Manathaal Unnai Siraiyeduppaen
துரையின் பேச்சு... அன்பு அனைத்தையும் அங்கிருந்த நர்ஸ் பார்க்காமல் பார்த்துக் கொண்டுதான் இருந்தார்..பார்த்த அவருக்கே மனதை பிசைந்தது....” என்னை விட்டு போனவ என் கண்ணுக்கு முன்னாடி வராம இருந்திருந்தா நல்லா இருந்திருப்ப தானே... ஏன் கண்ணுக்கு முன்னாடி வந்த.... இப்படி அடிப்பட்டு கிடக்கவா... என்னை உனக்கு பிடிக்கும்னா இப்ப கண்ணு முழிச்சு பாரு..... இப்ப இப்படி...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 23
துரை கனியிடம் போகும் வழியிலேயே ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு செல்லலாம் என சொல்லி தங்கள் ஊருக்கு போவதற்கு முன்னால் உள்ள பெரிய ஹோட்டலில் தன் ஜீப்பை நிறுத்தியவன் தனக்கு போன் வரவும் எடுத்து பேசி கொண்டிருக்க கனி தன் சுற்றுப்புறத்தில் பார்வையை செலுத்தினாள்… போனை பேசி முடித்தவன் கனியின் தோளில் கைப்போட்டு...
துரை இங்கு வந்த விசயத்தை பங்காளிக்கு தெரிவித்த அவன் மகன்...” அப்பா இப்பவே அவனையும் அவனோட பொண்டாட்டியையும் ஏதாச்சும் பண்ணிரவா…. தம்பியையும் வரச் சொல்லுங்க... அவன போட்டு தள்ளிருறேன்...??”
“டேய்............ அவசரப்படாத.... நாளைக்கு கேஸ் அவன் பக்கம் ஜெயிக்கும்போது இப்ப நாம அவன போட்டு தள்ளினா நம்ம மேல சந்தேகம் வர நிறைய வாய்ப்பிருக்கு... ஆனா இந்த வாய்ப்பையும்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 22
கனி துரை தன்னோடு பேசிவிட்டான் என்ற சந்தோசத்தில் மன நிறைவுடன் உடை மாற்றியவள் அங்கு சுவற்றில் மாட்டியிருந்த இருந்த துரையின் போட்டாவுக்கு ஒரு முத்தமிட்டு வெளியில் வர அனைவரும் சாப்பிட அமர்ந்திருந்தனர்... கனியும் அவர்களோடு அமர்ந்து தேவையானதை பார்த்து பரிமாற சாப்பிட்டு முடித்தவர்கள் அங்கேயே சற்று ஓய்வெடுக்கலாம்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 21
துரையும் கனியும் வேறோர் உலகத்தில் இருக்க...” அக்கா.....”என ரம்யாவின் குரல் கேட்கவும் சுயநினைவுக்கு வந்தவள்... தன்னை துரை தூக்கி சுற்றுவதை பார்த்து...
“ஐயோ அம்மா…” என்று கத்தியபடி வேகமாக கீழே இறங்க.... இவள் இப்படி இறங்குவாள் என்பதை எதிர்பார்க்காதவன் தடுமாறி.... அவளோடு அப்படியே கீழே சரிந்திருந்தான்..... அவள் கீழேயும் அவன் மேலேயும் கிடக்க தடுமாறி...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 20
கனி தன் கையால் துரையை பிடித்திருக்கவும் அந்த இரு பெண்களும்......” என்னடி அவரோட பொண்டாட்டியோட சந்தோசமா இருக்க மாட்டாருன்னு நினைச்சோம்... இப்ப என்னன்னா ரெண்டு பேரும் பசை போட்டு ஒட்டுன மாதிரி பக்கத்து பக்கத்துல உட்கார்ந்திருக்காங்க... அதுலயும் இவரு அந்த பொண்ண பார்க்கிறத பார்த்தா.... கண்ணாலயே...காதல சொல்லிக்கிட்டு இருக்காரு.......
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 19
துரை காயத்ரிக்கு மாப்பிள்ளை பார்த்திருப்பதாக சொல்லவும்…. துரை போன் பேசும்வரை அந்த ஆலமரத்தடியில் அமர்ந்திருக்கலாம் என நினைத்து அமர்ந்திருந்த கதிர் அதிர்ச்சியில் படக்கென்று எழுந்து.... முதலில் ஒரு மாதிரி முழித்தவன்...... பின்...
அதே இடத்தில் அமர்ந்து...”.டேய் மாப்பிள்ள நானும் உன்கிட்ட ஒரு குட்நியூஸ் சொல்லனும்டா.....??”
