Thursday, May 2, 2024

    Manathaal Unnai Siraiyeduppaen

      துரையின் பேச்சு... அன்பு அனைத்தையும் அங்கிருந்த நர்ஸ் பார்க்காமல்  பார்த்துக் கொண்டுதான் இருந்தார்..பார்த்த அவருக்கே மனதை பிசைந்தது....” என்னை விட்டு போனவ என் கண்ணுக்கு முன்னாடி வராம இருந்திருந்தா நல்லா இருந்திருப்ப தானே... ஏன் கண்ணுக்கு முன்னாடி வந்த.... இப்படி அடிப்பட்டு கிடக்கவா... என்னை உனக்கு பிடிக்கும்னா இப்ப கண்ணு முழிச்சு பாரு..... இப்ப இப்படி...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் – 2   இரண்டு நிமிடம் அப்படி நின்ற கனிமொழி... சட்டென முடிவெடுத்து தன் காதில் கடைசியாக இருந்த அந்த தங்கத்தோட்டை கழற்றி கொடுத்தவள்... “ அண்ணா இத எப்படியாச்சும் விக்க முடியுமான்னு பாருங்கண்ணா...??”   அவருக்கு இவளை பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது... இங்கு எல்லாருமே தினக்கூலிகள் அன்றாடம் வேலைக்கு போனால்தான் அன்றைய பொழுதை ஓட்ட முடியும்.... இவர்களுக்கு உதவி...
    “ஆத்தா கனி திரும்புடா??” என்றபடி தன் நகைபெட்டியில் இருந்து பச்சைகல் வைத்த அட்டிகையை எடுத்து போட்டு விட்டவர்... மற்ற நகைகளையும் போட்டுவிட்டார்...”.இப்ப எப்படி இருக்கு.... நீயும் வாங்கி குடுத்தியே.... ம்கூம்...??” அவனை முறைத்துக் கொண்டு செல்ல...   நாம எப்ப இவ கேட்டத வாங்கிதர மாட்டேன்னு சொன்னோம்.... இந்த ராட்சசிதானே இதுதான் புடிச்சிருக்குன்னு எடுத்துக்கிட்டா....துரை கனியைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான்.... கனியோ...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  18   கனி தடுமாறி அவன் மார்பில் மோதவும் …அவள் உதடு அவன் நெஞ்சில் பச்...என .அழுத்தமாக பதிய….அவனுக்குள் ஜில்லென்று ஒரு உணர்வு தோன்றியது... அவன் அவளுடைய வெற்றிடையை பரிசோதிக்க எண்ணி மெதுவாக அழுத்த இப்போது அதே உணர்வு கனிக்கும் தோன்றியது.... ஏற்கனவே தடுமாறியதில் அவன் நெஞ்சில் முத்தம் பதித்துவிட்டோமே என்ற வெட்கத்தில் இருந்தவள்......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்    அத்தியாயம்  -  23   துரை கனியிடம் போகும் வழியிலேயே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என சொல்லி தங்கள் ஊருக்கு போவதற்கு  முன்னால் உள்ள பெரிய ஹோட்டலில் தன் ஜீப்பை நிறுத்தியவன் தனக்கு போன் வரவும் எடுத்து பேசி கொண்டிருக்க கனி தன் சுற்றுப்புறத்தில் பார்வையை செலுத்தினாள்… போனை பேசி முடித்தவன் கனியின் தோளில் கைப்போட்டு...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -   15     கனி அங்கு அமர்ந்திருந்த துரையை பார்க்கவும்” இவங்களா......???” என எழுந்தவள் அப்படியே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க துரையோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தன் வீல் சேரை லேசாக ஆட்டியபடி அவளை தன் லேசர் பார்வையால் ஆராய்ந்தபடி..   “.சொல்லுங்க மேடம் என்ன வேணும்... உட்காருங்க ??”   கனிக்கு இன்னும் அதிர்ச்சியாக மேடமா.... நாமளா.... ஒரு வருசத்துக்குள்ள...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  13   கனிக்கு தன் எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயமாக இருந்தது... இப்ப எல்லாரும் இருக்கும் போதே இவங்க இப்படி பேசுறாங்களே நாம தனியா இவங்களோட எப்படி இருக்கிறது....அன்று கோபத்தில் முத்தமிட்டதும் இன்று எல்லோரும் இருக்கும்போது அடித்ததும் இப்போது பேசியதும் என அவள் துரையை விட்டு மனதால் இன்னும் இன்னும் விலகித்தான்...
