Tuesday, June 17, 2025

    Manathaal Unnai Siraiyeduppaen

    “ச்சே... ஆத்தா கனி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.... உனக்கு போய் நான் இந்த கருவா பயல கட்டி வைச்சிட்டேன்தா... நீ இருக்குற அழகுக்கு இவன் கொஞ்சம் மட்டம்தான் நீவேணா பாரு கல்யாணத்துல எல்லாரும் இந்த பொண்ணுக்கு போய் இந்த பையனான்னு கேட்கப்போறாங்க..??”.நகைப் பெட்டியில் இருந்த காசு மாலையை எடுத்து அவள் கழுத்தில் அணிவிக்க...   நான்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  ( இறுதி அத்தியாயம் )    -    27      அடுத்தடுத்த நாட்களில் குடும்பமே கதிர் காயத்ரி திருமண வேலைகளில் ஈடுபட துரை வேலைக்கு செல்லும் நேரம் போக மீதி நேரங்களில் எல்லா வேலைக்கும் கனியை துணைக்கு வைத்துக் கொண்டான் ... பத்திரிக்கை கொடுக்க காயத்ரிக்கு வேண்டிய துணிமணிகள், சீர்வரிசை பொருட்கள் வாங்க எந்த ஒரு சிறுவேலைக்கும் கனியின்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  12   அரவிந்தும் தமிழும் ஒன்றாக இருப்பதை பார்த்து” ஐயோ..... கடவுளே என்ன நடக்குது இங்க.??”...கத்திய அப்பத்தா தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்..... சத்தம் கேட்டு திடுக்கிட்டு பிரிந்த இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க... அப்பத்தாவின் குரலை கேட்டு அப்போதுதான் உள்ளே வந்த துரை என்னவோ ஏதோவென்று ஓடிவர.......
        அம்மாச்சியின் கண்ணை துடைத்தவன்…. சத்தமாக... சைகையால் “எல்லாம் சரியாயிடும் நீங்க கவலை படாதிங்க.... நீங்க இப்ப சாப்பிட வாங்க??” தன் அம்மாச்சியை சாப்பிட அழைத்துச் செல்ல கனி பாத்ரூம் கதவில் சாய்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.... நம்ம ஒருத்தரால இப்ப எவ்வளவு கஷ்டம் ஐயோ... அம்மா இறந்த அன்னைக்கு நாமளும் செத்து போயிருக்கனுமோ... தன் தாய் அந்த முடிவை...
    “ஆத்தா கனி திரும்புடா??” என்றபடி தன் நகைபெட்டியில் இருந்து பச்சைகல் வைத்த அட்டிகையை எடுத்து போட்டு விட்டவர்... மற்ற நகைகளையும் போட்டுவிட்டார்...”.இப்ப எப்படி இருக்கு.... நீயும் வாங்கி குடுத்தியே.... ம்கூம்...??” அவனை முறைத்துக் கொண்டு செல்ல...   நாம எப்ப இவ கேட்டத வாங்கிதர மாட்டேன்னு சொன்னோம்.... இந்த ராட்சசிதானே இதுதான் புடிச்சிருக்குன்னு எடுத்துக்கிட்டா....துரை கனியைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான்.... கனியோ...
