Thursday, May 2, 2024

    Manathaal Unnai Siraiyeduppaen

       இவங்க மட்டும் நாமள பார்த்த அன்னைக்கே அத்தைக்கிட்ட சொல்லி  வரவேண்டாம்னு தடுத்திருந்தா யார் என்ன பண்ணியிருக்க முடியும் அதோட அவங்க வீட்டையே குடுத்து நமக்கு உதவிதானே பண்ணினாங்க... நாம வீட்ட விட்டு போனா அந்த லூசு சொந்தகாரங்க இவங்கள எப்படி தப்பா பேசலாம்... குரங்கு பயலுக வெளங்காதவன்க... எம்புட்டு திமிரு..... பத்தாததுக்கு அத்தையையும் தப்பா...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் – 2   இரண்டு நிமிடம் அப்படி நின்ற கனிமொழி... சட்டென முடிவெடுத்து தன் காதில் கடைசியாக இருந்த அந்த தங்கத்தோட்டை கழற்றி கொடுத்தவள்... “ அண்ணா இத எப்படியாச்சும் விக்க முடியுமான்னு பாருங்கண்ணா...??”   அவருக்கு இவளை பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது... இங்கு எல்லாருமே தினக்கூலிகள் அன்றாடம் வேலைக்கு போனால்தான் அன்றைய பொழுதை ஓட்ட முடியும்.... இவர்களுக்கு உதவி...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  அத்தியாயம்  -  21   துரையும் கனியும் வேறோர் உலகத்தில் இருக்க...” அக்கா.....”என ரம்யாவின் குரல் கேட்கவும் சுயநினைவுக்கு வந்தவள்... தன்னை துரை தூக்கி சுற்றுவதை பார்த்து...   “ஐயோ அம்மா…” என்று கத்தியபடி வேகமாக கீழே இறங்க.... இவள் இப்படி இறங்குவாள் என்பதை எதிர்பார்க்காதவன் தடுமாறி.... அவளோடு அப்படியே கீழே சரிந்திருந்தான்..... அவள் கீழேயும் அவன் மேலேயும் கிடக்க தடுமாறி...
    “ச்சே... ஆத்தா கனி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.... உனக்கு போய் நான் இந்த கருவா பயல கட்டி வைச்சிட்டேன்தா... நீ இருக்குற அழகுக்கு இவன் கொஞ்சம் மட்டம்தான் நீவேணா பாரு கல்யாணத்துல எல்லாரும் இந்த பொண்ணுக்கு போய் இந்த பையனான்னு கேட்கப்போறாங்க..??”.நகைப் பெட்டியில் இருந்த காசு மாலையை எடுத்து அவள் கழுத்தில் அணிவிக்க...   நான்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  20   கனி தன் கையால் துரையை பிடித்திருக்கவும் அந்த இரு பெண்களும்......” என்னடி அவரோட பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க மாட்டாருன்னு நினைச்சோம்... இப்ப என்னன்னா ரெண்டு பேரும் பசை போட்டு ஒட்டுன மாதிரி பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருக்காங்க... அதுலயும் இவரு அந்த பொண்ண பார்க்கிறத பார்த்தா.... கண்ணாலயே...காதல சொல்லிக்கிட்டு இருக்காரு.......
      துரையின் பேச்சு... அன்பு அனைத்தையும் அங்கிருந்த நர்ஸ் பார்க்காமல்  பார்த்துக் கொண்டுதான் இருந்தார்..பார்த்த அவருக்கே மனதை பிசைந்தது....” என்னை விட்டு போனவ என் கண்ணுக்கு முன்னாடி வராம இருந்திருந்தா நல்லா இருந்திருப்ப தானே... ஏன் கண்ணுக்கு முன்னாடி வந்த.... இப்படி அடிப்பட்டு கிடக்கவா... என்னை உனக்கு பிடிக்கும்னா இப்ப கண்ணு முழிச்சு பாரு..... இப்ப இப்படி...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  - 3   மீனாட்சியை சரணடைந்த மூவரும் கதறி தீர்க்க மீனாட்சிக்கு அவ்வளவு ஒரு வேதனையாக இருந்தது... அவர்களை பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தாலும் அழுகையை அடக்கியவர் அந்த குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு ஒன்றும் சொல்லாமல் முதுகை மட்டும் தட்டிக் கொடுத்து அவர்களை அழவிட்டவர்... வெகுநேரம் அழவும்...அவர்களின் கண்ணைத்துடைத்து...   “ம்ம்ம்..சரி விடுங்கத்தா… போதும் அழுதது.......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்    அத்தியாயம்  -  23   துரை கனியிடம் போகும் வழியிலேயே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என சொல்லி தங்கள் ஊருக்கு போவதற்கு  முன்னால் உள்ள பெரிய ஹோட்டலில் தன் ஜீப்பை நிறுத்தியவன் தனக்கு போன் வரவும் எடுத்து பேசி கொண்டிருக்க கனி தன் சுற்றுப்புறத்தில் பார்வையை செலுத்தினாள்… போனை பேசி முடித்தவன் கனியின் தோளில் கைப்போட்டு...