        அம்மாச்சியின் கண்ணை துடைத்தவன்…. சத்தமாக... சைகையால் “எல்லாம் சரியாயிடும் நீங்க கவலை படாதிங்க.... நீங்க இப்ப சாப்பிட வாங்க??” தன் அம்மாச்சியை சாப்பிட அழைத்துச் செல்ல கனி பாத்ரூம் கதவில் சாய்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.... நம்ம ஒருத்தரால இப்ப எவ்வளவு கஷ்டம் ஐயோ... அம்மா இறந்த அன்னைக்கு நாமளும் செத்து போயிருக்கனுமோ... தன் தாய் அந்த முடிவை...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  ( இறுதி அத்தியாயம் )    -    27      அடுத்தடுத்த நாட்களில் குடும்பமே கதிர் காயத்ரி திருமண வேலைகளில் ஈடுபட துரை வேலைக்கு செல்லும் நேரம் போக மீதி நேரங்களில் எல்லா வேலைக்கும் கனியை துணைக்கு வைத்துக் கொண்டான் ... பத்திரிக்கை கொடுக்க காயத்ரிக்கு வேண்டிய துணிமணிகள், சீர்வரிசை பொருட்கள் வாங்க எந்த ஒரு சிறுவேலைக்கும் கனியின்...
    மீனாட்சி...“தம்பி  நாம அடுத்த வாரம் நம்ம ஊருல இருக்கிற குலதெய்வத்துக்கு பொங்கல் வைச்சிட்டு நம்ம சொந்தத்துல ஒரு கல்யாணம் அதையும் முடிச்சிட்டு வந்துருவோம்பா..கனிக்கு நல்ல பட்டுச் சேலையா எடுத்துக்குடுத்திரு.... நல்லவேளை ஞாயிற்று கிழமையா கல்யாணம் வைச்சிருக்காங்க உனக்கு லீவு போடவேண்டாம்பாரு.... எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயங்காலமே போயிருவோம்பா...நம்ம வீட்ட கொஞ்சம் கழுவி சுத்தம் பண்ணி வைக்கச்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்     அத்தியாயம்  -  19   துரை காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்லவும்…. துரை போன் பேசும்வரை அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கலாம் என நினைத்து அமர்ந்திருந்த கதிர் அதிர்ச்சியில் படக்கென்று எழுந்து.... முதலில் ஒரு மாதிரி முழித்தவன்...... பின்...   அதே இடத்தில் அமர்ந்து...”.டேய் மாப்பிள்ள நானும் உன்கிட்ட ஒரு குட்நியூஸ் சொல்லனும்டா.....??”   துரையும் அங்கிருந்த கல்லில்... கதிரோடு அமர்ந்தவன்...
      துரை இங்கு வந்த விசயத்தை பங்காளிக்கு தெரிவித்த அவன் மகன்...” அப்பா இப்பவே அவனையும் அவனோட பொண்டாட்டியையும் ஏதாச்சும் பண்ணிரவா…. தம்பியையும் வரச் சொல்லுங்க... அவன போட்டு தள்ளிருறேன்...??”   “டேய்............ அவசரப்படாத.... நாளைக்கு கேஸ் அவன் பக்கம் ஜெயிக்கும்போது இப்ப நாம அவன போட்டு தள்ளினா நம்ம மேல சந்தேகம் வர நிறைய வாய்ப்பிருக்கு... ஆனா இந்த வாய்ப்பையும்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  - 3   மீனாட்சியை சரணடைந்த மூவரும் கதறி தீர்க்க மீனாட்சிக்கு அவ்வளவு ஒரு வேதனையாக இருந்தது... அவர்களை பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தாலும் அழுகையை அடக்கியவர் அந்த குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு ஒன்றும் சொல்லாமல் முதுகை மட்டும் தட்டிக் கொடுத்து அவர்களை அழவிட்டவர்... வெகுநேரம் அழவும்...அவர்களின் கண்ணைத்துடைத்து...   “ம்ம்ம்..சரி விடுங்கத்தா… போதும் அழுதது.......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  9   அரவிந்தும் தமிழும் வருவதை பார்த்த துரை அவர்கள் அருகில் கோபமாக வந்தவன் தமிழை பார்த்து முறைக்க அப்போது அரவிந்திற்கு போன் வரவும் அவன் துரைக்கு கைகாட்டியபடி அந்த போனை எடுத்து சற்று தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தான்....   “என்ன தமிழ்... இது என்ன பழக்கம் எத்தனை தரம் நாம வெளியில...
