Tuesday, July 21, 2026

    Kalyaana Conditions Apply

    UD:14(1) தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன் அடுத்தடுத்து செய்து செயலால் இதை முற்றிலும் மறந்து போனாள்.   அவன் பட்டும் படாமல் அளித்த  இதழ் முத்தம் அவளை நிலை கொள்ளாமல்...
    UD:20(2) சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், பின் வேறு உடை மாற்ற எண்ணி படுக்கையை விட்டு எழ, அப்பொழுது தான் தன் பொருட்கள் அனைத்தும் மற்றோரு அறையில் இருப்பது நினைவிற்கு வந்தது...   "ஐயோ... மஹா சொதப்பிட்டியே... இப்ப என்ன பண்ணுறது...?"நெற்றியில் கைவைத்துக் கொண்டு வாய்விட்டு புலம்பியவள், எப்படி அவனிடம் சிக்காமல் தன் பொருட்களை இங்கு...
    UD:28 நடுங்கும் கைகளால் சாதத்தை எடுக்க கைகளை நீட்டியவளின் கையை இடித்துக் கொண்டு வேறோரு கரம் நீண்டு ஒரு கரண்டி சாதத்தை எடுத்து ஒரு தட்டில் இட்டுக் கொண்டது...  அதில் ரசத்தை ஊற்றி அவசரமாக உண்ண, அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து லேசாக அசடு வழிந்தபடி, "இல்ல கொஞ்சம் ஹேவி ஆயிருச்சு... அதான் ரசசாதம் சாப்பிட்டா டைஜஷன்க்கு நல்லதுன்னு…...
    UD:14(2) "ஏய் அனி... அம்மா கிட்ட சொல்லி எல்லா ஐட்டம்லையும் கொஞ்சம் எடுத்து வைக்க சொல்லு டி... வாசனை செம்மையா இருக்கு. கடைசியா நாம சாப்பிடும் போது ஒன்னும் கிடைக்காம போய்விட போகுது...."   "ம்ம்ம்.... ரம்யா இருந்து இருந்தா ஒரு பிடி பிடிச்சு இருப்பா... அவங்களுக்கு லீவு இல்லாமல் போச்சு இல்லாட்டி இரண்டு பேரும் கரெக்டா வந்து...
    "இல்ல வசுந்தரா நம்ம பொண்ணு இப்படி நிம்மதி இல்லாமல் குழப்பத்துடன் சுத்துறது பார்க்க கஷ்டமா இருக்கு.... அவ இருக்குற இடம் சத்தமா கலகலப்பாக இருக்கும். ஆனா இப்ப பாரு.... அவளை கட்டாய படுத்த வேண்டாம் வசுந்தரா.... இத விட்டுறலாம் இனி பேச வேண்டாம்... அவளுக்கு அந்த பையன் தான்னு இருந்தா கண்டிப்பா எப்பவாக இருந்தாலும்அவங்களுக்கு...
    கோபத்தின் பிடியில் இருந்தவன் சாலையில் நின்று இருந்த மஹாவை பார்க்க மேலும் கோபம் அதிகமாக அவளை கண்டு கொள்ளாமல் சென்றான்... அவள் அருகில் வரவும் முகம் பிரகாசமாக ஆனதையும்,அவளை தாண்டி சென்ற போது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை காரின் சைடு மிரர்(side mirror) வழியாக பார்த்துக் கொண்டே காரை வேகமாக செலுத்தினான்... அவர்கள் நின்று இருந்த...
    UD:30 ஊஞ்சலில் ஆட முயற்சி செய்தவள் முடியாமல் போக "ம்ப்ச்ச்..."என்று சலிப்புடன் அதை விடுத்து நேராக அமர்ந்து கொண்டாள்... அடுத்த சில நொடிகளில் ஊஞ்சல் தானாக ஆட அதிர்ந்து ஊஞ்சலின் கம்பியை இறுக பற்றியவள் தன்னை நிதானித்து வேகமாக அருகில் திரும்பி பார்க்க அங்கு நந்தன் அமர்ந்து இருந்தான்...  இருவரும் எதிர் எதிர் திசையை நோக்கி அமர்ந்து இருந்தனர்....  அவனை...
