Manathaal Unnai Siraiyeduppaen
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 8
கனி திடிரென மோதவும் துரை அவளை இறுக்கி பிடித்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க ரொம்ப நாள் கழித்து கனியின் முகத்தை நேராக பார்க்கிறான்.... அன்று பார்த்தைவிட இன்னும் அழகானாற் போல இவனுக்கு தோன்றியது... அப்போதுதான் தலைக்கு குளித்ததால் நல்ல சீயக்காய் மணம் அவன் நாசியை தீண்டியது... முகத்தில் மஞ்சள்...
“ச்சே... ஆத்தா கனி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.... உனக்கு போய் நான் இந்த கருவா பயல கட்டி வைச்சிட்டேன்தா... நீ இருக்குற அழகுக்கு இவன் கொஞ்சம் மட்டம்தான் நீவேணா பாரு கல்யாணத்துல எல்லாரும் இந்த பொண்ணுக்கு போய் இந்த பையனான்னு கேட்கப்போறாங்க..??”.நகைப் பெட்டியில் இருந்த காசு மாலையை எடுத்து அவள் கழுத்தில் அணிவிக்க...
நான்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 17
“எனக்கு நீங்கதான் வேணும் நீங்கதான் வேணும் ??”என சிறுபிள்ளை போல அடம் பிடித்துக்கொண்டு தன் மேல் தலகாணியால் அடித்தவளை தலகாணியோடு சேர்த்து பிடித்தவன்...
“இப்ப நீ என்ன சொன்ன...??”
“என்ன சொன்னேன்.......??” யோசித்தவள் “என்னை நீங்கதான் கடைக்கு கூட்டிட்டு போகனும்னு சொன்னேன்.... ஏன்...??” அவளுக்கு தன்னை மீறி சொன்னது நியாபகத்திற்கு வரவில்லை....
அதானே பார்த்தேன்..... இவள...பட்டென்று கையை...
“ஆத்தா கனி திரும்புடா??” என்றபடி தன் நகைபெட்டியில் இருந்து பச்சைகல் வைத்த அட்டிகையை எடுத்து போட்டு விட்டவர்... மற்ற நகைகளையும் போட்டுவிட்டார்...”.இப்ப எப்படி இருக்கு.... நீயும் வாங்கி குடுத்தியே.... ம்கூம்...??” அவனை முறைத்துக் கொண்டு செல்ல...
நாம எப்ப இவ கேட்டத வாங்கிதர மாட்டேன்னு சொன்னோம்.... இந்த ராட்சசிதானே இதுதான் புடிச்சிருக்குன்னு எடுத்துக்கிட்டா....துரை கனியைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான்.... கனியோ...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 10
தமிழ் அரவிந்த் ஊருக்கு போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்... போயிட்டானா.... நம்மகிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லாம போயிட்டானா... அப்ப அவன் நம்மள விரும்பலையா கட்டிப்பிடிச்சது.... முத்தம் கொடுத்தது எல்லாம் அவனுக்கு எதுவும் இல்லையா...சும்மா பொழுதுபோக்காத்தான் என்கூட பழகினானா... அழுகை முட்டிக் கொண்டு வந்தது... அண்ணனுக்கு தெரியாமல் மறைக்க...
வசந்தா” கொஞ்சம் பொறு கனி ??”என்றபடி வேகமாக வீட்டிற்குள் சென்றார்...
உள்ளிருந்த வேகமாக வந்து தங்களை வெளியே போக சொல்ல போகும் துரையின் மனைவிக்காக காத்திருக்க அவரோ ஆரத்தி தட்டோடு வெளியில் வந்தார்.... தன்னை ஆரத்தி சுற்றும் போதுதான் கவனித்தாள் தன் அருகில் துரை நிற்பதை.... அப்ப இவங்களுக்கு வேற கல்யாணம் நடக்கலையா...
ஆனா நாமதான் வேற பொண்ணக்கட்டிக்க எந்த...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 15
கனி அங்கு அமர்ந்திருந்த துரையை பார்க்கவும்” இவங்களா......???” என எழுந்தவள் அப்படியே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க துரையோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தன் வீல் சேரை லேசாக ஆட்டியபடி அவளை தன் லேசர் பார்வையால் ஆராய்ந்தபடி..