    ஆறு வருடம் கழித்து..........   ஒரு ஞாயிற்றுகிழமை..... கனி உள்ளே சமைத்துக் கொண்டிருக்க மற்ற குடும்ப உறுப்பினர்கள் வெளியில் காற்றாட வாசலில் பாய்போட்டு அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்... மீனாட்சியும் அப்பத்தாவும் ஊரில் விவசாயத்தை பார்த்துக் கொண்டு அங்கேயே தங்கியிருந்தவர்கள்,,, இன்று தங்கள் பேரன் பேத்திகளை பார்க்க  வந்திருந்தார்கள் ஹரிணி உள்ளே வந்து...  “அக்கா.......... வந்து உன்புள்ளைக ரெண்டையும் பாரு ஹோம்வொர்கே...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  9   அரவிந்தும் தமிழும் வருவதை பார்த்த துரை அவர்கள் அருகில் கோபமாக வந்தவன் தமிழை பார்த்து முறைக்க அப்போது அரவிந்திற்கு போன் வரவும் அவன் துரைக்கு கைகாட்டியபடி அந்த போனை எடுத்து சற்று தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தான்....   “என்ன தமிழ்... இது என்ன பழக்கம் எத்தனை தரம் நாம வெளியில...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  அத்தியாயம்  -  21   துரையும் கனியும் வேறோர் உலகத்தில் இருக்க...” அக்கா.....”என ரம்யாவின் குரல் கேட்கவும் சுயநினைவுக்கு வந்தவள்... தன்னை துரை தூக்கி சுற்றுவதை பார்த்து...   “ஐயோ அம்மா…” என்று கத்தியபடி வேகமாக கீழே இறங்க.... இவள் இப்படி இறங்குவாள் என்பதை எதிர்பார்க்காதவன் தடுமாறி.... அவளோடு அப்படியே கீழே சரிந்திருந்தான்..... அவள் கீழேயும் அவன் மேலேயும் கிடக்க தடுமாறி...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்             அத்தியாயம் – 7   சினிமா முடிந்து வீட்டிற்கு வந்த துரை வீட்டில் தன் தாயை காணாமல் மாமா வீட்டிற்கு சென்று பார்க்க அங்கும் பூட்டுத்தொங்கியது... தன் தாய்க்கு போன் செய்ய அனைவரும் தோப்பு வீட்டில் இருப்பதாக சொல்லவும்...    “அம்மா சாவியாச்சும் இங்க வச்சிட்டு போயிருக்கலாம் தானே...??” கடுப்படித்தவன் வண்டியை கிளம்ப...கதிர் தன் வீட்டுத்திண்ணையில் படுக்கப் போனான்..   “டேய்...
      துரையின் பேச்சு... அன்பு அனைத்தையும் அங்கிருந்த நர்ஸ் பார்க்காமல்  பார்த்துக் கொண்டுதான் இருந்தார்..பார்த்த அவருக்கே மனதை பிசைந்தது....” என்னை விட்டு போனவ என் கண்ணுக்கு முன்னாடி வராம இருந்திருந்தா நல்லா இருந்திருப்ப தானே... ஏன் கண்ணுக்கு முன்னாடி வந்த.... இப்படி அடிப்பட்டு கிடக்கவா... என்னை உனக்கு பிடிக்கும்னா இப்ப கண்ணு முழிச்சு பாரு..... இப்ப இப்படி...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  13   கனிக்கு தன் எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயமாக இருந்தது... இப்ப எல்லாரும் இருக்கும் போதே இவங்க இப்படி பேசுறாங்களே நாம தனியா இவங்களோட எப்படி இருக்கிறது....அன்று கோபத்தில் முத்தமிட்டதும் இன்று எல்லோரும் இருக்கும்போது அடித்ததும் இப்போது பேசியதும் என அவள் துரையை விட்டு மனதால் இன்னும் இன்னும் விலகித்தான்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  6   கனிக்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்துத்தான் பழக்கம் இங்கு வந்ததிலிருந்து துரையும் கதிரும் இந்த கிணற்றில் சில நாட்கள் குளிப்பதை பார்த்தவளுக்கு தானும் அதே போல குளிக்க ஆசை வந்திருந்தது.. ஆனால் அவளுக்கு நீச்சல் தெரியாது.. இது நல்ல அகலமான ஆழமான கிணறு உள்ளே இறங்க படிக்கட்டுகள் இருப்பதை பார்த்தவள்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  22   கனி துரை தன்னோடு பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில் மன நிறைவுடன் உடை மாற்றியவள் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இருந்த துரையின் போட்டாவுக்கு ஒரு முத்தமிட்டு வெளியில் வர அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்... கனியும் அவர்களோடு அமர்ந்து தேவையானதை பார்த்து பரிமாற சாப்பிட்டு முடித்தவர்கள் அங்கேயே சற்று ஓய்வெடுக்கலாம்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்     அத்தியாயம்  -  19   துரை காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்லவும்…. துரை போன் பேசும்வரை அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கலாம் என நினைத்து அமர்ந்திருந்த கதிர் அதிர்ச்சியில் படக்கென்று எழுந்து.... முதலில் ஒரு மாதிரி முழித்தவன்...... பின்...   அதே இடத்தில் அமர்ந்து...”.டேய் மாப்பிள்ள நானும் உன்கிட்ட ஒரு குட்நியூஸ் சொல்லனும்டா.....??”   துரையும் அங்கிருந்த கல்லில்... கதிரோடு அமர்ந்தவன்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  14     துரை தன் கையில் வைத்திருந்த கடிதத்தை வெறித்தபடி இருக்க இரண்டு பேப்பர் இருந்தது ஒன்று தன்தாய்க்கு எழுதிய கடிதம் மற்றொன்று வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட்டு ஒன்று..... கடிதத்தை எடுத்து படித்து பார்க்க...போனவன் தன் அம்மாச்சி மயங்கி விழவும் ஓடிவந்து அவரை தூக்க தன் தாயும் மாமாவும் அப்படியே ஒருவரை ஒருவர்...