    அவள் பதறியதை கண்டு அனைவரும் சிரிக்க, ஓர் அழகிய சூழல் அங்கு உருவானது...  பின் சிறிது நேரம் பேச்சும்  விளையாட்டுமாய் இருந்தவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து கிஷோரும், கௌதமும் விடைபெற்று சென்றனர் நந்தன் மஹாவிடம் சொல்லிக்கொண்டு... அவர்கள் சென்றதும் மஹா ஒரு முறை நத்தனை திரும்பி பார்க்க... அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க... தலை கவிழ்ந்து...
    UD:11 விடிந்த பின்பும் எழ மனமில்லாமல் படுக்கையில் புரண்டுக் கொண்டு இருந்தவளின் மனமோ அவனை பற்றிய நினைவில் நிலைபெற்று இருந்தது.   வெகு நேரமாக அவளை பார்த்தும் பார்க்காதது போல் தங்கள் வேலையில் முனைப்பாய் இருந்த சந்தியாவும், ரம்யாவும் தங்களுக்குள் ஓர் அர்த்த பார்வையை பரிமாற்றிக் கொண்டனறே தவிர வாய் திறந்து என்னவென்று கேட்கவில்லை....    மேலும் அரை மணி நேரம்...
    UD:24 வீட்டிற்கு வந்து வாயர்க்கதவை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்...  தரையில் சோஃபாவின் அருகில் கால்களை மடக்கி கைகளை முட்டியை சுற்றி மடக்கி வைத்திருந்தவளின் கையில் கத்தி இருக்க, தலையை கால் முட்டியில் சாய்த்து அமர்ந்திருந்தாள் மஹா... அவளை கண்டதும் அதிர்ந்து நின்ற நந்தன் பின் சுதாரித்து, "ஸ்ரீ..." என்று பதற்றமாக அழைக்க, அந்த குரலும், பெயரும் செவி வழி...
    UD:29(1) மஹா முதலில் ‘என்னை விட்டுரு ‘ என  கூறியதை கேட்டு கோபம் வர, அவன் அதற்கு  மறுத்து பேச வாய் திறக்கும் முன் பிற்பாதியை கேட்டு ஏனோ அவனுக்கு இப்பொழுது சிரிப்பு தான் வந்தது. மனதில் மானசீகமாக தன் நெற்றியில் அறைந்து கொண்டான்.   ஏனோ அவளுக்கு அதற்கு மேல் அங்கு மூச்சு முட்டுவது போல்...
    UD:13 சந்தியாவும் ரம்யாவும் அவளை வாய் பிளந்து பார்த்துக் கொண்டு இருக்க, மஹா உதட்டை பிதுக்கி முகத்தை பாவமாக வைத்து கொண்டு முன்தினம் நந்தனிடம் போட்ட கண்டிஷனுக்கான அவர்களின் பதிலுக்காக காத்து இருந்தாள். "ஏன்டி.... இப்படி பார்க்குறீங்க? ஏதாச்சும் தப்பா பேசிடேனா.....? " குழப்பத்தில் முகத்தை தொங்க போட்டு கொண்டு கேட்டவளை பார்த்து தோழிகளுக்கு இரக்கம் வர,  சந்தியா,...
    UD: 19 காலை 5.30 மணி....  தன் மீது பஞ்சு மூட்டை ஒன்றை வைத்து அழுத்தியது போல் இருக்க.... கண் விழித்து பார்க்காமலே அது என்னவென்று யூகித்தவன் சிறு புன்னகையுடன் லேசாக அணைத்து கொண்டு படுத்திருந்தான். 'இவளுக்கு தெரிஞ்சு தான் இப்படி தூங்குராளா இல்ல தெரியாமல் பண்ணுறாளா? ம்ம்ம்... ஏதோ ஒன்னு...  அவளுக்கு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டா...
