Thursday, May 1, 2025

    Manathaal Unnai Siraiyeduppaen

    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  5    அடுத்தவர் கவனத்தை கவராமல் துரை வெளியில் சென்றிருக்க அவன் கொடுத்த கர்சிப்பால் தன் கண்ணீரைத் துடைத்தவள் மீனாட்சியிடம் சென்றிருந்தாள்... ஏதாவது உதவி செய்யவா என்று கேட்டு உதவி செய்து கொண்டிருக்க ஹோட்டலில் சொல்லி  டிபனை  கொண்டுவந்தவர்கள் வெளியில் டேபிள் சேர் போட்டு பந்தி பரிமாற........ அந்தி மாலை நேரத்தில் அந்த தென்னை...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  ( இறுதி அத்தியாயம் )    -    27      அடுத்தடுத்த நாட்களில் குடும்பமே கதிர் காயத்ரி திருமண வேலைகளில் ஈடுபட துரை வேலைக்கு செல்லும் நேரம் போக மீதி நேரங்களில் எல்லா வேலைக்கும் கனியை துணைக்கு வைத்துக் கொண்டான் ... பத்திரிக்கை கொடுக்க காயத்ரிக்கு வேண்டிய துணிமணிகள், சீர்வரிசை பொருட்கள் வாங்க எந்த ஒரு சிறுவேலைக்கும் கனியின்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  20   கனி தன் கையால் துரையை பிடித்திருக்கவும் அந்த இரு பெண்களும்......” என்னடி அவரோட பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க மாட்டாருன்னு நினைச்சோம்... இப்ப என்னன்னா ரெண்டு பேரும் பசை போட்டு ஒட்டுன மாதிரி பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருக்காங்க... அதுலயும் இவரு அந்த பொண்ண பார்க்கிறத பார்த்தா.... கண்ணாலயே...காதல சொல்லிக்கிட்டு இருக்காரு.......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  10   தமிழ் அரவிந்த் ஊருக்கு போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்... போயிட்டானா.... நம்மகிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லாம போயிட்டானா... அப்ப அவன் நம்மள விரும்பலையா கட்டிப்பிடிச்சது.... முத்தம் கொடுத்தது எல்லாம் அவனுக்கு எதுவும் இல்லையா...சும்மா பொழுதுபோக்காத்தான் என்கூட பழகினானா... அழுகை முட்டிக் கொண்டு வந்தது... அண்ணனுக்கு தெரியாமல் மறைக்க...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்    அத்தியாயம்  -  23   துரை கனியிடம் போகும் வழியிலேயே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என சொல்லி தங்கள் ஊருக்கு போவதற்கு  முன்னால் உள்ள பெரிய ஹோட்டலில் தன் ஜீப்பை நிறுத்தியவன் தனக்கு போன் வரவும் எடுத்து பேசி கொண்டிருக்க கனி தன் சுற்றுப்புறத்தில் பார்வையை செலுத்தினாள்… போனை பேசி முடித்தவன் கனியின் தோளில் கைப்போட்டு...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  9   அரவிந்தும் தமிழும் வருவதை பார்த்த துரை அவர்கள் அருகில் கோபமாக வந்தவன் தமிழை பார்த்து முறைக்க அப்போது அரவிந்திற்கு போன் வரவும் அவன் துரைக்கு கைகாட்டியபடி அந்த போனை எடுத்து சற்று தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தான்....   “என்ன தமிழ்... இது என்ன பழக்கம் எத்தனை தரம் நாம வெளியில...
       வசந்தா” கொஞ்சம் பொறு கனி ??”என்றபடி வேகமாக வீட்டிற்குள் சென்றார்...   உள்ளிருந்த வேகமாக வந்து தங்களை வெளியே போக சொல்ல போகும் துரையின் மனைவிக்காக காத்திருக்க அவரோ ஆரத்தி தட்டோடு வெளியில் வந்தார்.... தன்னை ஆரத்தி சுற்றும் போதுதான் கவனித்தாள் தன் அருகில் துரை நிற்பதை.... அப்ப இவங்களுக்கு வேற கல்யாணம் நடக்கலையா... ஆனா நாமதான் வேற பொண்ணக்கட்டிக்க எந்த...