    ஆறு வருடம் கழித்து..........   ஒரு ஞாயிற்றுகிழமை..... கனி உள்ளே சமைத்துக் கொண்டிருக்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியில் காற்றாட வாசலில் பாய்போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்... மீனாட்சியும் அப்பத்தாவும் ஊரில் விவசாயத்தை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தவர்கள்,,, இன்று தங்கள் பேரன் பேத்திகளை பார்க்க  வந்திருந்தார்கள் ஹரிணி உள்ளே வந்து...  “அக்கா.......... வந்து உன்புள்ளைக ரெண்டையும் பாரு ஹோம்வொர்கே...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  12   அரவிந்தும் தமிழும் ஒன்றாக இருப்பதை பார்த்து” ஐயோ..... கடவுளே என்ன நடக்குது இங்க.??”...கத்திய அப்பத்தா தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்..... சத்தம் கேட்டு திடுக்கிட்டு பிரிந்த இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க... அப்பத்தாவின் குரலை கேட்டு அப்போதுதான் உள்ளே வந்த துரை என்னவோ ஏதோவென்று ஓடிவர.......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  14     துரை தன் கையில் வைத்திருந்த கடிதத்தை வெறித்தபடி இருக்க இரண்டு பேப்பர் இருந்தது ஒன்று தன்தாய்க்கு எழுதிய கடிதம் மற்றொன்று வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட்டு ஒன்று..... கடிதத்தை எடுத்து படித்து பார்க்க...போனவன் தன் அம்மாச்சி மயங்கி விழவும் ஓடிவந்து அவரை தூக்க தன் தாயும் மாமாவும் அப்படியே ஒருவரை ஒருவர்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  8   கனி திடிரென மோதவும் துரை அவளை இறுக்கி பிடித்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க ரொம்ப நாள் கழித்து கனியின் முகத்தை நேராக பார்க்கிறான்.... அன்று பார்த்தைவிட இன்னும் அழகானாற் போல இவனுக்கு தோன்றியது... அப்போதுதான் தலைக்கு குளித்ததால் நல்ல சீயக்காய் மணம் அவன் நாசியை தீண்டியது... முகத்தில் மஞ்சள்...
      கனி கடைக்கு வர முக்கிய காரணமே ஹரிணிக்கு குறைந்த விலையில் இரண்டு செட் டிரஸ் எடுக்கத்தான்... கோபாலன் மாமா கொடுத்த காசில் மீதி தொகையை கொண்டு வந்திருந்தாள்... இருப்பதிலேயே விலை குறைவாக இரண்டு செட் உடையை தேடிக் கொண்டிருக்க இவள் முதலில் துணியின் விலையை பார்ப்பதை பார்த்தவன்...” விலையை பார்க்காத... நல்ல தரமானதா எடு...??”   “இல்லைங்க வேணாம்......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  22   கனி துரை தன்னோடு பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில் மன நிறைவுடன் உடை மாற்றியவள் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இருந்த துரையின் போட்டாவுக்கு ஒரு முத்தமிட்டு வெளியில் வர அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்... கனியும் அவர்களோடு அமர்ந்து தேவையானதை பார்த்து பரிமாற சாப்பிட்டு முடித்தவர்கள் அங்கேயே சற்று ஓய்வெடுக்கலாம்...
    error: Content is protected !!