Friday, August 7, 2026

    Mazai Minnal Nenjukulle

         வியப்பில் விரிந்த விழிகளால் அவள் அவனைப் பார்க்க ஒரு நொடி தன்னுடைய விழிகளை அவள் விழிகளுடன் உறவாட விட்டான். எந்த பேச்சும் இல்லாமல் அவனையே நோக்கினாள் பவித்ரா. அவள் கண்களையே இமைக்காமல் பார்த்தவன் “ஐ லவ் யு பவி. முன்னாடியே நீ என்னோட உயிர். இப்ப அதுக்கும் மேல. நீ என் வாழ்க்கைல...
    “எல்லாரும் போய் வேலைப் பாருங்க”, என்று அபி சொன்னதும் மற்றவர்கள் அங்கிருந்து செல்ல அந்த ஆளை அபி அவனது அறைக்குள் அழைத்துச் சென்று அடி பின்னி விட்டான். ஆனால் அதைக் காண பவித்ரா அங்கே இருக்க வில்லை. வீட்டுக்குச் சென்று விட்டாள். அவளுக்கும் கோபம் வரும் தானே? ஆனால் அவள் அறியாதது. முன்பிருந்த பவித்ராவாக இருந்திருந்தால்...
    அத்தியாயம் 3  எந்தன் கனவுகள் கரை  சேராது என்று தெரிந்தும்  கரை தொடத் தான் நினைக்கிறது!!! ரவி பவித்ராவை வீட்டில் விட்டுவிட்டுச் சென்றதும் தயக்கத்துடன் வீட்டுக்குள் சென்றாள். “அம்மாடி, வா டா. அங்க என்ன நடந்துச்சு மா? அபி என்ன சொன்னான்?”, என்று படபடப்பாக கேட்டார் கிருஷணன். கோதையும் ஆர்வமாக அவள் முகம் பார்த்தாள்.  வாழ வேண்டிய வயதில் மகள் விவாகரத்து...
    அத்தியாயம் 2  பெண் மனம் எரிந்து  போனாலும் பீனிக்ஸாய் உயிர்  பெறச் செய்கிறது காதல்!!!      அபிமன்யுவின் வக்கீல் அவனை உள்ளே அழைத்ததும் ரோஹிணியை அழைத்துக் கொண்டு சென்றான். அங்கே ரவியும் பவித்ராவும் அவர்களுடைய வக்கீலுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.      “உன் புருஷன் வரான்”, என்று ரவி பவித்ராவின் காதில் முணுமுணுக்க அந்த வார்த்தை ஏதோ ஒரு குறுகுறுப்பை அவளுக்குள் உருவாக்க...
    அத்தியாயம் 1  அலைபாயும் மனதிற்கு  தடுப்பணை உந்தன்  கனல் பார்வையோ?!!! கதிரவன் தன்னுடைய ஒளிக் கரங்களினால் இருள் போர்வையை விலக்கி பூமியை ஒளி மயமாக்கிக் கொண்டிருக்கும் அழகான காலைப் பொழுது. சூரியனைக் கண்ட பறவைகள் தங்களின் சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாய் ஆர்ப்பரிக்க ஆரம்பித்தன. இத்தகைய காலை வேளையில் சென்னை மாநகரம் எப்போதும் போல் பரபரப்பாகவே காட்சி அளித்தது. வளசரவாக்கத்தில் அமைந்திருந்த ஒரு...
    அவளது நண்பன் முதல் முதலில் வீட்டுக்கு வரப் போகிறான் என்று அவ்வளவு ஆரவாரம் செய்தாள். மணியம்மையை அழைத்துக் கொண்டு வீட்டுக்கு வந்த ரவிக்கு அவளது சந்தோஷம் வியப்பைக் கொடுத்தது.  “பாத்தியா டா என் பேத்தியை, உன் பிறந்த நாளைக் கொண்டாட எவ்வளவு சந்தோஷமா வெயிட் பண்ணிட்டு இருக்கா பாரு”, என்று ரவியின் காதில் கேட்டார் மணியம்மை.   எனக்காகவா...
    “வீட்ல என் மேல எல்லாரும் கோபமா இருக்காங்களா பவி?” “உன் மேல யார் கோபப் படுவாங்களாம்? ஆனா எனக்கு ஒரு டவுட்?” “என்ன?” “இல்லை, யாராவது உன் கூட நான் இருந்தா என்னைக் கொன்னுருவேன்னு மிரட்டுறாங்களா? அதான் டைவர்ஸ் கேக்குறியா?”, என்று கேட்க இப்போதும் அவன் அமைதியாக இருந்தான்.  “சொல்ல மாட்டியே? சரி நீ குளிச்சிட்டு சாப்பிடு. நான் போனை...
