Kalyaana Conditions Apply
அவள் கூறி முடித்ததும் நந்தன் அவளை இழுத்துக் இறுக்கி அணைத்து கொண்டான்... "சாரி டி... ரொம்ப ரொம்ப சாரி டி.... உண்மை என்னனு தெரிஞ்சுக்காமா உன்னை வார்த்தையால ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்...." தன் தவறை உணர்ந்து அவளிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பை வேண்டியபடியே நின்றான்...
அவனது கன்னம் பற்றி தன்னை பார்க்க செய்தவள், "விடு...
UD-5:
"அதோ..... அண்ணா வந்துட்டான்..." என்ற குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க,
மஹாவின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது, சட்டென வந்த நந்தனின் நினைவில் அவளது தலை தானாக நிலம் பார்க்க, கை விரல்கள் வேர்த்து நடுங்க தொடங்கின......
குரல் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்க்க, ஆறடி உயரத்தில், இளம் ரோஜா லெனின் சட்டையும் சந்தன நிற...
பின் அவனது சட்டை பொத்தனை திருகியப்படி ," யாது... ஏன் டா அன்னைக்கு சாய்ந்திரம் ரோட்டுல என்னை பார்த்தும் பார்க்காதது மாறி நிக்காம போனா...?" என்று ஒரு வித ஏக்கத்தோடு அவனது விழிகளை நோக்கி கேட்க,
அவளையே சிறு நொடிகள் பார்த்தவன் இறுகிய முகத்துடன் எழுந்து அவளை விட்டு விலகி அமர்ந்தவன், "நீ தாண்டி காரணம்......
UD:15
மூவரும் பாடலின் வரிக்கு ஏற்ப ஆடிக் கொண்டு இருக்க,
ரம்யா வாயில் போட்டு அரைக்க சிப்ஸை எடுக்க பக்க வாட்டில் திரும்பவும், ஏதோ நிழல் ஆடுவதை உணர்ந்து வாயற்கதவின் பக்கம் பார்த்தவளுக்கு, என்ன செய்வது என்று புரியாமல் தன் தோழிகளை பார்த்தவள், இன்னும் வெறியுடன் ஆடிக் கொண்டு இருந்தவர்களை பார்த்து பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்க........
UD:12
உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில் நடக்கவிருந்தது.
கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு செய்திருக்க... திருமணம் முடிந்து கிளம்பும் நேரத்தில் பத்மாநந்தனை காண நேர்ந்தது ராமனுக்கு. ஜெயராமனும், பத்மாநந்தனும் பாலியசிநேகிதர்கள். ஓர் அழகிய ஆழமான...
அவள் பதறியதை கண்டு அனைவரும் சிரிக்க, ஓர் அழகிய சூழல் அங்கு உருவானது...
பின் சிறிது நேரம் பேச்சும் விளையாட்டுமாய் இருந்தவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து கிஷோரும், கௌதமும் விடைபெற்று சென்றனர் நந்தன் மஹாவிடம் சொல்லிக்கொண்டு...
அவர்கள் சென்றதும் மஹா ஒரு முறை நத்தனை திரும்பி பார்க்க... அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க... தலை கவிழ்ந்து...
"ஏன் இப்படி முறைக்குறீங்க.... " கேள்வியாக வினவிய வித்யாவை பார்த்து,
"இல்ல அத்தை... கதவை ஒழுங்கா கிளோஸ் பண்ணுனு பல தடவை சொல்லியும் இப்படி பண்ணிட்டா.... அதான்..." பல்லை கடித்தப்படி ரம்யாவை முறைக்க,
"விடுமா.... அவ இப்படி பண்ணனால தானே உன்னோட இந்த தரிசனம் கிடைச்சுது...." என்று வித்யா சிரிக்க,
மஹா கூச்சத்துடன் நெளிய, நந்தன் சோஃபாவில் அமர்ந்து...
UD:24
வீட்டிற்கு வந்து வாயர்க்கதவை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்...
தரையில் சோஃபாவின் அருகில் கால்களை மடக்கி கைகளை முட்டியை சுற்றி மடக்கி வைத்திருந்தவளின் கையில் கத்தி இருக்க, தலையை கால் முட்டியில் சாய்த்து அமர்ந்திருந்தாள் மஹா...
அவளை கண்டதும் அதிர்ந்து நின்ற நந்தன் பின் சுதாரித்து, "ஸ்ரீ..." என்று பதற்றமாக அழைக்க,
அந்த குரலும், பெயரும் செவி வழி...
UD:22
நந்தன் டீயை பருகி விட்டு, கம்பெனி செல்ல தயாராக சென்றவன், திரும்பி ஹாலிற்கு வருகையில் அதிர்ந்து சிலையென நின்றான்.
காரணம், அவனது அன்பு மனையாள் ஆஃபிஸ் செல்ல கிளம்பி தயாராக நின்று இருந்தாள்...
'என்ன ஒரு அதிசயம்... இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வெளிய வந்துட்டா... நமக்கு சமைச்சு வைக்க போறாளா...?'என்று யோசிக்க, அவனது மனம் அவனை பார்த்து...
UD:21
ஆஃபிஸ்ஸில் தன் சுழல் நாற்காலியில் அரை வட்டம் அடித்தப்படி, வலக்கையில் இருவிரலில் பென்(pen)யை சுழற்றிக் கொண்டு, முகத்தில் புன்னகையுடன் யோசனையில் ஆழ்ந்து இருந்தான் நந்தன்.
காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,'இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களான்னு சந்தேகமா இருக்கு... அடுத்த முறை அத்தை மாமாவை பார்க்கும் போது கண்டிப்பா இதை...
UD:25
அவனது கர்ஜனையில் உடல் சிலிர்க்க, மிரண்டு விழித்தாள் மஹா...
இதுவரை அவனிடம் இப்படியொரு தோற்றத்தை அவள் கண்டதே இல்லை... அவனது இன்னொரு முகத்தை கண்டவளின் சப்தநாடியும் ஒடுங்கியது போல் இருந்தது அவளுக்கு...
அவளை நோக்கி அழுத்தமான காலடியுடன் வந்தவனின் கண்களில் வழிந்த கோபமும், இறுகிய முகமும், கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருந்த கைமுஷ்டியும் பார்க்க மஹாவிற்கு...
Ep:1
சில்லென்று காற்று வீச கதிரவனை மறைத்து கொண்டு மேக கூட்டங்கள் தங்கள் அதிகாரத்தை காட்டி மழையை பொழிந்து கொண்டு இருந்த மாலை வேளை அது.....
சென்னையில் உள்ள அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பார்க்கிங் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு உள்ளே செல்ல எத்தனிக்கையில் ,
ஃபோன் அலற மழையில் நனைந்த வாறே அதை...
'சே... போட்டது போட்ட மாதிரியே வந்த கழட்டி இருந்தா இப்படி சிக்கி இருக்காது... லூசு மாதிரி பெட்டுல இவ்வளவு நேரம் புரண்டா எப்படி கழட்ட முடியும்...'உள்ளுக்குள் புலம்பிய படி மீண்டும் முயச்சித்தவள்,
"அய்யோ முருகா... "எரிச்சலில் லேசாக வாய் விட்டு புலம்பியே விட்டாள்,
அதுவரை தூங்காமல் விழி மூடி தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்தவன் அருகில்...
UD:14(1)
தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன் அடுத்தடுத்து செய்து செயலால் இதை முற்றிலும் மறந்து போனாள்.
அவன் பட்டும் படாமல் அளித்த இதழ் முத்தம் அவளை நிலை கொள்ளாமல்...
UD:29 (2)
"அது எல்லாம் தேவை இல்ல பாப்பா... நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும்..." என்றவர் பின், "சரி நேரம் ஆச்சு பாப்பா... வா கீழ போலாம்..."என்று எழப் போக,
"நீங்க போங்க அத்தை... நான் கொஞ்ச நேரம் கிழிச்சு வரேன்..." அவளுக்கு சிறிது யோசிக்க வேண்டும் என்று எண்ணினாள்.
"இல்ல பாப்பா... ஏற்கனவே ரொம்ப...
Ep: 4
காலை 7.45...... வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க, தான் செய்வது சரியா என ஆலோசனையில் இருந்தாள் மஹா. தன்னையும் ஏமாற்றி தன் பெற்றோரையும் ஏமாற்றுகிறோமோ என கலங்கினாள்.
நேரம் ஆவதை உணர்ந்து ஜெயராமன் தன் மனைவியிடம் அனைவரையும் அழைத்துவருமாறு கூற.
"இதோ..... எல்லாரையும் கூட்டிட்டு வரேங்க..... " என வசந்தா அனைவரையும் அழைக்க...
Ep:2
தன்னைப் பிரிந்து ஓடியவளின் பின் ஓட துடித்த தன் மனதையும், கால்களையும் அடக்க தெரியாமல் ஓர் அடி எடுத்து வைத்தவனை ," டேய் எங்க போற???" நந்தனின் கைப் பிடித்து நிறுத்திய கிஷோரின் கேள்வியில் தன் மனம் போகும் போக்கை நினைத்து ஒரு நிமிடம் அதிர்ந்தான் நந்தன்...
‘இந்த கொசுக் குட்டிக்கு எவ்வளவு திமிர் இருந்தா...
அவனோ, அவளது விழி அழகில் அழகாய் தொலைந்து போனான் அத்தருணத்தில் கூட. அவன் தடுமாறிய அந்த நொடியை பயன் படுத்தி கையை தட்டி விட்டு படுக்கையை விட்டு வேகமாக எழுந்தவள் அவனை விட்டு விலகி நின்று,
"இந்த தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத... மரியாதை கெட்டுட்டும்...." கோபத்திலும், இயலாமையிலும், தன் வசம் இழந்தவளின் வார்த்தைகளும் அவள்...
UD:11
விடிந்த பின்பும் எழ மனமில்லாமல் படுக்கையில் புரண்டுக் கொண்டு இருந்தவளின் மனமோ அவனை பற்றிய நினைவில் நிலைபெற்று இருந்தது.
வெகு நேரமாக அவளை பார்த்தும் பார்க்காதது போல் தங்கள் வேலையில் முனைப்பாய் இருந்த சந்தியாவும், ரம்யாவும் தங்களுக்குள் ஓர் அர்த்த பார்வையை பரிமாற்றிக் கொண்டனறே தவிர வாய் திறந்து என்னவென்று கேட்கவில்லை....
மேலும் அரை மணி நேரம்...
Ep: 3
சில மணி நேரங்கள் கழித்து, தன் எதிரில் அமர்ந்து சான்விச்யை பாதி கீழேயும் மீதி பாதியை தன் வாயில் வைத்து உண்ணும் அந்த உருவத்தின் அழகை ரசிக்க தோன்றாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.
அவன் அருகில் கிஷோர் வந்து அமர்ந்ததையும் உணராது இருந்தவன் தோளில் கை வைத்து, " நந்தா ..........