Tuesday, July 15, 2025

    Mazai Minnal Nenjukulle

    அத்தியாயம் 13  சொர்க்கம் வரை அழைத்துச்  செல்லும் பேரின்பம் தான் காதல்!!! அருந்ததி மற்றும் ஜீவானந்தம் இருவரும் வீட்டுக்கு வரும் போது பவித்ரா, சஞ்சனா, ராதா மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டினுள் நுழையும் போதே மூவரின் சிரிப்பு சத்தம் அந்த அளவுக்கு கேட்டது. ஏனோ இன்று தான் அந்த வீட்டுக்கே உயிர்ப்பு வந்தது போல இருந்தது அருந்ததிக்கு. “நம்ம...
    பின் பவித்ரா நினைவு வர அவளுக்கு அழைத்து எல்லா விசயங்களையும் சொன்னவன் சஞ்சனா மற்றும் ராதா இருவரின் எண்களையும் அனுப்பி விட்டான். அன்று இரவே தன்னுடைய குடும்பத்தினரிடம் தோழியின்  திருமணத்துக்கு பேங்க்ளூர் செல்வதாக சொல்லி விட்டு கிளம்பி விட்டாள் அபியின் ஊருக்கு. ரவி தான் அவளை பத்திரமாக பஸ் ஏற்றி விட்டு சஞ்சனா மற்றும் ராதாவுக்கு...
    “அதை தின்னுட்டு பேசு டி”, என்று ரவி அதட்ட அவன் சொன்ன டி சஞ்சனாவுக்கே வித்தியாசமாக இருந்தது. ஆனால் எதுவும் கேட்க வில்லை. அதை விடுத்து “சொல்லுங்கண்ணா, நாங்க என்ன பண்ணனும்?”, என்று கேட்டாள் சஞ்சனா. “பெருசா ஒண்ணும் இல்லை மா. பவித்ராவுக்கு உங்க அம்மா கிட்ட பேசனுமாம். அதுக்காக அவ உங்க வீட்டுக்கு வருவா. பவித்ராவா...
    அத்தியாயம் 12  உன் அழகின் முன் வீழ்ந்த  என்னால் எழும்ப முடிய  வில்லை என்பதே நிஜம்!!! கல்லூரி விட்டதும் அந்த மகளிர் கல்லூரியில் இருந்து பெண்களாக வெளி வர ரவியின் கண்கள் சஞ்சனாவைத் தான் தேடியது. பெண்கள் கல்லூரிக்கு வெளியே அவன் மட்டும் நின்றிருக்க வெளியே வரும் பெண்கள் அனைவரும் நின்று அவனை பார்த்த படி தான் சென்றார்கள். அதில் அவனுக்கே...
    “பவி தூங்கிட்டியா? என்ன பண்ணுற? உன்னைக் கஷ்டப் படுத்திட்டேனா? சாப்பிட்டியா டி? ஏனோ நீ இல்லாத வீடு வெறுமையா இருக்கு பவி”, என்று அவன் வரிசையாக அனுப்பிக் கொண்டிருக்க அவன் இல்லாத வாழ்க்கையை நினைக்க அவளுக்கும் கஷ்டமாக இருந்தது. அதனால் அபியின் சந்தோசத்துக்காக அவன் குடும்பத்தை சந்திக்க முடிவு எடுத்து விட்டாள் பவித்ரா. அவனை சரி...
    “எல்லாரும் போய் வேலைப் பாருங்க”, என்று அபி சொன்னதும் மற்றவர்கள் அங்கிருந்து செல்ல அந்த ஆளை அபி அவனது அறைக்குள் அழைத்துச் சென்று அடி பின்னி விட்டான். ஆனால் அதைக் காண பவித்ரா அங்கே இருக்க வில்லை. வீட்டுக்குச் சென்று விட்டாள். அவளுக்கும் கோபம் வரும் தானே? ஆனால் அவள் அறியாதது. முன்பிருந்த பவித்ராவாக இருந்திருந்தால்...