        அம்மாச்சியின் கண்ணை துடைத்தவன்…. சத்தமாக... சைகையால் “எல்லாம் சரியாயிடும் நீங்க கவலை படாதிங்க.... நீங்க இப்ப சாப்பிட வாங்க??” தன் அம்மாச்சியை சாப்பிட அழைத்துச் செல்ல கனி பாத்ரூம் கதவில் சாய்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.... நம்ம ஒருத்தரால இப்ப எவ்வளவு கஷ்டம் ஐயோ... அம்மா இறந்த அன்னைக்கு நாமளும் செத்து போயிருக்கனுமோ... தன் தாய் அந்த முடிவை...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்     அத்தியாயம்  -  19   துரை காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்லவும்…. துரை போன் பேசும்வரை அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கலாம் என நினைத்து அமர்ந்திருந்த கதிர் அதிர்ச்சியில் படக்கென்று எழுந்து.... முதலில் ஒரு மாதிரி முழித்தவன்...... பின்...   அதே இடத்தில் அமர்ந்து...”.டேய் மாப்பிள்ள நானும் உன்கிட்ட ஒரு குட்நியூஸ் சொல்லனும்டா.....??”   துரையும் அங்கிருந்த கல்லில்... கதிரோடு அமர்ந்தவன்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்          அத்தியாயம்   -   24   கனியிடம் ஓடிய துரை அவளை பார்க்க... ஜீப்பின் முன்பகுதி மரத்தில் மோதியிருக்க முன் பக்கமே ரொம்ப சேதமாக இருந்தது... கனி உடம்பெல்லாம் ரத்தம்……. எங்கிருந்து வருகிறதென்றே தெரியவில்லை ....தலையா... முகமா...கையா... உடலா தலையிலிருந்து கால்வரை ரத்தம்.... அவன் ஆசையாசையாக வாங்கி கொடுத்த சுடிதார் கனியின் ரத்தத்தில் தோய்ந்திருக்க.... அவளுக்கு...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  - 4   துரையை பார்த்தவள்” வாங்க “ என்று ஒரு வார்த்தை சொன்னதோடு தன் போக்கில் கோலமிட ஆரம்பித்தாள்... நேற்றிலிருந்து தங்களிடம் பேசாவிட்டாலும் அவனை பற்றி அவள் தவறாக நினைக்கவில்லை... மீனாட்சியின் மகன் தவறானவன் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றவில்லை... மேலும் அவன் தாய் தங்களை இந்த வீட்டிற்கு கிளம்ப சொன்ன போது எந்த மறுப்பும்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  22   கனி துரை தன்னோடு பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில் மன நிறைவுடன் உடை மாற்றியவள் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இருந்த துரையின் போட்டாவுக்கு ஒரு முத்தமிட்டு வெளியில் வர அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்... கனியும் அவர்களோடு அமர்ந்து தேவையானதை பார்த்து பரிமாற சாப்பிட்டு முடித்தவர்கள் அங்கேயே சற்று ஓய்வெடுக்கலாம்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  - 3   மீனாட்சியை சரணடைந்த மூவரும் கதறி தீர்க்க மீனாட்சிக்கு அவ்வளவு ஒரு வேதனையாக இருந்தது... அவர்களை பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தாலும் அழுகையை அடக்கியவர் அந்த குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு ஒன்றும் சொல்லாமல் முதுகை மட்டும் தட்டிக் கொடுத்து அவர்களை அழவிட்டவர்... வெகுநேரம் அழவும்...அவர்களின் கண்ணைத்துடைத்து...   “ம்ம்ம்..சரி விடுங்கத்தா… போதும் அழுதது.......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்             அத்தியாயம் – 7   சினிமா முடிந்து வீட்டிற்கு வந்த துரை வீட்டில் தன் தாயை காணாமல் மாமா வீட்டிற்கு சென்று பார்க்க அங்கும் பூட்டுத்தொங்கியது... தன் தாய்க்கு போன் செய்ய அனைவரும் தோப்பு வீட்டில் இருப்பதாக சொல்லவும்...    “அம்மா சாவியாச்சும் இங்க வச்சிட்டு போயிருக்கலாம் தானே...??” கடுப்படித்தவன் வண்டியை கிளம்ப...கதிர் தன் வீட்டுத்திண்ணையில் படுக்கப் போனான்..   “டேய்...