       வசந்தா” கொஞ்சம் பொறு கனி ??”என்றபடி வேகமாக வீட்டிற்குள் சென்றார்...   உள்ளிருந்த வேகமாக வந்து தங்களை வெளியே போக சொல்ல போகும் துரையின் மனைவிக்காக காத்திருக்க அவரோ ஆரத்தி தட்டோடு வெளியில் வந்தார்.... தன்னை ஆரத்தி சுற்றும் போதுதான் கவனித்தாள் தன் அருகில் துரை நிற்பதை.... அப்ப இவங்களுக்கு வேற கல்யாணம் நடக்கலையா... ஆனா நாமதான் வேற பொண்ணக்கட்டிக்க எந்த...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்    அத்தியாயம்   -    26   துரை கனியை தூக்கியபடி கட்டிலுக்கு வந்தவன் அவளை கட்டிலில் உட்காரவைத்து அவள் முன்னால் மண்டியிட்டு அவளை மேலிருந்து கீழ்வரை அங்குலம் அங்குலமாக பார்வையிட.. அவன் பார்வையில் சிவந்தாலும் தன் கணவனையே ரசித்தபடி அமர்ந்திருந்தாள்... கண்ணால் பார்த்தது பத்தாதென்று அவன் விரலால் அவளை வருடியவன் அப்படியே அவள் வயிற்றில்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்          அத்தியாயம்   -   24   கனியிடம் ஓடிய துரை அவளை பார்க்க... ஜீப்பின் முன்பகுதி மரத்தில் மோதியிருக்க முன் பக்கமே ரொம்ப சேதமாக இருந்தது... கனி உடம்பெல்லாம் ரத்தம்……. எங்கிருந்து வருகிறதென்றே தெரியவில்லை ....தலையா... முகமா...கையா... உடலா தலையிலிருந்து கால்வரை ரத்தம்.... அவன் ஆசையாசையாக வாங்கி கொடுத்த சுடிதார் கனியின் ரத்தத்தில் தோய்ந்திருக்க.... அவளுக்கு...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்     அத்தியாயம்  -  19   துரை காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்லவும்…. துரை போன் பேசும்வரை அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கலாம் என நினைத்து அமர்ந்திருந்த கதிர் அதிர்ச்சியில் படக்கென்று எழுந்து.... முதலில் ஒரு மாதிரி முழித்தவன்...... பின்...   அதே இடத்தில் அமர்ந்து...”.டேய் மாப்பிள்ள நானும் உன்கிட்ட ஒரு குட்நியூஸ் சொல்லனும்டா.....??”   துரையும் அங்கிருந்த கல்லில்... கதிரோடு அமர்ந்தவன்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  - 4   துரையை பார்த்தவள்” வாங்க “ என்று ஒரு வார்த்தை சொன்னதோடு தன் போக்கில் கோலமிட ஆரம்பித்தாள்... நேற்றிலிருந்து தங்களிடம் பேசாவிட்டாலும் அவனை பற்றி அவள் தவறாக நினைக்கவில்லை... மீனாட்சியின் மகன் தவறானவன் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றவில்லை... மேலும் அவன் தாய் தங்களை இந்த வீட்டிற்கு கிளம்ப சொன்ன போது எந்த மறுப்பும்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்             அத்தியாயம் – 7   சினிமா முடிந்து வீட்டிற்கு வந்த துரை வீட்டில் தன் தாயை காணாமல் மாமா வீட்டிற்கு சென்று பார்க்க அங்கும் பூட்டுத்தொங்கியது... தன் தாய்க்கு போன் செய்ய அனைவரும் தோப்பு வீட்டில் இருப்பதாக சொல்லவும்...    “அம்மா சாவியாச்சும் இங்க வச்சிட்டு போயிருக்கலாம் தானே...??” கடுப்படித்தவன் வண்டியை கிளம்ப...கதிர் தன் வீட்டுத்திண்ணையில் படுக்கப் போனான்..   “டேய்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  9   அரவிந்தும் தமிழும் வருவதை பார்த்த துரை அவர்கள் அருகில் கோபமாக வந்தவன் தமிழை பார்த்து முறைக்க அப்போது அரவிந்திற்கு போன் வரவும் அவன் துரைக்கு கைகாட்டியபடி அந்த போனை எடுத்து சற்று தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தான்....   “என்ன தமிழ்... இது என்ன பழக்கம் எத்தனை தரம் நாம வெளியில...