துரையும் அங்கிருந்த கல்லில்... கதிரோடு அமர்ந்தவன்...
“ச்சே... ஆத்தா கனி நான் ஒரு தப்பு பண்ணிட்டேன்.... உனக்கு போய் நான் இந்த கருவா பயல கட்டி வைச்சிட்டேன்தா... நீ இருக்குற அழகுக்கு இவன் கொஞ்சம் மட்டம்தான் நீவேணா பாரு கல்யாணத்துல எல்லாரும் இந்த பொண்ணுக்கு போய் இந்த பையனான்னு கேட்கப்போறாங்க..??”.நகைப் பெட்டியில் இருந்த காசு மாலையை எடுத்து அவள் கழுத்தில் அணிவிக்க...
நான்...
“ஆத்தா கனி திரும்புடா??” என்றபடி தன் நகைபெட்டியில் இருந்து பச்சைகல் வைத்த அட்டிகையை எடுத்து போட்டு விட்டவர்... மற்ற நகைகளையும் போட்டுவிட்டார்...”.இப்ப எப்படி இருக்கு.... நீயும் வாங்கி குடுத்தியே.... ம்கூம்...??” அவனை முறைத்துக் கொண்டு செல்ல...
நாம எப்ப இவ கேட்டத வாங்கிதர மாட்டேன்னு சொன்னோம்.... இந்த ராட்சசிதானே இதுதான் புடிச்சிருக்குன்னு எடுத்துக்கிட்டா....துரை கனியைத்தான் முறைத்துக் கொண்டிருந்தான்.... கனியோ...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 18
கனி தடுமாறி அவன் மார்பில் மோதவும் …அவள் உதடு அவன் நெஞ்சில் பச்...என .அழுத்தமாக பதிய….அவனுக்குள் ஜில்லென்று ஒரு உணர்வு தோன்றியது... அவன் அவளுடைய வெற்றிடையை பரிசோதிக்க எண்ணி மெதுவாக அழுத்த இப்போது அதே உணர்வு கனிக்கும் தோன்றியது....
ஏற்கனவே தடுமாறியதில் அவன் நெஞ்சில் முத்தம் பதித்துவிட்டோமே என்ற வெட்கத்தில் இருந்தவள்......
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 17
“எனக்கு நீங்கதான் வேணும் நீங்கதான் வேணும் ??”என சிறுபிள்ளை போல அடம் பிடித்துக்கொண்டு தன் மேல் தலகாணியால் அடித்தவளை தலகாணியோடு சேர்த்து பிடித்தவன்...
“இப்ப நீ என்ன சொன்ன...??”
“என்ன சொன்னேன்.......??” யோசித்தவள் “என்னை நீங்கதான் கடைக்கு கூட்டிட்டு போகனும்னு சொன்னேன்.... ஏன்...??” அவளுக்கு தன்னை மீறி சொன்னது நியாபகத்திற்கு வரவில்லை....
அதானே பார்த்தேன்..... இவள...பட்டென்று கையை...
மீனாட்சி...“தம்பி நாம அடுத்த வாரம் நம்ம ஊருல இருக்கிற குலதெய்வத்துக்கு பொங்கல் வைச்சிட்டு நம்ம சொந்தத்துல ஒரு கல்யாணம் அதையும் முடிச்சிட்டு வந்துருவோம்பா..கனிக்கு நல்ல பட்டுச் சேலையா எடுத்துக்குடுத்திரு.... நல்லவேளை ஞாயிற்று கிழமையா கல்யாணம் வைச்சிருக்காங்க உனக்கு லீவு போடவேண்டாம்பாரு.... எல்லாரும் வெள்ளிக்கிழமை சாயங்காலமே போயிருவோம்பா...நம்ம வீட்ட கொஞ்சம் கழுவி சுத்தம் பண்ணி வைக்கச்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 16
துரை கனியை கீழே விழாமல் தாங்க கனி அவன் கையோடு அவனுடைய பனியனையும் இறுக்கி பிடித்திருந்தாள்... கீழே விழப்போகிறோமே என பயந்து கண்ணை மூடியிருந்தவள் விழாமல் இருக்கவும் கண்திறந்து பார்க்க தான் இருந்த நிலையை பார்த்தவள் நெஞ்சு படபடவென அடிக்க.....
துரையின் முகத்தை பயத்துடன் பார்க்கவும் அவன் ஒன்றும் சொல்லாமல்...
