Kalyaana Conditions Apply
UD:6
முருகன் சன்னதியில் இரு குடும்பமும் இரு பக்கமும் நின்று கண்களை மூடிக் கொண்டு தங்கள் வேண்டுதலை கடவுளிடம் கேட்டுக் கொண்டு இருக்க......
மஹா தன் வலதுக் கண்ணை மட்டும் திறந்து எதிரில் இருக்கும் நந்தனை பார்த்தாள்.அதே நேரம் நந்தனும் மஹாவை முறைத்துக் கொண்டு இருக்க மீண்டும் கண்களை மூடிக் கொண்டு முருகனுக்கு சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியம்...
ஒரு சின்ன சிரிப்புடன் அவனது அணைப்பை லேசாக தளர்த்த... அதில் சற்று ஆசுவாசமாக மூச்சு விட்டவள் அவனை விட்டு விலக நினைக்கும் தருணம்... அவன் மஹாவின் இடையில் கையிட்டு பக்கம் இழுத்து அணைத்த வாக்கிலே பால்கனியின் தடுப்பு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்...
அவளும் அவனுக்கு வாகாக அவன் மீதே சாய்ந்து அமர்ந்து, அவனது சட்டை பொத்தனை...
UD:24
வீட்டிற்கு வந்து வாயர்க்கதவை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்...
தரையில் சோஃபாவின் அருகில் கால்களை மடக்கி கைகளை முட்டியை சுற்றி மடக்கி வைத்திருந்தவளின் கையில் கத்தி இருக்க, தலையை கால் முட்டியில் சாய்த்து அமர்ந்திருந்தாள் மஹா...
அவளை கண்டதும் அதிர்ந்து நின்ற நந்தன் பின் சுதாரித்து, "ஸ்ரீ..." என்று பதற்றமாக அழைக்க,
அந்த குரலும், பெயரும் செவி வழி...
UD: 19
காலை 5.30 மணி....
தன் மீது பஞ்சு மூட்டை ஒன்றை வைத்து அழுத்தியது போல் இருக்க.... கண் விழித்து பார்க்காமலே அது என்னவென்று யூகித்தவன் சிறு புன்னகையுடன் லேசாக அணைத்து கொண்டு படுத்திருந்தான்.
'இவளுக்கு தெரிஞ்சு தான் இப்படி தூங்குராளா இல்ல தெரியாமல் பண்ணுறாளா? ம்ம்ம்... ஏதோ ஒன்னு... அவளுக்கு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டா...
UD:15
மூவரும் பாடலின் வரிக்கு ஏற்ப ஆடிக் கொண்டு இருக்க,
ரம்யா வாயில் போட்டு அரைக்க சிப்ஸை எடுக்க பக்க வாட்டில் திரும்பவும், ஏதோ நிழல் ஆடுவதை உணர்ந்து வாயற்கதவின் பக்கம் பார்த்தவளுக்கு, என்ன செய்வது என்று புரியாமல் தன் தோழிகளை பார்த்தவள், இன்னும் வெறியுடன் ஆடிக் கொண்டு இருந்தவர்களை பார்த்து பயத்தில் எச்சிலை கூட்டி விழுங்க........
கோவிலில் சாமி தரிசனம் முடித்து, சற்று நேரம் படிகளில் அமர்ந்து இருந்தனர். இருவருக்கும் நடுவில் அமைதி நிலவ, அதை நந்தனே உடைத்தெறிந்தான்.
"எப்ப வேலைல ஜாயின் பண்ணனும்?" எதார்த்தமாக கேட்க,
ஓர விழியில் அவனை பார்த்து கொண்டு இருந்தவள் அவன் தீடிரென கேள்வி கேட்கவும் ஒரு நொடி தடுமாறியவள் பின் சுதாரித்து, "ஆங்ங்.... இன்னும் பத்து நாள்ல..."...
UD:20(1)
நந்தனின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க... இரு ஜீவன்கள் மட்டும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் மெதுவாக தயாராகி ஹாலிற்க்கு வந்து சேர்ந்தனர்...
கார்த்திகா,"ஏன்டா... உங்களுக்காக தான் எல்லாரும் பரபரப்பா தயாராகிட்டு இருக்கோம்... நீங்க இரண்டு பேரும் என்னடான்னா மெதுவா ஆடி அசைஞ்சு வரீங்க..."என்க,
"அதான் நீங்க இருக்கீங்களே அம்மா... அப்புறம் எங்களுக்கு...