    அத்தியாயம் 9  சிக்கு விழுந்த நூல்  கண்டு போல தான்  காதல் கொண்ட மனமும்!!! அபி அமைதியாக காரை ஓட்ட பவித்ரா வெளியே வேடிக்கை பார்த்த படி வந்தாள். போகும் வழி முழுவதும் அபிக்கு வீணா தங்களைப் பற்றி யாரிடம் பேசி இருப்பாள் என்ற யோசனை தான். அவனுக்கு அருந்ததி மீது இருந்த வெறுப்பு “ஒரு வேளை அம்மா கிட்ட...
    அத்தியாயம் 7  என்ன செய்தாயோ மாயவா  கனவில் கூட உந்தன் பரிசம்!!! ஒரு வழியாக கல்லூரி கடைசி நாளும் வந்தது. அபிக்கு இன்று தான் கடைசி பரீட்சை. அதுவும் புராஜெக்ட் தான். அவன் டெமோ காட்டுவதற்கு உள்ளே செல்ல அவனுக்காக வெளியே காத்திருந்தாள் பவித்ரா. அவள் மனம் முழுக்க அபி நினைவு தான். அவன் இனி கல்லூரிக்கு வர மாட்டான்....
    அத்தியாயம் 13  சொர்க்கம் வரை அழைத்துச்  செல்லும் பேரின்பம் தான் காதல்!!! அருந்ததி மற்றும் ஜீவானந்தம் இருவரும் வீட்டுக்கு வரும் போது பவித்ரா, சஞ்சனா, ராதா மூவரும் அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்கள். வீட்டினுள் நுழையும் போதே மூவரின் சிரிப்பு சத்தம் அந்த அளவுக்கு கேட்டது. ஏனோ இன்று தான் அந்த வீட்டுக்கே உயிர்ப்பு வந்தது போல இருந்தது அருந்ததிக்கு. “நம்ம...
    அவன் அமைதியைக் கண்டு கொள்ளாமல் “நான் மணிக் கணக்குல தான் டா வேலை செய்ய முடியும்? அதனால ஒவ்வொரு மணிக்கும் இவ்வளவுன்னு சம்பளம் கொடு”, என்று சொல்ல சரி என்று தலையசைத்தான். அலுவலகம் சென்றதும் அங்கு வேலை செய்யும் அனைவரும் அவளைக் கண்டு புன்னகைத்தார்கள். அவர்களிடம் பேசப் போன பவித்ராவை கை பிடித்து தன்னுடைய அறைக்கு...
    அத்தியாயம் 11  நான் கனவில் கண்ட  ஓவியம் உன்னுருவில்!!! ஊரில் இருந்து வந்த அபி பவித்ரா வீட்டுக்குச் செல்லவே இல்லை. அவனுக்கு அவளைக் காணவே ஒரு வித சங்கடமாக இருந்தது. ஆனால் அவள் எப்போதும் போல அவனுக்கு அழைத்தாள். அவன் தான் எடுக்கவே இல்லை. கோதை தான் அபி வரவில்லையே? மகள் வாழ்க்கை என்ன ஆகும் என்று பயந்து புலம்ப...
    அன்று மாலை வரை அங்கே தான் இருந்தார்கள். “கிளம்பலாமா அபி?”, என்று கேட்டாள் பவித்ரா. அவளுடன் அந்த வீட்டில் தனியே இருக்க தவிப்பாக இருக்க “இன்னைக்கு இங்க இருந்துட்டு நாளைக்கு போகலாமா?”, என்று அவனே கேட்டான். அவளுக்கு கசக்குமா என்ன? சந்தோஷமாக சரி என்று சொன்னாள். அடுத்த நாள் நேரம் போகாமல் சுற்றிக் கொண்டிருக்க ரிஷி இருவரையும்...