“.சொல்லுங்க மேடம் என்ன வேணும்... உட்காருங்க ??”
கனிக்கு இன்னும் அதிர்ச்சியாக மேடமா.... நாமளா.... ஒரு வருசத்துக்குள்ள...
கனி கடைக்கு வர முக்கிய காரணமே ஹரிணிக்கு குறைந்த விலையில் இரண்டு செட் டிரஸ் எடுக்கத்தான்... கோபாலன் மாமா கொடுத்த காசில் மீதி தொகையை கொண்டு வந்திருந்தாள்... இருப்பதிலேயே விலை குறைவாக இரண்டு செட் உடையை தேடிக் கொண்டிருக்க இவள் முதலில் துணியின் விலையை பார்ப்பதை பார்த்தவன்...” விலையை பார்க்காத... நல்ல தரமானதா எடு...??”
“இல்லைங்க வேணாம்......
அத்தியாயம் - 25
இந்த ஒரு வாரத்தில் கனியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் வந்திருக்க வெளிக்காயங்கள் லேசாக ஆறியிருந்தது... ஒரு கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் பிளேட் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தார்கள்....இடுப்பிலும் முதுகிலும் நல்ல அடிபட்டிருந்ததால் அவளால் அதிகநேரம் உட்கார முடியவில்லை... துரை பத்துநாட்கள் விடுமுறை எடுத்து கனியை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டான்......
ஆறு வருடம் கழித்து..........
ஒரு ஞாயிற்றுகிழமை..... கனி உள்ளே சமைத்துக் கொண்டிருக்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியில் காற்றாட வாசலில் பாய்போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்...
மீனாட்சியும் அப்பத்தாவும் ஊரில் விவசாயத்தை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தவர்கள்,,, இன்று தங்கள் பேரன் பேத்திகளை பார்க்க வந்திருந்தார்கள் ஹரிணி உள்ளே வந்து...
“அக்கா.......... வந்து உன்புள்ளைக ரெண்டையும் பாரு ஹோம்வொர்கே...
அம்மாச்சியின் கண்ணை துடைத்தவன்…. சத்தமாக... சைகையால் “எல்லாம் சரியாயிடும் நீங்க கவலை படாதிங்க.... நீங்க இப்ப சாப்பிட வாங்க??” தன் அம்மாச்சியை சாப்பிட அழைத்துச் செல்ல கனி பாத்ரூம் கதவில் சாய்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.... நம்ம ஒருத்தரால இப்ப எவ்வளவு கஷ்டம் ஐயோ... அம்மா இறந்த அன்னைக்கு நாமளும் செத்து போயிருக்கனுமோ... தன் தாய் அந்த முடிவை...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 26
துரை கனியை தூக்கியபடி கட்டிலுக்கு வந்தவன் அவளை கட்டிலில் உட்காரவைத்து அவள் முன்னால் மண்டியிட்டு அவளை மேலிருந்து கீழ்வரை அங்குலம் அங்குலமாக பார்வையிட.. அவன் பார்வையில் சிவந்தாலும் தன் கணவனையே ரசித்தபடி அமர்ந்திருந்தாள்... கண்ணால் பார்த்தது பத்தாதென்று அவன் விரலால் அவளை வருடியவன் அப்படியே அவள் வயிற்றில்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 24
கனியிடம் ஓடிய துரை அவளை பார்க்க... ஜீப்பின் முன்பகுதி மரத்தில் மோதியிருக்க முன் பக்கமே ரொம்ப சேதமாக இருந்தது... கனி உடம்பெல்லாம் ரத்தம்……. எங்கிருந்து வருகிறதென்றே தெரியவில்லை ....தலையா... முகமா...கையா... உடலா தலையிலிருந்து கால்வரை ரத்தம்.... அவன் ஆசையாசையாக வாங்கி கொடுத்த சுடிதார் கனியின் ரத்தத்தில் தோய்ந்திருக்க.... அவளுக்கு...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் – 2
இரண்டு நிமிடம் அப்படி நின்ற கனிமொழி... சட்டென முடிவெடுத்து தன் காதில் கடைசியாக இருந்த அந்த தங்கத்தோட்டை கழற்றி கொடுத்தவள்...