    ஆறு வருடம் கழித்து..........   ஒரு ஞாயிற்றுகிழமை..... கனி உள்ளே சமைத்துக் கொண்டிருக்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியில் காற்றாட வாசலில் பாய்போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்... மீனாட்சியும் அப்பத்தாவும் ஊரில் விவசாயத்தை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தவர்கள்,,, இன்று தங்கள் பேரன் பேத்திகளை பார்க்க  வந்திருந்தார்கள் ஹரிணி உள்ளே வந்து...  “அக்கா.......... வந்து உன்புள்ளைக ரெண்டையும் பாரு ஹோம்வொர்கே...
      துரை இங்கு வந்த விசயத்தை பங்காளிக்கு தெரிவித்த அவன் மகன்...” அப்பா இப்பவே அவனையும் அவனோட பொண்டாட்டியையும் ஏதாச்சும் பண்ணிரவா…. தம்பியையும் வரச் சொல்லுங்க... அவன போட்டு தள்ளிருறேன்...??”   “டேய்............ அவசரப்படாத.... நாளைக்கு கேஸ் அவன் பக்கம் ஜெயிக்கும்போது இப்ப நாம அவன போட்டு தள்ளினா நம்ம மேல சந்தேகம் வர நிறைய வாய்ப்பிருக்கு... ஆனா இந்த வாய்ப்பையும்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  18   கனி தடுமாறி அவன் மார்பில் மோதவும் …அவள் உதடு அவன் நெஞ்சில் பச்...என .அழுத்தமாக பதிய….அவனுக்குள் ஜில்லென்று ஒரு உணர்வு தோன்றியது... அவன் அவளுடைய வெற்றிடையை பரிசோதிக்க எண்ணி மெதுவாக அழுத்த இப்போது அதே உணர்வு கனிக்கும் தோன்றியது.... ஏற்கனவே தடுமாறியதில் அவன் நெஞ்சில் முத்தம் பதித்துவிட்டோமே என்ற வெட்கத்தில் இருந்தவள்......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  6   கனிக்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்துத்தான் பழக்கம் இங்கு வந்ததிலிருந்து துரையும் கதிரும் இந்த கிணற்றில் சில நாட்கள் குளிப்பதை பார்த்தவளுக்கு தானும் அதே போல குளிக்க ஆசை வந்திருந்தது.. ஆனால் அவளுக்கு நீச்சல் தெரியாது.. இது நல்ல அகலமான ஆழமான கிணறு உள்ளே இறங்க படிக்கட்டுகள் இருப்பதை பார்த்தவள்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  அத்தியாயம்  -  21   துரையும் கனியும் வேறோர் உலகத்தில் இருக்க...” அக்கா.....”என ரம்யாவின் குரல் கேட்கவும் சுயநினைவுக்கு வந்தவள்... தன்னை துரை தூக்கி சுற்றுவதை பார்த்து...   “ஐயோ அம்மா…” என்று கத்தியபடி வேகமாக கீழே இறங்க.... இவள் இப்படி இறங்குவாள் என்பதை எதிர்பார்க்காதவன் தடுமாறி.... அவளோடு அப்படியே கீழே சரிந்திருந்தான்..... அவள் கீழேயும் அவன் மேலேயும் கிடக்க தடுமாறி...
    “ஆத்தா கனி திரும்புடா??” என்றபடி தன் நகைபெட்டியில் இருந்து பச்சைகல் வைத்த அட்டிகையை எடுத்து போட்டு விட்டவர்... மற்ற நகைகளையும் போட்டுவிட்டார்...”.இப்ப எப்படி இருக்கு.... நீயும் வாங்கி குடுத்தியே.... ம்கூம்...??” அவனை முறைத்துக் கொண்டு செல்ல...   நாம எப்ப இவ கேட்டத வாங்கிதர மாட்டேன்னு சொன்னோம்.... இந்த ராட்சசிதானே இதுதான் புடிச்சிருக்குன்னு எடுத்துக்கிட்டா....துரை கனியைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான்.... கனியோ...
    error: Content is protected !!