Mun Anthi Chaaral Nee
அத்தியாயம் – 9
“பொண்ணை அழைச்சிட்டு வாங்கோ....”
மருதமலை சுவாமி சந்நிதானத்தில் கணபதியின் முன்பு மந்திரம் சொல்லிக் கொண்டிருந்த அய்யர் பொண்ணை அழைத்து வரும்படி கூறியதும் சற்று மறைவாக அமர்ந்திருந்த ஹாஸினியை அழைத்துக் கொண்டு வந்தனர்.
மயிலின் கழுத்தில் உள்ள நிறங்கள் எல்லாம் கலந்தது போல ஒரு நீலமும் பச்சையும் கலந்த அழகான பட்டுப் புடவையில் எளிமையான அலங்காரத்தில்...
அதிகாலையில் கண் விழித்த ஹாஸினி, அறைக்குள் கண்ணை ஓட்ட வசீகரனைக் காணவில்லை.
மெல்ல எழுந்தவள், “என்ன இது... வசீ இன்னும் வரவில்லையா....” என்று யோசித்துவிட்டு, தான் அணைத்துப் படுத்திருந்த அவனது சட்டையை படுக்கையின் அடியில் பத்திரப் படுத்தினாள். தன் அலைபேசியை எடுத்து அவனது எண்ணிற்கு அழைக்க அவன் கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைந்தான்.
“ஹாய் பேபி.......
“உங்களுக்குத் தேவையான பணத்தை தர நான் தயார்.... எனக்கு ஒரு வாடகைப் புருஷனா நீங்க வரணும்.... என்னைத் தவிர எல்லார் முன்னாடியும் எனக்குப் புருஷன்கிற போர்வையில் இருக்கணும்.... ஒரு வேளை.... நீங்க அதை மீற முயற்சி பண்ணினாளோ... இந்த நாடகம் போதும்னு எனக்குத் தோணினாலோ.... தாலியை கழற்றி வாங்கிட்டு நீங்க என் வாழ்க்கையை விட்டு...
“ம்ம்ம்... ரொம்ப துணிச்சலான பொண்ணு தான்... சரி வா... உன்னோட டீடெயில் எல்லாம் குடு....” என்றவர் அவனையும் அழைத்துக் கொண்டு தன் மேசைக்கு சென்றார்.
உள்ளே சென்ற ஹாஸினியின் மனமோ ஏதோ ஒரு படபடப்பாய் உணர்ந்தது.
“யார் இவன்... அவனைப் பார்த்ததும் மறுபடியும் பார்க்கணும் போலத் தோணுது... அவனோட கண்கள்... ஹப்பா.... பேரைப் போலவே என்னவொரு வசீகரம்...”...
அத்தியாயம் – 8
காவல் நிலையத்தில் ஒரு கேஸ் சம்மந்தமான பேப்பர்களை ஒழுங்கு படுத்திக் கொண்டிருந்த வசீகரன் அலைபேசியில் ஒளிர்ந்த அன்னையின் எண்ணைக் கண்டதும் திடுக்கிட்டான். “அம்மா எதற்கு இப்போது அழைக்கிறார்கள்.....” என்ற குழப்பத்துடனே அதை ஆன் செய்து காதுக்குக் கொடுத்தான்.
“அம்மா.... சொல்லுங்கம்மா.... என்ன இந்நேரத்துல கூப்பிட்டிருக்கீங்க....” அவனது குரலில் சிறு பதட்டம் இருந்தது.
“வசீ.... இங்கே...
“மதி... அண்ணன் வந்திடுவான்... நீ போயி படும்மா... காலைல நேரத்துல எழுந்திருக்கணும்... நாளைக்கு கடைசி பரீட்சை தானே... முடிஞ்சு வந்து உன் அண்ணனோட அரட்டை அடிக்கலாம்... இப்படி உக்கார்ந்துட்டு இருந்தா காலைல படிக்க முடியுமா....” என்று மகளை செல்லமாய் கடிந்து கொண்டார் சபர்மதி.
“அண்ணன் வந்திடறேன்னு சொல்லுச்சு... இன்னும் காணோமே அம்மா....” போனுக்கு கூப்பிட்டாலும் நாட்...
அத்தியாயம் – 2
பஸ் நிறுத்தத்திற்கு சற்றுத் தள்ளி பைக்கை நிறுத்திவிட்டு இறங்கினாள் ஹாஸினி. முடியை கட்டாமல் விரித்து விட்டிருந்தாள். கண்ணுக்கு கூலர் அணிந்திருந்தாள்.
வண்டியை அங்கிருந்த பெட்டிக்கடையின் முன்பு ஓரமாய் நிறுத்தி அவரிடம் ஜாடை காட்டிவிட்டு சற்றுத் தள்ளி இருந்த பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்தாள்.
காலை நேரமாதலால் ஒவ்வொருவரும் பலவித அவசரத்தில் இருக்க பணிக்கு செல்பவர்களும்...
