Kalyaana Conditions Apply
UD:10
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் மஹா. திருமணம் நடந்து விட கூடாது என்பது மட்டுமே அவளது மனதில் பிரதானமாக இருந்தது.
தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினால் விட்டுவிடுவான் என்று எதிர் பார்க்க, அவன் ஏன் என்ற தோரணையிலேயே தெரிந்தது அவன் தன்னை விட்டு விடுவதாக இல்லை என்று. தான் இன்னும்...
கோவிலில் சாமி தரிசனம் முடித்து, சற்று நேரம் படிகளில் அமர்ந்து இருந்தனர். இருவருக்கும் நடுவில் அமைதி நிலவ, அதை நந்தனே உடைத்தெறிந்தான்.
"எப்ப வேலைல ஜாயின் பண்ணனும்?" எதார்த்தமாக கேட்க,
ஓர விழியில் அவனை பார்த்து கொண்டு இருந்தவள் அவன் தீடிரென கேள்வி கேட்கவும் ஒரு நொடி தடுமாறியவள் பின் சுதாரித்து, "ஆங்ங்.... இன்னும் பத்து நாள்ல..."...
UD:22
நந்தன் டீயை பருகி விட்டு, கம்பெனி செல்ல தயாராக சென்றவன், திரும்பி ஹாலிற்கு வருகையில் அதிர்ந்து சிலையென நின்றான்.
காரணம், அவனது அன்பு மனையாள் ஆஃபிஸ் செல்ல கிளம்பி தயாராக நின்று இருந்தாள்...
'என்ன ஒரு அதிசயம்... இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வெளிய வந்துட்டா... நமக்கு சமைச்சு வைக்க போறாளா...?'என்று யோசிக்க, அவனது மனம் அவனை பார்த்து...
UD:29(1)
மஹா முதலில் ‘என்னை விட்டுரு ‘ என கூறியதை கேட்டு கோபம் வர, அவன் அதற்கு மறுத்து பேச வாய் திறக்கும் முன் பிற்பாதியை கேட்டு ஏனோ அவனுக்கு இப்பொழுது சிரிப்பு தான் வந்தது. மனதில் மானசீகமாக தன் நெற்றியில் அறைந்து கொண்டான்.
ஏனோ அவளுக்கு அதற்கு மேல் அங்கு மூச்சு முட்டுவது போல்...
'சே... போட்டது போட்ட மாதிரியே வந்த கழட்டி இருந்தா இப்படி சிக்கி இருக்காது... லூசு மாதிரி பெட்டுல இவ்வளவு நேரம் புரண்டா எப்படி கழட்ட முடியும்...'உள்ளுக்குள் புலம்பிய படி மீண்டும் முயச்சித்தவள்,
"அய்யோ முருகா... "எரிச்சலில் லேசாக வாய் விட்டு புலம்பியே விட்டாள்,
அதுவரை தூங்காமல் விழி மூடி தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்தவன் அருகில்...
அவள் பதறியதை கண்டு அனைவரும் சிரிக்க, ஓர் அழகிய சூழல் அங்கு உருவானது...
பின் சிறிது நேரம் பேச்சும் விளையாட்டுமாய் இருந்தவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து கிஷோரும், கௌதமும் விடைபெற்று சென்றனர் நந்தன் மஹாவிடம் சொல்லிக்கொண்டு...
அவர்கள் சென்றதும் மஹா ஒரு முறை நத்தனை திரும்பி பார்க்க... அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க... தலை கவிழ்ந்து...
UD: 19
காலை 5.30 மணி....
தன் மீது பஞ்சு மூட்டை ஒன்றை வைத்து அழுத்தியது போல் இருக்க.... கண் விழித்து பார்க்காமலே அது என்னவென்று யூகித்தவன் சிறு புன்னகையுடன் லேசாக அணைத்து கொண்டு படுத்திருந்தான்.