    அத்தியாயம் 12  உன் அழகின் முன் வீழ்ந்த  என்னால் எழும்ப முடிய  வில்லை என்பதே நிஜம்!!! கல்லூரி விட்டதும் அந்த மகளிர் கல்லூரியில் இருந்து பெண்களாக வெளி வர ரவியின் கண்கள் சஞ்சனாவைத் தான் தேடியது. பெண்கள் கல்லூரிக்கு வெளியே அவன் மட்டும் நின்றிருக்க வெளியே வரும் பெண்கள் அனைவரும் நின்று அவனை பார்த்த படி தான் சென்றார்கள். அதில் அவனுக்கே...
    “ஏன் டா, உடனே என்னால எப்படி அக்ஸப்ட் பண்ணிக்க முடியும்? நீயும் அப்புறம் கூப்பிடவே இல்லை” “உனக்கு பிடிக்கலைன்னு நினைச்சேன்” “நான் இதையெல்லாம் யோசிக்கவே இல்லை டா. இப்ப தான் தோணுது. உனக்கு என்னைப் பாத்தா எந்த பீலிங்க்ஸும் வரலைன்னு நினைச்சேன் டா?” “உன் தலை, உண்மையாவே உன்னை என்னால பழைய படி பாக்க முடியலை டி. அதுவும்...
         “தேவையில்லை மா, உன் புருஷன் உன் மேல பழி போட்டா நான் வெரிபை பண்ணலாம். ஆனா நீயே ஒத்துகிட்ட பிறகு தேவை இல்லை. ஆனாலும் ரிப்போர்ட் கைல வச்சிக்கோங்க. வேற ஜட்ஜ் வந்தா கேப்பாங்க. அப்புறம் உங்களுக்கு உடனே எல்லாம் டைவர்ஸ் கிடைக்காது. நம்ம இந்திய அரசாங்கம் கணவன் மனைவியை சேர்க்க அவகாசம்...
    “சரி வேற யாரையும் லவ் பண்ண மாட்டா. ஆனா கொஞ்சம் வருஷம் கழிச்சு வேற ஒரு நல்ல பையனா பாத்து கல்யாணம் பண்ணிப்பா தானே?” “ஆமா, அதுக்கு என்ன?”, என்று கேட்டாள்.  “அவ இன்னொரு கல்யாணம் பண்ணிக்குவான்னா என் மேல அவளுக்கு இருந்த காதலுக்கு என்ன அர்த்தம்?” “நீ தான் மறுத்துட்டியே? அப்புறமும் உன்னையே நினைச்சிட்டு இருக்கணுமா?” “காதல் இருந்தா...
    “அபியை நம்பலைன்னா இந்த உலகத்துல வேற யாரையுமே நம்ப முடியாது மாமா. அவனுக்கு ஏதோ பிரச்சனை. அவனுக்குள்ளே போராடுறான். அவனுக்கு இந்த டைவர்ஸ் மன நிம்மதியைக் கொடுக்கும்னு தான் நான் அவனுக்கு டைவர்ஸ்க்கு சம்மதம் சொன்னேன்” “உன் கிட்ட ஒண்ணு கேக்கட்டா? ஏற்கனவே கேட்ட கேள்வி தான்” “என்ன மாமா?” “அவனை லவ் பண்ணுறியா பவி?” “தெரியலை அத்தான்” “இதுக்கு பதில்...
    “அந்த விஷயம் எனக்கு மட்டும் தான் தெரியும் ஆண்ட்டி. ஆனா நீங்க கொலை முயற்சி பண்ணுனீங்கன்னு வீட்ல நினைச்சிட்டு இருக்காங்க” “உண்மையிலே நான் அப்படிச் செய்யலை மா” “நம்புறேன் ஆண்ட்டி” “அபி எப்ப வருவான் மா?” “இன்னும் ஒரு மணி நேரத்துல வந்துருவான் ஆண்ட்டி” “அவன் வந்த உடனே கிளம்ப வேண்டாம் மா. அவனை ஒரு நாளாவது இங்க இருக்க வச்சு...
    வீணாவின் இடத்துக்கு பல்லவி என்ற பெண் வேலைக்கு சேர்ந்தாள். எல்லாவற்றையும் தெளிவாக விசாரித்து தான் அவளை வேலைக்கு சேர்த்தான். ஒரு மாதம் அமைதியாக கழிய வேலையில் பல்லவி ஒரு தவறைச் செய்து விட்டாள். அது பெரிய அளவில் அபி கன்ஸ்ட்ரக்சனை பாதிக்கும் என்பதால் பல்லவியை பவித்ரா கடிந்து கொண்டாள். தன்னைப் போல வேலை செய்யும் ஒரு பெண்...
    error: Content is protected !!