Thursday, May 2, 2024

    Manathaal Unnai Siraiyeduppaen

    மனதால் உன்னை சிறையெடுப்பேன்  அத்தியாயம்  -  11   துரையும் தமிழும் அதிர்ச்சியோடு ஒருவரை ஒருவர் பார்க்க இருவர் மனதிலும் என்ன ஓடுகிறது என்ன அடுத்தவரால் புரிந்து கொள்ள முடியவில்லை...   பேச்சியம்மாளோ,” ஏப்பு…. கதிரு அப்பத்தா என்ன இப்ப சாகவா போறேன்... உனக்கு ரதி மாதிரி ஒரு பொண்ணப் பார்த்து கட்டிவைக்காம அப்பத்தா கட்ட வேகுமாப்பு..... இவுக ரெண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர்தான்னு...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  10   தமிழ் அரவிந்த் ஊருக்கு போய்விட்டான் என்று கேள்விப்பட்டதும் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிட்டாள்... போயிட்டானா.... நம்மகிட்ட ஒரு வார்த்தைக்கூட சொல்லாம போயிட்டானா... அப்ப அவன் நம்மள விரும்பலையா கட்டிப்பிடிச்சது.... முத்தம் கொடுத்தது எல்லாம் அவனுக்கு எதுவும் இல்லையா...சும்மா பொழுதுபோக்காத்தான் என்கூட பழகினானா... அழுகை முட்டிக் கொண்டு வந்தது... அண்ணனுக்கு தெரியாமல் மறைக்க...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  9   அரவிந்தும் தமிழும் வருவதை பார்த்த துரை அவர்கள் அருகில் கோபமாக வந்தவன் தமிழை பார்த்து முறைக்க அப்போது அரவிந்திற்கு போன் வரவும் அவன் துரைக்கு கைகாட்டியபடி அந்த போனை எடுத்து சற்று தள்ளிச் சென்று பேச ஆரம்பித்தான்....   “என்ன தமிழ்... இது என்ன பழக்கம் எத்தனை தரம் நாம வெளியில...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  8   கனி திடிரென மோதவும் துரை அவளை இறுக்கி பிடித்தவன் அவளை ஆழ்ந்து பார்க்க ரொம்ப நாள் கழித்து கனியின் முகத்தை நேராக பார்க்கிறான்.... அன்று பார்த்தைவிட இன்னும் அழகானாற் போல இவனுக்கு தோன்றியது... அப்போதுதான் தலைக்கு குளித்ததால் நல்ல சீயக்காய் மணம் அவன் நாசியை தீண்டியது... முகத்தில் மஞ்சள்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன்             அத்தியாயம் – 7   சினிமா முடிந்து வீட்டிற்கு வந்த துரை வீட்டில் தன் தாயை காணாமல் மாமா வீட்டிற்கு சென்று பார்க்க அங்கும் பூட்டுத்தொங்கியது... தன் தாய்க்கு போன் செய்ய அனைவரும் தோப்பு வீட்டில் இருப்பதாக சொல்லவும்...    “அம்மா சாவியாச்சும் இங்க வச்சிட்டு போயிருக்கலாம் தானே...??” கடுப்படித்தவன் வண்டியை கிளம்ப...கதிர் தன் வீட்டுத்திண்ணையில் படுக்கப் போனான்..   “டேய்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  6   கனிக்கு கிணற்றில் தண்ணீர் இறைத்து குளித்துத்தான் பழக்கம் இங்கு வந்ததிலிருந்து துரையும் கதிரும் இந்த கிணற்றில் சில நாட்கள் குளிப்பதை பார்த்தவளுக்கு தானும் அதே போல குளிக்க ஆசை வந்திருந்தது.. ஆனால் அவளுக்கு நீச்சல் தெரியாது.. இது நல்ல அகலமான ஆழமான கிணறு உள்ளே இறங்க படிக்கட்டுகள் இருப்பதை பார்த்தவள்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  -  5    அடுத்தவர் கவனத்தை கவராமல் துரை வெளியில் சென்றிருக்க அவன் கொடுத்த கர்சிப்பால் தன் கண்ணீரைத் துடைத்தவள் மீனாட்சியிடம் சென்றிருந்தாள்... ஏதாவது உதவி செய்யவா என்று கேட்டு உதவி செய்து கொண்டிருக்க ஹோட்டலில் சொல்லி  டிபனை  கொண்டுவந்தவர்கள் வெளியில் டேபிள் சேர் போட்டு பந்தி பரிமாற........ அந்தி மாலை நேரத்தில் அந்த தென்னை...
      கனி கடைக்கு வர முக்கிய காரணமே ஹரிணிக்கு குறைந்த விலையில் இரண்டு செட் டிரஸ் எடுக்கத்தான்... கோபாலன் மாமா கொடுத்த காசில் மீதி தொகையை கொண்டு வந்திருந்தாள்... இருப்பதிலேயே விலை குறைவாக இரண்டு செட் உடையை தேடிக் கொண்டிருக்க இவள் முதலில் துணியின் விலையை பார்ப்பதை பார்த்தவன்...” விலையை பார்க்காத... நல்ல தரமானதா எடு...??”   “இல்லைங்க வேணாம்......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  - 4   துரையை பார்த்தவள்” வாங்க “ என்று ஒரு வார்த்தை சொன்னதோடு தன் போக்கில் கோலமிட ஆரம்பித்தாள்... நேற்றிலிருந்து தங்களிடம் பேசாவிட்டாலும் அவனை பற்றி அவள் தவறாக நினைக்கவில்லை... மீனாட்சியின் மகன் தவறானவன் என்ற எண்ணம் அவளுக்கு தோன்றவில்லை... மேலும் அவன் தாய் தங்களை இந்த வீட்டிற்கு கிளம்ப சொன்ன போது எந்த மறுப்பும்...
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம்  - 3   மீனாட்சியை சரணடைந்த மூவரும் கதறி தீர்க்க மீனாட்சிக்கு அவ்வளவு ஒரு வேதனையாக இருந்தது... அவர்களை பார்த்து துக்கம் தொண்டையை அடைத்தாலும் அழுகையை அடக்கியவர் அந்த குழந்தைகளின் நிலையை கருத்தில் கொண்டு ஒன்றும் சொல்லாமல் முதுகை மட்டும் தட்டிக் கொடுத்து அவர்களை அழவிட்டவர்... வெகுநேரம் அழவும்...அவர்களின் கண்ணைத்துடைத்து...   “ம்ம்ம்..சரி விடுங்கத்தா… போதும் அழுதது.......
    மனதால் உன்னை சிறையெடுப்பேன் அத்தியாயம் – 2   இரண்டு நிமிடம் அப்படி நின்ற கனிமொழி... சட்டென முடிவெடுத்து தன் காதில் கடைசியாக இருந்த அந்த தங்கத்தோட்டை கழற்றி கொடுத்தவள்... “ அண்ணா இத எப்படியாச்சும் விக்க முடியுமான்னு பாருங்கண்ணா...??”   அவருக்கு இவளை பார்க்கையில் பாவமாகத்தான் இருந்தது... இங்கு எல்லாருமே தினக்கூலிகள் அன்றாடம் வேலைக்கு போனால்தான் அன்றைய பொழுதை ஓட்ட முடியும்.... இவர்களுக்கு உதவி...
    error: Content is protected !!