    "சரியான லூசு... இத போய் என் தலையில் கட்டிட்டாங்களே..."வாய் விட்டு முணுமுணுக்க. அது அவள் காதில் தெளிவாக விழுந்தாலும் அவனுடன் இப்பொழுது சண்டையிட்டால் சேதாரம் நமக்கே என்பதை உணர்ந்து அவனை கண்டு கொள்ளாமல் அறை கதவை திறக்க. அங்கு வித்யா நின்று இருந்தார்... "உள்ள வாங்க அத்தை... " என்று பணிவுடன் பேசியவளை அதிசயமாக பார்த்தான்...
    "ஏன் இப்படி முறைக்குறீங்க.... " கேள்வியாக வினவிய வித்யாவை பார்த்து,  "இல்ல அத்தை... கதவை ஒழுங்கா கிளோஸ் பண்ணுனு பல தடவை சொல்லியும் இப்படி பண்ணிட்டா.... அதான்..." பல்லை கடித்தப்படி ரம்யாவை முறைக்க,  "விடுமா.... அவ இப்படி பண்ணனால தானே உன்னோட இந்த தரிசனம் கிடைச்சுது...." என்று வித்யா சிரிக்க,  மஹா கூச்சத்துடன் நெளிய, நந்தன் சோஃபாவில் அமர்ந்து...
    UD:17 நடுநிசியில் லேசாக தூக்கம் கலையை புரண்டு படுத்து கண்களை மெல்லத் திறந்து பார்த்தவனுக்கு, வெளிச்சம் கண்ணை கூசியது.... "இந்த கொசுக்குட்டி லைட்டை கூட அனைக்காம தூங்கி இருக்கு போல... லூசு...." முணுமுணுத்துக் கொண்டே கண்களை கசக்கி திறந்து பார்க்க அதிர்ந்தான் நந்தன்..... நந்தனுக்கு எதிராக, வாயை கைக்குட்டையால் மறைத்தவாரு கட்டி இருக்க, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு,...
    அனைவரையும் வரவேற்று நலம் விசாரித்த நந்தன் மறந்தும் மஹாவின் புறம் திரும்பவும் இல்லை ஏரேடுத்து பார்க்கவும் இல்லை. அதில் ஏனோ அவளது மனமும் முகமும் சுருங்க, அதை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பட வேண்டியதாகி போயிற்று... அந்த கடையில் காட்டிய எந்த மோதிரமும் அவளுக்கு பிடிக்கமால் போக, வேறு கடைக்கு செல்ல, அங்கும் இதே தொடர...
    "நான் என் விருப்படிதான் இருப்பேன்.... என்னை உன் விருப்பப்படி இருக்க சொல்ல கூடாது இத பண்ணாத பண்ணுன்னு ஆடர் போட கூடாது, என்னோட பெர்சனல் ஸ்பேஸ்க்குள்ள வரகூடாது, நான் ஜாலி டைப் ப்ரீயா   இருக்கணும் நினைப்பேன் சோ இப்படிதான் இருப்பேன் என்னோட கேரக்டரை மாத்த சொல்ல கூடாது, அப்புறம்......" தயங்கியவள்  அவனை விழி உயர்த்தி பார்த்து,...
    UD:18 கார் மண்டபத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருக்க, இருவருவரது பார்வையும் ஒருவர் மற்றவர் அறியா வண்ணம் தழுவிச் சென்றது. அன்று தான் விரும்பி அவனுக்கு நன்றாக இருக்குமே என்று ஆசையாக தொட்டு பார்த்த ஆடையை அணிந்து இருந்தவன், மஹாவின் வாட்டர் டேப் ஓப்பனிங்கிற்கு காரணம் ஆனான்....  அன்று துணி கடையில் நந்தனுக்கு எதுவும் பிடிக்கவில்லை என்று...
    பின் அவனது சட்டை பொத்தனை திருகியப்படி ," யாது... ஏன் டா அன்னைக்கு சாய்ந்திரம் ரோட்டுல என்னை பார்த்தும் பார்க்காதது மாறி நிக்காம போனா...?" என்று ஒரு வித ஏக்கத்தோடு அவனது விழிகளை நோக்கி கேட்க,  அவளையே சிறு நொடிகள் பார்த்தவன் இறுகிய முகத்துடன் எழுந்து அவளை விட்டு விலகி அமர்ந்தவன், "நீ தாண்டி காரணம்......
    error: Content is protected !!