அத்தியாயம் – 18
இன்னும் சூரியனின் வெளிச்சக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் இருந்த இருள் சூழ்ந்த அதிகாலை நேரத்தில் இருட்டைக் கிழித்துக் கொண்டு உள்ளே நுழைந்த அந்த போலீஸ் ஜீப் பார்கிங்கில் இயக்கத்தை நிறுத்தி, மவுனமாகி நிற்க, அதிலிருந்து கம்பீரமாய் இறங்கினார் இன்ஸ்பெக்டர் ராஜசேகர்.
அவரை எதிர்பார்த்து ரிசப்சனில் காத்திருந்த வசீகரன் அவரைக் கண்டதும் விறைப்பாகி அவசரமாய்...
அதுவரை கொஞ்சிக் கொண்டிருந்தவன், சட்டென்று அப்படிக் கூறியதும் அவள் முகம் வாடியது. கலங்கிய கண்களுடன் எழுந்து அமர்ந்தவளைக் கண்டு பதறிப் போனான் நகுலன்.
“என்னாச்சும்மா.... ஏன் கண் கலங்கறே....”
ஒரு நிமிடம் அமைதியாய் இருந்தவள், “என் உடல்நிலை இன்னும் தாம்பத்திய வாழ்க்கைக்கு தயாராகலைன்னு நினைக்கறீங்களா நகுல்.... என்னை இப்பவும் ஒரு நோயாளியா தான் பாக்கறீங்களா...” என்றவளின் குரலில்...
அதற்குள் சபர்மதி எல்லாருக்கும் காப்பி கொடுக்க குடித்துவிட்டுக் கிளம்பினர். கற்பகம் அவர்களது ஊரில் உள்ள குலதெய்வம் கோவிலில் ஏதோ பூஜைக்கு ஏற்பாடு செய்திருப்பதால் ஆப்பரேஷன் முடிந்து வருகிறேன்... என்று விட்டார்.
பெண்கள் மூவரும் பின்னில் அமர்ந்து கொள்ள வசீகரனும் நகுலனும் முன்னில் அமர்ந்து கொண்டனர். வழியில் ஹாஸினி ஹாஸ்பிடலில் யாருக்கோ அலைபேசியில் அழைத்து ஏதேதோ விவரங்களைக்...
“ஹாஸினி வீட்லயே வசீகரன் தங்கை ஆப்பரேஷனுக்கு வேண்டிய ஏற்பாட்டைப் பண்ணிடறேன்னு சொல்லிட்டாங்க போலிருக்கு.... சீக்கிரமே கல்யாணம்..... அது முடிஞ்சதும் ஆப்பரேஷன்னு முடிவு பண்ணி இருக்காங்க....” என்றவர் சாப்பிடத் தொடங்கினார்.
“என்னங்க சொல்லறீங்க.... அந்தப் பொண்ணா... அது சரியான திமிர் புடிச்ச பொண்ணாச்சே.... ஆம்பளைங்களை மதிக்கக் கூடத் தெரியாத அந்தப் பொண்ணையா அந்தத் தம்பிக்கு முடிவு பண்ணி...
“என்ன, இன்னைக்கு வீட்டுல இருக்கே... காலேஜுக்குப் போகலையா...” என்று விசாரித்தவனை நோக்கி,
“அய்யோ... அண்ணா... எனக்கு நேத்திருந்தே ஸ்டடி லீவ் ஸ்டார்ட் ஆயிருச்சு... நீ என்ன தான் கவனிக்கறியோ...” என்று அலுத்துக் கொண்டாள்.
“ஓ... ஸ்டடி லீவ்னா உக்கார்ந்து படிக்க வேண்டியது தானே... எதுக்கு என்கிட்டே வம்பளந்து கிட்டு இருக்கே...” என்றவன் இட்லியை சட்னியில் தோய்த்து வாய்க்குக்...
அத்தியாயம் – 15
புத்தம் புதிய காக்கி சீருடையில் நட்சத்திரங்கள் தோளில் அலங்கரிக்க நெஞ்சத்தில் குத்தப்பட்ட நேம் பேட்ஜுடன் கண்ணை மறைத்த கறுப்புக் கண்ணாடியில் கம்பீரமாய் கீழே இறங்கி வந்தான் வசீகரன்.
அவனுக்காய் கீழே காத்திருந்த ஹாஸினியின் முகம் அவன்மீது ஆர்வமாய்ப் படிந்து பிரகாசமானது. சாதாரணமாய் முகத்தை வைத்துக் கொண்டாலும் அவளது கண்கள் அவனைப் பார்ப்பதில் காட்டிய...
அத்தியாயம் – 17
“என்ன பசங்களா... எல்லாம் அதிர்ச்சியா பார்த்துட்டு இருக்கீங்க... இத்தனை நாளா இல்லாத சொந்தம் திடீர்னு எப்படி வந்துச்சுன்னு புரியாம யோசிக்கறீங்களா...” என்றார் மரகதம் பாட்டி.