    மனதால்  உன்னை சிறையெடுப்பேன்        அத்தியாயம்  -   17   “எனக்கு நீங்கதான் வேணும் நீங்கதான் வேணும் ??”என சிறுபிள்ளை போல அடம் பிடித்துக்கொண்டு தன் மேல் தலகாணியால் அடித்தவளை தலகாணியோடு சேர்த்து பிடித்தவன்...   “இப்ப  நீ என்ன சொன்ன...??”   “என்ன சொன்னேன்.......??” யோசித்தவள் “என்னை நீங்கதான் கடைக்கு கூட்டிட்டு போகனும்னு சொன்னேன்.... ஏன்...??” அவளுக்கு தன்னை மீறி சொன்னது நியாபகத்திற்கு வரவில்லை....   அதானே பார்த்தேன்..... இவள...பட்டென்று கையை...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  14     துரை தன் கையில் வைத்திருந்த கடிதத்தை வெறித்தபடி இருக்க இரண்டு பேப்பர் இருந்தது ஒன்று தன்தாய்க்கு எழுதிய கடிதம் மற்றொன்று வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட்டு ஒன்று..... கடிதத்தை எடுத்து படித்து பார்க்க...போனவன் தன் அம்மாச்சி மயங்கி விழவும் ஓடிவந்து அவரை தூக்க தன் தாயும் மாமாவும் அப்படியே ஒருவரை ஒருவர்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  18   கனி தடுமாறி அவன் மார்பில் மோதவும் …அவள் உதடு அவன் நெஞ்சில் பச்...என .அழுத்தமாக பதிய….அவனுக்குள் ஜில்லென்று ஒரு உணர்வு தோன்றியது... அவன் அவளுடைய வெற்றிடையை பரிசோதிக்க எண்ணி மெதுவாக அழுத்த இப்போது அதே உணர்வு கனிக்கும் தோன்றியது.... ஏற்கனவே தடுமாறியதில் அவன் நெஞ்சில் முத்தம் பதித்துவிட்டோமே என்ற வெட்கத்தில் இருந்தவள்......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  5    அடுத்தவர் கவனத்தை கவராமல் துரை வெளியில் சென்றிருக்க அவன் கொடுத்த கர்சிப்பால் தன் கண்ணீரைத் துடைத்தவள் மீனாட்சியிடம் சென்றிருந்தாள்... ஏதாவது உதவி செய்யவா என்று கேட்டு உதவி செய்து கொண்டிருக்க ஹோட்டலில் சொல்லி  டிபனை  கொண்டுவந்தவர்கள் வெளியில் டேபிள் சேர் போட்டு பந்தி பரிமாற........ அந்தி மாலை நேரத்தில் அந்த தென்னை...
    அத்தியாயம்  -  25  இந்த ஒரு வாரத்தில் கனியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் வந்திருக்க வெளிக்காயங்கள் லேசாக ஆறியிருந்தது...  ஒரு கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் பிளேட் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தார்கள்....இடுப்பிலும்  முதுகிலும் நல்ல அடிபட்டிருந்ததால் அவளால் அதிகநேரம் உட்கார முடியவில்லை... துரை பத்துநாட்கள் விடுமுறை எடுத்து கனியை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டான்......
    error: Content is protected !!