Friday, May 17, 2024

    Manathaal Unnai Siraiyeduppaen

    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  22   கனி துரை தன்னோடு பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில் மன நிறைவுடன் உடை மாற்றியவள் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இருந்த துரையின் போட்டாவுக்கு ஒரு முத்தமிட்டு வெளியில் வர அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்... கனியும் அவர்களோடு அமர்ந்து தேவையானதை பார்த்து பரிமாற சாப்பிட்டு முடித்தவர்கள் அங்கேயே சற்று ஓய்வெடுக்கலாம்...
      கனி கடைக்கு வர முக்கிய காரணமே ஹரிணிக்கு குறைந்த விலையில் இரண்டு செட் டிரஸ் எடுக்கத்தான்... கோபாலன் மாமா கொடுத்த காசில் மீதி தொகையை கொண்டு வந்திருந்தாள்... இருப்பதிலேயே விலை குறைவாக இரண்டு செட் உடையை தேடிக் கொண்டிருக்க இவள் முதலில் துணியின் விலையை பார்ப்பதை பார்த்தவன்...” விலையை பார்க்காத... நல்ல தரமானதா எடு...??”   “இல்லைங்க வேணாம்......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்                         அத்தியாயம்  -  16     துரை கனியை கீழே விழாமல் தாங்க கனி அவன் கையோடு அவனுடைய பனியனையும் இறுக்கி பிடித்திருந்தாள்...  கீழே விழப்போகிறோமே என பயந்து கண்ணை மூடியிருந்தவள் விழாமல் இருக்கவும் கண்திறந்து பார்க்க தான் இருந்த நிலையை பார்த்தவள் நெஞ்சு படபடவென அடிக்க..... துரையின் முகத்தை பயத்துடன் பார்க்கவும் அவன் ஒன்றும் சொல்லாமல்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  6   கனிக்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்துத்தான் பழக்கம் இங்கு வந்ததிலிருந்து துரையும் கதிரும் இந்த கிணற்றில் சில நாட்கள் குளிப்பதை பார்த்தவளுக்கு தானும் அதே போல குளிக்க ஆசை வந்திருந்தது.. ஆனால் அவளுக்கு நீச்சல் தெரியாது.. இது நல்ல அகலமான ஆழமான கிணறு உள்ளே இறங்க படிக்கட்டுகள் இருப்பதை பார்த்தவள்...
        அம்மாச்சியின் கண்ணை துடைத்தவன்…. சத்தமாக... சைகையால் “எல்லாம் சரியாயிடும் நீங்க கவலை படாதிங்க.... நீங்க இப்ப சாப்பிட வாங்க??” தன் அம்மாச்சியை சாப்பிட அழைத்துச் செல்ல கனி பாத்ரூம் கதவில் சாய்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.... நம்ம ஒருத்தரால இப்ப எவ்வளவு கஷ்டம் ஐயோ... அம்மா இறந்த அன்னைக்கு நாமளும் செத்து போயிருக்கனுமோ... தன் தாய் அந்த முடிவை...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -   15     கனி அங்கு அமர்ந்திருந்த துரையை பார்க்கவும்” இவங்களா......???” என எழுந்தவள் அப்படியே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க துரையோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தன் வீல் சேரை லேசாக ஆட்டியபடி அவளை தன் லேசர் பார்வையால் ஆராய்ந்தபடி..   “.சொல்லுங்க மேடம் என்ன வேணும்... உட்காருங்க ??”   கனிக்கு இன்னும் அதிர்ச்சியாக மேடமா.... நாமளா.... ஒரு வருசத்துக்குள்ள...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  10   தமிழ் அரவிந்த் ஊருக்கு போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்... போயிட்டானா.... நம்மகிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லாம போயிட்டானா... அப்ப அவன் நம்மள விரும்பலையா கட்டிப்பிடிச்சது.... முத்தம் கொடுத்தது எல்லாம் அவனுக்கு எதுவும் இல்லையா...சும்மா பொழுதுபோக்காத்தான் என்கூட பழகினானா... அழுகை முட்டிக் கொண்டு வந்தது... அண்ணனுக்கு தெரியாமல் மறைக்க...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  8   கனி திடிரென மோதவும் துரை அவளை இறுக்கி பிடித்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க ரொம்ப நாள் கழித்து கனியின் முகத்தை நேராக பார்க்கிறான்.... அன்று பார்த்தைவிட இன்னும் அழகானாற் போல இவனுக்கு தோன்றியது... அப்போதுதான் தலைக்கு குளித்ததால் நல்ல சீயக்காய் மணம் அவன் நாசியை தீண்டியது... முகத்தில் மஞ்சள்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  12   அரவிந்தும் தமிழும் ஒன்றாக இருப்பதை பார்த்து” ஐயோ..... கடவுளே என்ன நடக்குது இங்க.??”...கத்திய அப்பத்தா தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்..... சத்தம் கேட்டு திடுக்கிட்டு பிரிந்த இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க... அப்பத்தாவின் குரலை கேட்டு அப்போதுதான் உள்ளே வந்த துரை என்னவோ ஏதோவென்று ஓடிவர.......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்   அத்தியாயம்  -  13   கனிக்கு தன் எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயமாக இருந்தது... இப்ப எல்லாரும் இருக்கும் போதே இவங்க இப்படி பேசுறாங்களே நாம தனியா இவங்களோட எப்படி இருக்கிறது....அன்று கோபத்தில் முத்தமிட்டதும் இன்று எல்லோரும் இருக்கும்போது அடித்ததும் இப்போது பேசியதும் என அவள் துரையை விட்டு மனதால் இன்னும் இன்னும் விலகித்தான்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  அத்தியாயம்  -  11   துரையும் தமிழும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்க்க இருவர் மனதிலும் என்ன ஓடுகிறது என்ன அடுத்தவரால் புரிந்து கொள்ள முடியவில்லை...   பேச்சியம்மாளோ,” ஏப்பு…. கதிரு அப்பத்தா என்ன இப்ப சாகவா போறேன்... உனக்கு ரதி மாதிரி ஒரு பொண்ணப் பார்த்து கட்டிவைக்காம அப்பத்தா கட்ட வேகுமாப்பு..... இவுக ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர்தான்னு...
    error: Content is protected !!