“ அண்ணா இத எப்படியாச்சும் விக்க முடியுமான்னு பாருங்கண்ணா...??”
அவருக்கு இவளை பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது... இங்கு எல்லாருமே தினக்கூலிகள் அன்றாடம் வேலைக்கு போனால்தான் அன்றைய பொழுதை ஓட்ட முடியும்.... இவர்களுக்கு உதவி...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 20
கனி தன் கையால் துரையை பிடித்திருக்கவும் அந்த இரு பெண்களும்......” என்னடி அவரோட பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க மாட்டாருன்னு நினைச்சோம்... இப்ப என்னன்னா ரெண்டு பேரும் பசை போட்டு ஒட்டுன மாதிரி பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருக்காங்க... அதுலயும் இவரு அந்த பொண்ண பார்க்கிறத பார்த்தா.... கண்ணாலயே...காதல சொல்லிக்கிட்டு இருக்காரு.......
மீனாட்சி...“தம்பி நாம அடுத்த வாரம் நம்ம ஊருல இருக்கிற குலதெய்வத்துக்கு பொங்கல் வைச்சிட்டு நம்ம சொந்தத்துல ஒரு கல்யாணம் அதையும் முடிச்சிட்டு வந்துருவோம்பா..கனிக்கு நல்ல பட்டுச் சேலையா எடுத்துக்குடுத்திரு.... நல்லவேளை ஞாயிற்று கிழமையா கல்யாணம் வைச்சிருக்காங்க உனக்கு லீவு போடவேண்டாம்பாரு.... எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயங்காலமே போயிருவோம்பா...நம்ம வீட்ட கொஞ்சம் கழுவி சுத்தம் பண்ணி வைக்கச்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 23
துரை கனியிடம் போகும் வழியிலேயே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என சொல்லி தங்கள் ஊருக்கு போவதற்கு முன்னால் உள்ள பெரிய ஹோட்டலில் தன் ஜீப்பை நிறுத்தியவன் தனக்கு போன் வரவும் எடுத்து பேசி கொண்டிருக்க கனி தன் சுற்றுப்புறத்தில் பார்வையை செலுத்தினாள்… போனை பேசி முடித்தவன் கனியின் தோளில் கைப்போட்டு...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 14
துரை தன் கையில் வைத்திருந்த கடிதத்தை வெறித்தபடி இருக்க இரண்டு பேப்பர் இருந்தது ஒன்று தன்தாய்க்கு எழுதிய கடிதம் மற்றொன்று வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட்டு ஒன்று..... கடிதத்தை எடுத்து படித்து பார்க்க...போனவன் தன் அம்மாச்சி மயங்கி விழவும் ஓடிவந்து அவரை தூக்க தன் தாயும் மாமாவும் அப்படியே ஒருவரை ஒருவர்...
துரையின் பேச்சு... அன்பு அனைத்தையும் அங்கிருந்த நர்ஸ் பார்க்காமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்..பார்த்த அவருக்கே மனதை பிசைந்தது....” என்னை விட்டு போனவ என் கண்ணுக்கு முன்னாடி வராம இருந்திருந்தா நல்லா இருந்திருப்ப தானே... ஏன் கண்ணுக்கு முன்னாடி வந்த.... இப்படி அடிப்பட்டு கிடக்கவா... என்னை உனக்கு பிடிக்கும்னா இப்ப கண்ணு முழிச்சு பாரு..... இப்ப இப்படி...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் – 7
சினிமா முடிந்து வீட்டிற்கு வந்த துரை வீட்டில் தன் தாயை காணாமல் மாமா வீட்டிற்கு சென்று பார்க்க அங்கும் பூட்டுத்தொங்கியது... தன் தாய்க்கு போன் செய்ய அனைவரும் தோப்பு வீட்டில் இருப்பதாக சொல்லவும்...
“அம்மா சாவியாச்சும் இங்க வச்சிட்டு போயிருக்கலாம் தானே...??” கடுப்படித்தவன் வண்டியை கிளம்ப...கதிர் தன் வீட்டுத்திண்ணையில் படுக்கப் போனான்..
“டேய்...