Saturday, April 27, 2024

    Kalyaana Conditions Apply

    UD:17 நடுநிசியில் லேசாக தூக்கம் கலையை புரண்டு படுத்து கண்களை மெல்லத் திறந்து பார்த்தவனுக்கு, வெளிச்சம் கண்ணை கூசியது.... "இந்த கொசுக்குட்டி லைட்டை கூட அனைக்காம தூங்கி இருக்கு போல... லூசு...." முணுமுணுத்துக் கொண்டே கண்களை கசக்கி திறந்து பார்க்க அதிர்ந்தான் நந்தன்..... நந்தனுக்கு எதிராக, வாயை கைக்குட்டையால் மறைத்தவாரு கட்டி இருக்க, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு,...
    "ஏன் இப்படி முறைக்குறீங்க.... " கேள்வியாக வினவிய வித்யாவை பார்த்து,  "இல்ல அத்தை... கதவை ஒழுங்கா கிளோஸ் பண்ணுனு பல தடவை சொல்லியும் இப்படி பண்ணிட்டா.... அதான்..." பல்லை கடித்தப்படி ரம்யாவை முறைக்க,  "விடுமா.... அவ இப்படி பண்ணனால தானே உன்னோட இந்த தரிசனம் கிடைச்சுது...." என்று வித்யா சிரிக்க,  மஹா கூச்சத்துடன் நெளிய, நந்தன் சோஃபாவில் அமர்ந்து...
    UD:15 மூவரும் பாடலின் வரிக்கு ஏற்ப ஆடிக் கொண்டு இருக்க,  ரம்யா வாயில் போட்டு அரைக்க சிப்ஸை எடுக்க பக்க வாட்டில் திரும்பவும், ஏதோ நிழல் ஆடுவதை உணர்ந்து வாயற்கதவின் பக்கம் பார்த்தவளுக்கு, என்ன செய்வது என்று புரியாமல் தன் தோழிகளை பார்த்தவள், இன்னும் வெறியுடன் ஆடிக் கொண்டு இருந்தவர்களை பார்த்து பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்க........
    UD:14(2) "ஏய் அனி... அம்மா கிட்ட சொல்லி எல்லா ஐட்டம்லையும் கொஞ்சம் எடுத்து வைக்க சொல்லு டி... வாசனை செம்மையா இருக்கு. கடைசியா நாம சாப்பிடும் போது ஒன்னும் கிடைக்காம போய்விட போகுது...."   "ம்ம்ம்.... ரம்யா இருந்து இருந்தா ஒரு பிடி பிடிச்சு இருப்பா... அவங்களுக்கு லீவு இல்லாமல் போச்சு இல்லாட்டி இரண்டு பேரும் கரெக்டா வந்து...
    UD:14(1) தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன் அடுத்தடுத்து செய்து செயலால் இதை முற்றிலும் மறந்து போனாள்.   அவன் பட்டும் படாமல் அளித்த  இதழ் முத்தம் அவளை நிலை கொள்ளாமல்...
    அனைவரையும் வரவேற்று நலம் விசாரித்த நந்தன் மறந்தும் மஹாவின் புறம் திரும்பவும் இல்லை ஏரேடுத்து பார்க்கவும் இல்லை. அதில் ஏனோ அவளது மனமும் முகமும் சுருங்க, அதை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பட வேண்டியதாகி போயிற்று... அந்த கடையில் காட்டிய எந்த மோதிரமும் அவளுக்கு பிடிக்கமால் போக, வேறு கடைக்கு செல்ல, அங்கும் இதே தொடர...
    UD:13 சந்தியாவும் ரம்யாவும் அவளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருக்க, மஹா உதட்டை பிதுக்கி முகத்தை பாவமாக வைத்து கொண்டு முன்தினம் நந்தனிடம் போட்ட கண்டிஷனுக்கான அவர்களின் பதிலுக்காக காத்து இருந்தாள். "ஏன்டி.... இப்படி பார்க்குறீங்க? ஏதாச்சும் தப்பா பேசிடேனா.....? " குழப்பத்தில் முகத்தை தொங்க போட்டு கொண்டு கேட்டவளை பார்த்து தோழிகளுக்கு இரக்கம் வர,  சந்தியா,...
    "இல்ல வசுந்தரா நம்ம பொண்ணு இப்படி நிம்மதி இல்லாமல் குழப்பத்துடன் சுத்துறது பார்க்க கஷ்டமா இருக்கு.... அவ இருக்குற இடம் சத்தமா கலகலப்பாக இருக்கும். ஆனா இப்ப பாரு.... அவளை கட்டாய படுத்த வேண்டாம் வசுந்தரா.... இத விட்டுறலாம் இனி பேச வேண்டாம்... அவளுக்கு அந்த பையன் தான்னு இருந்தா கண்டிப்பா எப்பவாக இருந்தாலும்அவங்களுக்கு...
    UD:12 உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில்  நடக்கவிருந்தது. கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு செய்திருக்க... திருமணம் முடிந்து கிளம்பும் நேரத்தில் பத்மாநந்தனை காண நேர்ந்தது ராமனுக்கு. ஜெயராமனும், பத்மாநந்தனும் பாலியசிநேகிதர்கள். ஓர் அழகிய ஆழமான...
    "நான் என் விருப்படிதான் இருப்பேன்.... என்னை உன் விருப்பப்படி இருக்க சொல்ல கூடாது இத பண்ணாத பண்ணுன்னு ஆடர் போட கூடாது, என்னோட பெர்சனல் ஸ்பேஸ்க்குள்ள வரகூடாது, நான் ஜாலி டைப் ப்ரீயா   இருக்கணும் நினைப்பேன் சோ இப்படிதான் இருப்பேன் என்னோட கேரக்டரை மாத்த சொல்ல கூடாது, அப்புறம்......" தயங்கியவள்  அவனை விழி உயர்த்தி பார்த்து,...
