்கு என்கிட்டே வம்பளந்து கிட்டு இருக்கே...” என்றவன் இட்லியை சட்னியில் தோய்த்து வாய்க்குக்...
    “அம்மா.... நான் வேலையே செய்யறதில்லைன்னு புலம்புவீங்க... இப்போ செய்யலாம்னு வந்தா கிண்டலடிக்குறீங்களா....” என்று அன்னையை முறைத்தாள் வளர்மதி. “ம்ம்... நல்லவங்களுக்கு காலமில்லைன்னு சொல்லுறது உண்மைதான் போலிருக்கு.... உங்களுக்கு ஹெல்ப் பண்ணலாம்னு நினைச்சு வந்தேன் பாருங்க.... என்னைச் சொல்லணும்....” என்று அவளும் சலித்துக் கொண்டாள். அதைக் கண்டு சிரித்த சபர்மதி, “ம்ம்... சரி... நீ பாத்திரம் தேய்ச்சிடு... நான்...
    அத்தியாயம் – 16 அடுத்து வந்த நாட்கள் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் அதன் பாட்டில் செல்ல ஹாஸினியின் வீட்டில் அனைவரும் அவரவர் வேலையில் பிசியாக இருந்தனர். வசீகரன் அவனது அலுவலில் பிசியாக இருக்க, ஹாஸினி அவளது கற்பனைகளிலும் கனவுகளிலும் மிதந்து கொண்டிருந்தாள். அவளை கவனிக்கும் சூழ்நிலையில் வசீகரன் இல்லை... காலையில் ஸ்டேஷனுக்கு சென்றால் உறங்குவதற்கே வீட்டுக்கு வந்தான். ராஜேஸ்வரியோ...
    error: Content is protected !!