“ம்ம்... ஆமாம் பாட்டி... எங்க அம்மா இதுவரைக்கும் அவுங்க குடும்பத்தைப் பத்தி சொன்னதே இல்லை... அப்பாவைக் காதலிச்சு கல்யாணம் பண்ணினதால குடும்பத்தை விட்டு விலகி இருக்காங்கன்னு தெரியும்.......
அத்தியாயம் – 11
காலை உணவை முடித்துவிட்டு வசீகரனும் ஹாசினியும் அவர்கள் அறையில் இருக்க ராஜேஸ்வரியின் அறைக்கு ஒரு தயக்கத்துடன் வந்தார் தனபாக்கியம்
“வாங்கண்ணி..... உக்காருங்க.....” என்ற ராஜேஸ்வரி அவர் அமர்ந்ததும் பேசத் தொடங்கினார்.
“அண்ணி.... ஹாஸினிக்கு செய்ய வேண்டிய பெரிய கடமையை முடிச்சதும் தான் எனக்கு நிம்மதியா இருக்கு.... அவளா இஷ்டப்பட்டு ஒரு மாப்பிள்ளையை தேர்ந்தெடுத்தாலும் அவளோட...
அதைக் கண்டதும் வசீகரனின் மனது சந்தோஷத்தில் துள்ளியது. “பணத்தைக் காட்டி என்னை நடிக்க வைக்க நினைச்சேல்ல..... மவளே.... ஏண்டா இப்படி ஒரு விஷயத்தைப் பண்ணோம்னு நீ நல்லா தவிக்கணும்டீ.....” என்று மனதுக்குள் கருவிக் கொண்டவன்,
ஒரு பெஞ்சில் அமர்ந்தான்.
அவனுக்கு சற்று தள்ளி ஹாஸினியும் அமர்ந்தாள்.
“என்ன பேபி... இவ்வளவு தள்ளிப் போய் உக்கார்ந்திருக்கீங்க..... அந்த பாஸ்கர் வேற...
அத்தியாயம் – 13
“சங்கர்.... நாம உடனே சேலம் புறப்படணும்.... வண்டியை செக் பண்ணி வையுங்க....” என்று பரபரப்பாக கூறிக் கொண்டே தன் அறைக்கு நடந்தாள் ஹாஸினி. இன்றுதான் தம்பதிகள் இருவரும் பணிக்கு வந்திருந்தனர். கமிஷனர் அலுவலகத்திற்கு சென்று விட்டு ஸ்டேஷனுக்கு வந்தவள் அவசரமாய் சேலம் கிளம்பிக் கொண்டிருந்தாள்.
“ஏகாம்பரம் சார்...” மிடுக்காய் அழைத்தது அவளது குரல்.
“சொல்லுங்க...
அத்தியாயம் – 3
வசீகரன் அலைபேசியில் யாருடனோ பேசி சிரித்துக் கொண்டிருக்க அதைப் பார்த்துப் கொண்டே வந்தார் ஏகாம்பரம். அவர்கள் இருவர் மட்டுமே ஸ்டேஷனில் இருக்க மற்றவர்கள் வேறு வேலையாக வெளியே சென்றிருந்தனர். ஹாஸினி ஏதோ கேஸ் விஷயமாய் டிரைவர் சேகருடன் ஜீப்பில் வெளியே சென்றிருந்தாள்.
வசீகரன் வேலையில் சேர்ந்து பத்து நாட்கள் ஆகி இருந்தது. ஏகாம்பரம்...
அத்தியாயம் – 10
மூன்று நாட்களுக்குப் பிறகு.
ஆழியாறில் இருந்து வால்பாறை நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த ஆடி கார் மலையேறிக் கொண்டிருந்தது. வெள்ளியை உருக்கி ஊத்தினாற்போல சின்னதாய் ஒரு அருவி மலையிலிருந்து விழுந்து கொண்டிருக்க அதைக் கண்டு உற்சாகமான ஹாஸினி தன் அலைபேசியில் படம் பிடித்துக் கொண்டாள்.
சிறிது நேரத்திலேயே கொண்டை ஊசி வளைவுகளில் காரை நிதானமாய்...
அத்தியாயம் – 1
ஏவிஎம் ஸ்டுடியோ...
பிரம்மாண்டமான கட்டிடத்தின் தலையில் பெரிய உலக உருண்டை சுற்றிக் கொண்டிருந்தது. அங்கே ஒவ்வொரு தளத்திலும் ஏதேதோ ஷூட்டிங் நடந்து கொண்டிருக்க அந்த இடமே பரபரப்பாய் இருந்தது.
கண்ணைப் பறிக்கும் விளக்கு வெளிச்சங்களும் அரிதாரம் பூசிய சினிமா தாரங்களும் அங்கும் இங்குமாய் நடந்து கொண்டிருக்க திரையுலகம் சம்பந்தப்பட்ட பல முகங்களும் போலியாய் ஒரு...