'இவளுக்கு தெரிஞ்சு தான் இப்படி தூங்குராளா இல்ல தெரியாமல் பண்ணுறாளா? ம்ம்ம்... ஏதோ ஒன்னு... அவளுக்கு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டா...
Ep:2
தன்னைப் பிரிந்து ஓடியவளின் பின் ஓட துடித்த தன் மனதையும், கால்களையும் அடக்க தெரியாமல் ஓர் அடி எடுத்து வைத்தவனை ," டேய் எங்க போற???" நந்தனின் கைப் பிடித்து நிறுத்திய கிஷோரின் கேள்வியில் தன் மனம் போகும் போக்கை நினைத்து ஒரு நிமிடம் அதிர்ந்தான் நந்தன்...
‘இந்த கொசுக் குட்டிக்கு எவ்வளவு திமிர் இருந்தா...
UD:7
வெகு நேரம் ஆகியும் நந்தனிடம் இருந்து பதில் வராததால் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து," என்ன நந்தா ஆச்சு? உனக்கு பொண்ணைப் பிடிக்கலையா? அப்பா க்காக தான் ஒத்துக்கிட்டியா?" என கேட்ட நண்பனை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தவன் மீண்டும் திரும்பி வானத்தை வெறித்த படி...
UD:20(2)
சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், பின் வேறு உடை மாற்ற எண்ணி படுக்கையை விட்டு எழ, அப்பொழுது தான் தன் பொருட்கள் அனைத்தும் மற்றோரு அறையில் இருப்பது நினைவிற்கு வந்தது...
"ஐயோ... மஹா சொதப்பிட்டியே... இப்ப என்ன பண்ணுறது...?"நெற்றியில் கைவைத்துக் கொண்டு வாய்விட்டு புலம்பியவள், எப்படி அவனிடம் சிக்காமல் தன் பொருட்களை இங்கு...
பின் அவனது சட்டை பொத்தனை திருகியப்படி ," யாது... ஏன் டா அன்னைக்கு சாய்ந்திரம் ரோட்டுல என்னை பார்த்தும் பார்க்காதது மாறி நிக்காம போனா...?" என்று ஒரு வித ஏக்கத்தோடு அவனது விழிகளை நோக்கி கேட்க,
அவளையே சிறு நொடிகள் பார்த்தவன் இறுகிய முகத்துடன் எழுந்து அவளை விட்டு விலகி அமர்ந்தவன், "நீ தாண்டி காரணம்......
UD:17
நடுநிசியில் லேசாக தூக்கம் கலையை புரண்டு படுத்து கண்களை மெல்லத் திறந்து பார்த்தவனுக்கு, வெளிச்சம் கண்ணை கூசியது....
"இந்த கொசுக்குட்டி லைட்டை கூட அனைக்காம தூங்கி இருக்கு போல... லூசு...." முணுமுணுத்துக் கொண்டே கண்களை கசக்கி திறந்து பார்க்க அதிர்ந்தான் நந்தன்.....
நந்தனுக்கு எதிராக, வாயை கைக்குட்டையால் மறைத்தவாரு கட்டி இருக்க, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு,...
UD:14(2)
"ஏய் அனி... அம்மா கிட்ட சொல்லி எல்லா ஐட்டம்லையும் கொஞ்சம் எடுத்து வைக்க சொல்லு டி... வாசனை செம்மையா இருக்கு. கடைசியா நாம சாப்பிடும் போது ஒன்னும் கிடைக்காம போய்விட போகுது...."
"ம்ம்ம்.... ரம்யா இருந்து இருந்தா ஒரு பிடி பிடிச்சு இருப்பா... அவங்களுக்கு லீவு இல்லாமல் போச்சு இல்லாட்டி இரண்டு பேரும் கரெக்டா வந்து...
UD:12
உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில் நடக்கவிருந்தது.
கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு செய்திருக்க... திருமணம் முடிந்து கிளம்பும் நேரத்தில் பத்மாநந்தனை காண நேர்ந்தது ராமனுக்கு. ஜெயராமனும், பத்மாநந்தனும் பாலியசிநேகிதர்கள். ஓர் அழகிய ஆழமான...
பின் வெளி வந்தவன் அவளது அறையை பார்க்க, இன்னும் அவள் வெளி வரவில்லை என்று தெரிந்துக் கொண்டவன்,"கொசுக்குட்டி இன்னுமா தேடாம இருக்கா... நேத்தும் இப்படி தான் லேட்டா கிளம்புனா அதே மாதிரி இன்னைக்கும் பண்ணுறா... இவள எல்லாம்..." வாய் விட்டு சத்தமாக புலம்பியவன், முன்தினம் செய்த சேமியாவின் மிச்சம் இருக்க, அதை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
அப்பொழுது...
"நான் என் விருப்படிதான் இருப்பேன்.... என்னை உன் விருப்பப்படி இருக்க சொல்ல கூடாது இத பண்ணாத பண்ணுன்னு ஆடர் போட கூடாது, என்னோட பெர்சனல் ஸ்பேஸ்க்குள்ள வரகூடாது, நான் ஜாலி டைப் ப்ரீயா இருக்கணும் நினைப்பேன் சோ இப்படிதான் இருப்பேன் என்னோட கேரக்டரை மாத்த சொல்ல கூடாது, அப்புறம்......"
தயங்கியவள் அவனை விழி உயர்த்தி பார்த்து,...
"சரியான லூசு... இத போய் என் தலையில் கட்டிட்டாங்களே..."வாய் விட்டு முணுமுணுக்க. அது அவள் காதில் தெளிவாக விழுந்தாலும் அவனுடன் இப்பொழுது சண்டையிட்டால் சேதாரம் நமக்கே என்பதை உணர்ந்து அவனை கண்டு கொள்ளாமல் அறை கதவை திறக்க.
அங்கு வித்யா நின்று இருந்தார்... "உள்ள வாங்க அத்தை... " என்று பணிவுடன் பேசியவளை அதிசயமாக பார்த்தான்...
UD:8
தன் முன் இருந்த கதவை யோசனையாகப் பார்த்த படி நின்றுக் கொண்டு இருந்தவள், “எப்படியும் ஓவரா சீன் போடுவான் அந்த GM, அதுக்கு பேசி பல்ப் வாங்குறதுக்கு பதில் திரும்பி போயிறலாமா ..” என முடிவெடுத்து கதவிற்கு முதுகு காட்டி நின்றவள் அந்த யோசனையிலேயே கதவின் மேல் சாயப் போனாள்......
சரியாக அந்நேரம் அறை கதவும்...
அவள் கூறி முடித்ததும் நந்தன் அவளை இழுத்துக் இறுக்கி அணைத்து கொண்டான்... "சாரி டி... ரொம்ப ரொம்ப சாரி டி.... உண்மை என்னனு தெரிஞ்சுக்காமா உன்னை வார்த்தையால ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்...." தன் தவறை உணர்ந்து அவளிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பை வேண்டியபடியே நின்றான்...
அவனது கன்னம் பற்றி தன்னை பார்க்க செய்தவள், "விடு...
UD:20(1)
நந்தனின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க... இரு ஜீவன்கள் மட்டும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் மெதுவாக தயாராகி ஹாலிற்க்கு வந்து சேர்ந்தனர்...
கார்த்திகா,"ஏன்டா... உங்களுக்காக தான் எல்லாரும் பரபரப்பா தயாராகிட்டு இருக்கோம்... நீங்க இரண்டு பேரும் என்னடான்னா மெதுவா ஆடி அசைஞ்சு வரீங்க..."என்க,
"அதான் நீங்க இருக்கீங்களே அம்மா... அப்புறம் எங்களுக்கு...