இவங்க மட்டும் நாமள பார்த்த அன்னைக்கே அத்தைக்கிட்ட சொல்லி வரவேண்டாம்னு தடுத்திருந்தா யார் என்ன பண்ணியிருக்க முடியும் அதோட அவங்க வீட்டையே குடுத்து நமக்கு உதவிதானே பண்ணினாங்க...
நாம வீட்ட விட்டு போனா அந்த லூசு சொந்தகாரங்க இவங்கள எப்படி தப்பா பேசலாம்... குரங்கு பயலுக வெளங்காதவன்க... எம்புட்டு திமிரு..... பத்தாததுக்கு அத்தையையும் தப்பா...
வசந்தா” கொஞ்சம் பொறு கனி ??”என்றபடி வேகமாக வீட்டிற்குள் சென்றார்...
உள்ளிருந்த வேகமாக வந்து தங்களை வெளியே போக சொல்ல போகும் துரையின் மனைவிக்காக காத்திருக்க அவரோ ஆரத்தி தட்டோடு வெளியில் வந்தார்.... தன்னை ஆரத்தி சுற்றும் போதுதான் கவனித்தாள் தன் அருகில் துரை நிற்பதை.... அப்ப இவங்களுக்கு வேற கல்யாணம் நடக்கலையா...
ஆனா நாமதான் வேற பொண்ணக்கட்டிக்க எந்த...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 15
கனி அங்கு அமர்ந்திருந்த துரையை பார்க்கவும்” இவங்களா......???” என எழுந்தவள் அப்படியே அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருக்க துரையோ முகத்தில் எந்த உணர்ச்சியையும் காட்டாமல் தன் வீல் சேரை லேசாக ஆட்டியபடி அவளை தன் லேசர் பார்வையால் ஆராய்ந்தபடி..
“.சொல்லுங்க மேடம் என்ன வேணும்... உட்காருங்க ??”
கனிக்கு இன்னும் அதிர்ச்சியாக மேடமா.... நாமளா.... ஒரு வருசத்துக்குள்ள...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 14
துரை தன் கையில் வைத்திருந்த கடிதத்தை வெறித்தபடி இருக்க இரண்டு பேப்பர் இருந்தது ஒன்று தன்தாய்க்கு எழுதிய கடிதம் மற்றொன்று வெற்றுக்காகிதத்தில் கையெழுத்திட்டு ஒன்று..... கடிதத்தை எடுத்து படித்து பார்க்க...போனவன் தன் அம்மாச்சி மயங்கி விழவும் ஓடிவந்து அவரை தூக்க தன் தாயும் மாமாவும் அப்படியே ஒருவரை ஒருவர்...
அம்மாச்சியின் கண்ணை துடைத்தவன்…. சத்தமாக... சைகையால் “எல்லாம் சரியாயிடும் நீங்க கவலை படாதிங்க.... நீங்க இப்ப சாப்பிட வாங்க??” தன் அம்மாச்சியை சாப்பிட அழைத்துச் செல்ல கனி பாத்ரூம் கதவில் சாய்ந்தவள் கதறி அழ ஆரம்பித்தாள்.... நம்ம ஒருத்தரால இப்ப எவ்வளவு கஷ்டம் ஐயோ... அம்மா இறந்த அன்னைக்கு நாமளும் செத்து போயிருக்கனுமோ... தன் தாய் அந்த முடிவை...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 13
கனிக்கு தன் எதிர்காலத்தை நினைத்து மிகவும் பயமாக இருந்தது... இப்ப எல்லாரும் இருக்கும் போதே இவங்க இப்படி பேசுறாங்களே நாம தனியா இவங்களோட எப்படி இருக்கிறது....அன்று கோபத்தில் முத்தமிட்டதும் இன்று எல்லோரும் இருக்கும்போது அடித்ததும் இப்போது பேசியதும் என அவள் துரையை விட்டு மனதால் இன்னும் இன்னும் விலகித்தான்...
மனதால் உன்னை சிறையெடுப்பேன்
அத்தியாயம் - 12
அரவிந்தும் தமிழும் ஒன்றாக இருப்பதை பார்த்து” ஐயோ..... கடவுளே என்ன நடக்குது இங்க.??”...கத்திய அப்பத்தா தன் நெஞ்சில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தார்..... சத்தம் கேட்டு திடுக்கிட்டு பிரிந்த இருவரும் என்ன சொல்வதென்று தெரியாமல் முழிக்க... அப்பத்தாவின் குரலை கேட்டு அப்போதுதான் உள்ளே வந்த துரை என்னவோ ஏதோவென்று ஓடிவர.......