    அன்று மாலை வரை அங்கே தான் இருந்தார்கள். “கிளம்பலாமா அபி?”, என்று கேட்டாள் பவித்ரா. அவளுடன் அந்த வீட்டில் தனியே இருக்க தவிப்பாக இருக்க “இன்னைக்கு இங்க இருந்துட்டு நாளைக்கு போகலாமா?”, என்று அவனே கேட்டான். அவளுக்கு கசக்குமா என்ன? சந்தோஷமாக சரி என்று சொன்னாள். அடுத்த நாள் நேரம் போகாமல் சுற்றிக் கொண்டிருக்க ரிஷி இருவரையும்...
    அத்தியாயம் 11  நான் கனவில் கண்ட  ஓவியம் உன்னுருவில்!!! ஊரில் இருந்து வந்த அபி பவித்ரா வீட்டுக்குச் செல்லவே இல்லை. அவனுக்கு அவளைக் காணவே ஒரு வித சங்கடமாக இருந்தது. ஆனால் அவள் எப்போதும் போல அவனுக்கு அழைத்தாள். அவன் தான் எடுக்கவே இல்லை. கோதை தான் அபி வரவில்லையே? மகள் வாழ்க்கை என்ன ஆகும் என்று பயந்து புலம்ப...
    அந்த கவலையில் அவன் இருக்க “விடு டா இது இல்லைன்னா இன்னொரு புராஜெக்ட் வரும்”, என்று சமாதானம் சொன்னாள். “தேங்க்ஸ் பவி நீயில்லைன்னா என்னால இதுல இருந்து மீண்டு இருக்க முடியாது” “எனக்கு நீ நன்றி சொல்லுவியா டா? எனக்கு என்ன ஆனாலும் என் பக்கம் நீ நிக்கும் போது என்னால எப்படி உன்னை தனியா விட...
    “என்ன மா சொல்லுங்க” “வர பதினஞ்சாம் தேதி உனக்கும் அபிக்கும் ரிஜிஸ்டர் ஆபீஸ்ல கல்யாணம். அடுத்த பத்து நாள் கழிச்சு கொஞ்சம் கிராண்டா கல்யாணம்”, என்றார் கிருஷ்ணன். “என்னது?”, என்று அதிர்ந்து போனாள். “ஆமா டா, உனக்கும் அபிக்கும் கல்யாணம் செஞ்சி வைக்கப் போறோம்”, என்றார் மணியம்மை. “உங்களுக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு? என்ன பேசுறீங்கன்னு தெரிஞ்சு தான் பேசுறீங்களா?,...
    அத்தியாயம் 10  புது அகராதி படைக்க  வேண்டும் உந்தன் விழிமொழி புரிந்து கொள்ள!!! தூக்க கலக்கத்தில் கதவை திறந்த அபி அங்கே நின்ற ரிஷியைக் கண்டு திகைத்துப் போனான். அதுவும் அவன் முகம் ஒரு மாதிரி இருக்க “ரிஷி, என்ன டா இவ்வளவு காலைலே இங்க வந்திருக்க? அதுவும் முகம் ஒரு மாதிரி இருக்குது? என்ன ஆச்சு?”, என்று கேட்டான். “உள்ள...
    நர்ஸ் வந்து அவளை பரிசோதித்து விட்டு டாக்டர் வந்து பார்த்ததும் வீட்டுக்குச் செல்லலாம் என்று சொல்லி விட்டு அனைவரையும் வெளியே போகச் சொல்ல “அபி இங்க வாயேன்”, என்று அழைத்தாள் பவித்ரா. அபி அவள் பக்கத்தில் சென்று அமர அவர்களை ஒரு பார்வை பார்த்துக் கொண்டே அங்கிருந்து சென்றான் ரவி. அபி முகம் ஒரு மாதிரி இருக்கவும்...
    வீணாவின் இடத்துக்கு பல்லவி என்ற பெண் வேலைக்கு சேர்ந்தாள். எல்லாவற்றையும் தெளிவாக விசாரித்து தான் அவளை வேலைக்கு சேர்த்தான். ஒரு மாதம் அமைதியாக கழிய வேலையில் பல்லவி ஒரு தவறைச் செய்து விட்டாள். அது பெரிய அளவில் அபி கன்ஸ்ட்ரக்சனை பாதிக்கும் என்பதால் பல்லவியை பவித்ரா கடிந்து கொண்டாள். தன்னைப் போல வேலை செய்யும் ஒரு பெண்...