    மீனாட்சி...“தம்பி  நாம அடுத்த வாரம் நம்ம ஊருல இருக்கிற குலதெய்வத்துக்கு பொங்கல் வைச்சிட்டு நம்ம சொந்தத்துல ஒரு கல்யாணம் அதையும் முடிச்சிட்டு வந்துருவோம்பா..கனிக்கு நல்ல பட்டுச் சேலையா எடுத்துக்குடுத்திரு.... நல்லவேளை ஞாயிற்று கிழமையா கல்யாணம் வைச்சிருக்காங்க உனக்கு லீவு போடவேண்டாம்பாரு.... எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயங்காலமே போயிருவோம்பா...நம்ம வீட்ட கொஞ்சம் கழுவி சுத்தம் பண்ணி வைக்கச்...
    அத்தியாயம்  -  25  இந்த ஒரு வாரத்தில் கனியின் உடல்நிலையில் லேசான முன்னேற்றம் வந்திருக்க வெளிக்காயங்கள் லேசாக ஆறியிருந்தது...  ஒரு கையிலும் காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்ததால் பிளேட் வைத்து ஆப்ரேசன் செய்திருந்தார்கள்....இடுப்பிலும்  முதுகிலும் நல்ல அடிபட்டிருந்ததால் அவளால் அதிகநேரம் உட்கார முடியவில்லை... துரை பத்துநாட்கள் விடுமுறை எடுத்து கனியை பக்கத்தில் இருந்து பார்த்துக் கொண்டான்......
      கனி கடைக்கு வர முக்கிய காரணமே ஹரிணிக்கு குறைந்த விலையில் இரண்டு செட் டிரஸ் எடுக்கத்தான்... கோபாலன் மாமா கொடுத்த காசில் மீதி தொகையை கொண்டு வந்திருந்தாள்... இருப்பதிலேயே விலை குறைவாக இரண்டு செட் உடையை தேடிக் கொண்டிருக்க இவள் முதலில் துணியின் விலையை பார்ப்பதை பார்த்தவன்...” விலையை பார்க்காத... நல்ல தரமானதா எடு...??”   “இல்லைங்க வேணாம்......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  10   தமிழ் அரவிந்த் ஊருக்கு போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்... போயிட்டானா.... நம்மகிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லாம போயிட்டானா... அப்ப அவன் நம்மள விரும்பலையா கட்டிப்பிடிச்சது.... முத்தம் கொடுத்தது எல்லாம் அவனுக்கு எதுவும் இல்லையா...சும்மா பொழுதுபோக்காத்தான் என்கூட பழகினானா... அழுகை முட்டிக் கொண்டு வந்தது... அண்ணனுக்கு தெரியாமல் மறைக்க...
       வசந்தா” கொஞ்சம் பொறு கனி ??”என்றபடி வேகமாக வீட்டிற்குள் சென்றார்...   உள்ளிருந்த வேகமாக வந்து தங்களை வெளியே போக சொல்ல போகும் துரையின் மனைவிக்காக காத்திருக்க அவரோ ஆரத்தி தட்டோடு வெளியில் வந்தார்.... தன்னை ஆரத்தி சுற்றும் போதுதான் கவனித்தாள் தன் அருகில் துரை நிற்பதை.... அப்ப இவங்களுக்கு வேற கல்யாணம் நடக்கலையா... ஆனா நாமதான் வேற பொண்ணக்கட்டிக்க எந்த...
    error: Content is protected !!