    UD:11 விடிந்த பின்பும் எழ மனமில்லாமல் படுக்கையில் புரண்டுக் கொண்டு இருந்தவளின் மனமோ அவனை பற்றிய நினைவில் நிலைபெற்று இருந்தது.   வெகு நேரமாக அவளை பார்த்தும் பார்க்காதது போல் தங்கள் வேலையில் முனைப்பாய் இருந்த சந்தியாவும், ரம்யாவும் தங்களுக்குள் ஓர் அர்த்த பார்வையை பரிமாற்றிக் கொண்டனறே தவிர வாய் திறந்து என்னவென்று கேட்கவில்லை....    மேலும் அரை மணி நேரம்...
    UD:10 என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் மஹா. திருமணம் நடந்து விட கூடாது என்பது மட்டுமே அவளது மனதில் பிரதானமாக இருந்தது.  தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினால் விட்டுவிடுவான் என்று எதிர் பார்க்க, அவன் ஏன் என்ற தோரணையிலேயே தெரிந்தது அவன் தன்னை விட்டு விடுவதாக இல்லை என்று. தான் இன்னும்...
    UD:9 மங்கிய இருட்டில் மிதமான பாடல் ஒலிக்க ,பூவின் நறுமணம் சுழ்ந்து இருந்த அந்த ரம்மியமான இடத்திற்கு,  சற்றும் பொருந்தாமல் திருத்திருவென முழித்த வாரே தன் விரல் நகத்தை கடித்து படி இருந்தாள் மஹா.....   "ஹே..... எல்லாரும் ஒரு மாதிரி பார்க்குறாங்க டி..... ஏன்டி இப்படி பண்ணுற?? அட்லீஸ்ட் சாப்பிடுறத்துக்கு ஏதோச்சும் வாங்கி குடு டி..... வந்து...
    UD:8 தன் முன் இருந்த கதவை யோசனையாகப் பார்த்த படி நின்றுக் கொண்டு இருந்தவள், “எப்படியும் ஓவரா சீன் போடுவான் அந்த GM, அதுக்கு பேசி பல்ப் வாங்குறதுக்கு பதில் திரும்பி போயிறலாமா ..” என முடிவெடுத்து கதவிற்கு முதுகு காட்டி நின்றவள் அந்த யோசனையிலேயே கதவின் மேல் சாயப் போனாள்...... சரியாக அந்நேரம் அறை கதவும்...
    UD:7 வெகு நேரம் ஆகியும் நந்தனிடம் இருந்து பதில் வராததால் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து," என்ன நந்தா ஆச்சு? உனக்கு பொண்ணைப் பிடிக்கலையா? அப்பா க்காக தான் ஒத்துக்கிட்டியா?" என கேட்ட நண்பனை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தவன் மீண்டும் திரும்பி வானத்தை வெறித்த படி...
    UD:6 முருகன் சன்னதியில் இரு குடும்பமும் இரு பக்கமும் நின்று கண்களை மூடிக் கொண்டு தங்கள் வேண்டுதலை கடவுளிடம் கேட்டுக் கொண்டு இருக்க...... மஹா தன் வலதுக் கண்ணை மட்டும் திறந்து எதிரில் இருக்கும் நந்தனை பார்த்தாள்.அதே நேரம் நந்தனும் மஹாவை முறைத்துக் கொண்டு இருக்க மீண்டும் கண்களை மூடிக் கொண்டு முருகனுக்கு சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியம்...
    UD-5: "அதோ..... அண்ணா வந்துட்டான்..." என்ற குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க,  மஹாவின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது,  சட்டென வந்த நந்தனின் நினைவில் அவளது தலை தானாக நிலம் பார்க்க, கை விரல்கள் வேர்த்து நடுங்க தொடங்கின......  குரல் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்க்க, ஆறடி உயரத்தில், இளம் ரோஜா லெனின் சட்டையும் சந்தன நிற...
    Ep: 4 காலை 7.45...... வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க, தான் செய்வது சரியா என ஆலோசனையில் இருந்தாள் மஹா. தன்னையும் ஏமாற்றி தன் பெற்றோரையும் ஏமாற்றுகிறோமோ என கலங்கினாள். நேரம் ஆவதை உணர்ந்து ஜெயராமன் தன் மனைவியிடம் அனைவரையும் அழைத்துவருமாறு கூற. "இதோ..... எல்லாரையும் கூட்டிட்டு வரேங்க..... " என வசந்தா அனைவரையும் அழைக்க...
    Ep: 3 சில மணி நேரங்கள் கழித்து, தன் எதிரில் அமர்ந்து சான்விச்யை பாதி கீழேயும் மீதி பாதியை தன் வாயில் வைத்து உண்ணும் அந்த உருவத்தின் அழகை ரசிக்க தோன்றாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.    அவன் அருகில் கிஷோர் வந்து அமர்ந்ததையும் உணராது இருந்தவன் தோளில் கை வைத்து, " நந்தா ..........
    Ep:2 தன்னைப் பிரிந்து ஓடியவளின் பின் ஓட துடித்த தன் மனதையும், கால்களையும் அடக்க தெரியாமல் ஓர் அடி எடுத்து வைத்தவனை ," டேய் எங்க போற???" நந்தனின் கைப் பிடித்து நிறுத்திய கிஷோரின் கேள்வியில் தன் மனம் போகும் போக்கை நினைத்து ஒரு நிமிடம் அதிர்ந்தான் நந்தன்... ‘இந்த கொசுக் குட்டிக்கு எவ்வளவு திமிர் இருந்தா...
    error: Content is protected !!