    அத்தியாயம் 9  சிக்கு விழுந்த நூல்  கண்டு போல தான்  காதல் கொண்ட மனமும்!!! அபி அமைதியாக காரை ஓட்ட பவித்ரா வெளியே வேடிக்கை பார்த்த படி வந்தாள். போகும் வழி முழுவதும் அபிக்கு வீணா தங்களைப் பற்றி யாரிடம் பேசி இருப்பாள் என்ற யோசனை தான். அவனுக்கு அருந்ததி மீது இருந்த வெறுப்பு “ஒரு வேளை அம்மா கிட்ட...
    இதற்கிடையில் வீணா மனதில் மெல்ல நுழைந்தான் அபி. அவனை ஒரு தலையாக காதலிக்க ஆரம்பித்தாள். ஆனால் பவித்ராவை தவிர மற்ற யாரிடமும் அபி சிரித்து கூட பேச மாட்டான். அதனாலே அவனைக் கண்டு எட்டடி தள்ளியே நிற்பாள்.  “நம்மளைப் பாத்து சிரிக்கிறானா பாரு? அவளைக் கண்டா மட்டும் அப்படியே புன்னகை அரசனா மாறிருவான்?”, என்று பவித்ரா...
    அத்தியாயம் 8  கரையைத் தொட நினைக்கும்  அலையின் விடாமுயற்சியைப்  போல தான் எந்தன் காதலும்!!! அபி அலுவலகத்தில் வேலைக்கு சேர்த்திருந்த ஒரு பெண் திருமணம் என்ற காரணத்தைச் சொல்லி வேலையில் இருந்து செல்ல அந்த பதவிக்கு பேப்பரில் விளம்பரம் கொடுத்தான் அபி. அங்கே தான் பிரச்சனை ஆரம்பித்தது.  ரோஹினி படித்து முடித்து விட்டு சென்னையில் வேலை தேடிக் கொண்டிருந்தாள். அப்போது தான்...
    அவன் அமைதியைக் கண்டு கொள்ளாமல் “நான் மணிக் கணக்குல தான் டா வேலை செய்ய முடியும்? அதனால ஒவ்வொரு மணிக்கும் இவ்வளவுன்னு சம்பளம் கொடு”, என்று சொல்ல சரி என்று தலையசைத்தான். அலுவலகம் சென்றதும் அங்கு வேலை செய்யும் அனைவரும் அவளைக் கண்டு புன்னகைத்தார்கள். அவர்களிடம் பேசப் போன பவித்ராவை கை பிடித்து தன்னுடைய அறைக்கு...
    “சொல்லு பவி” “அப்பா கேட்ட மாதிரி உன்னை வேற யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தோணுது டா” “புரியலை” “உங்க வீட்ல இருந்து பணம் வேணும்? ஆனா அவங்க வேணாமான்னு அப்பா கேட்டாங்கல்ல? அதை வேற யாரும் கேட்டுறக் கூடாது” “ம்ம்” “இப்ப வாங்கின பணத்தை நீ பேங்க் லோனுன்னு நினைச்சிக்கோ. அதை எப்படியாவது நீ திருப்பிக் கொடுத்துரு. அது கட்டாயம் இல்லை...
    அத்தியாயம் 7  என்ன செய்தாயோ மாயவா  கனவில் கூட உந்தன் பரிசம்!!! ஒரு வழியாக கல்லூரி கடைசி நாளும் வந்தது. அபிக்கு இன்று தான் கடைசி பரீட்சை. அதுவும் புராஜெக்ட் தான். அவன் டெமோ காட்டுவதற்கு உள்ளே செல்ல அவனுக்காக வெளியே காத்திருந்தாள் பவித்ரா. அவள் மனம் முழுக்க அபி நினைவு தான். அவன் இனி கல்லூரிக்கு வர மாட்டான்....
    அவளது நண்பன் முதல் முதலில் வீட்டுக்கு வரப் போகிறான் என்று அவ்வளவு ஆரவாரம் செய்தாள். மணியம்மையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த ரவிக்கு அவளது சந்தோஷம் வியப்பைக் கொடுத்தது.  “பாத்தியா டா என் பேத்தியை, உன் பிறந்த நாளைக் கொண்டாட எவ்வளவு சந்தோஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கா பாரு”, என்று ரவியின் காதில் கேட்டார் மணியம்மை.   எனக்காகவா...
    error: Content is protected !!