பின் அவனது சட்டை பொத்தனை திருகியப்படி ," யாது... ஏன் டா அன்னைக்கு சாய்ந்திரம் ரோட்டுல என்னை பார்த்தும் பார்க்காதது மாறி நிக்காம போனா...?" என்று ஒரு வித ஏக்கத்தோடு அவனது விழிகளை நோக்கி கேட்க,
அவளையே சிறு நொடிகள் பார்த்தவன் இறுகிய முகத்துடன் எழுந்து அவளை விட்டு விலகி அமர்ந்தவன், "நீ தாண்டி காரணம்......
UD:12
உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில் நடக்கவிருந்தது.
கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு செய்திருக்க... திருமணம் முடிந்து கிளம்பும் நேரத்தில் பத்மாநந்தனை காண நேர்ந்தது ராமனுக்கு. ஜெயராமனும், பத்மாநந்தனும் பாலியசிநேகிதர்கள். ஓர் அழகிய ஆழமான...
"எதுக்கு டி கடிச்ச...?" கையை தேய்த்துக் கொண்டே கோபத்தில் கேட்க,
"நீ ரிமோட்டை தரல அதான்..." அசால்ட்டாக கூறியவளை,
"ராட்சசி... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல உனக்கு எல்லாம்... லூசு..." தன் மனைவியே ஆயினும் அவளை நெருங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் தன்னை இம்சை செய்யும் அவளின் மீது கோபம் வர, அதை வார்த்தைகளால்...
அவள் கூறி முடித்ததும் நந்தன் அவளை இழுத்துக் இறுக்கி அணைத்து கொண்டான்... "சாரி டி... ரொம்ப ரொம்ப சாரி டி.... உண்மை என்னனு தெரிஞ்சுக்காமா உன்னை வார்த்தையால ரொம்ப கஷ்டப் படுத்திட்டேன்...." தன் தவறை உணர்ந்து அவளிடம் மீண்டும் மீண்டும் மன்னிப்பை வேண்டியபடியே நின்றான்...
அவனது கன்னம் பற்றி தன்னை பார்க்க செய்தவள், "விடு...
UD:26
அன்று வரவேற்பு முடிந்து இரவு நந்தனின் அறையில் நடந்த சண்டையை நினைத்து பார்த்தவளுக்கு ஒன்று விளங்கியது அது நந்தனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றும், அதற்கு காரணம் ஸ்ட்டேடஸ் என்றும் எண்ணினாள்....
அதனால் தான் அன்று தான் செய்யாத தவறுக்கு தன் மேல் வீண்பழி சுமத்தினான், நேற்று தான் கஷ்டத்தில் இருக்கும் போது தன்னை மீட்க அவன்...
UD:22
நந்தன் டீயை பருகி விட்டு, கம்பெனி செல்ல தயாராக சென்றவன், திரும்பி ஹாலிற்கு வருகையில் அதிர்ந்து சிலையென நின்றான்.
காரணம், அவனது அன்பு மனையாள் ஆஃபிஸ் செல்ல கிளம்பி தயாராக நின்று இருந்தாள்...
'என்ன ஒரு அதிசயம்... இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வெளிய வந்துட்டா... நமக்கு சமைச்சு வைக்க போறாளா...?'என்று யோசிக்க, அவனது மனம் அவனை பார்த்து...
UD:10
என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் மஹா. திருமணம் நடந்து விட கூடாது என்பது மட்டுமே அவளது மனதில் பிரதானமாக இருந்தது.
தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினால் விட்டுவிடுவான் என்று எதிர் பார்க்க, அவன் ஏன் என்ற தோரணையிலேயே தெரிந்தது அவன் தன்னை விட்டு விடுவதாக இல்லை என்று. தான் இன்னும்...
Ep: 3
சில மணி நேரங்கள் கழித்து, தன் எதிரில் அமர்ந்து சான்விச்யை பாதி கீழேயும் மீதி பாதியை தன் வாயில் வைத்து உண்ணும் அந்த உருவத்தின் அழகை ரசிக்க தோன்றாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.
அவன் அருகில் கிஷோர் வந்து அமர்ந்ததையும் உணராது இருந்தவன் தோளில் கை வைத்து, " நந்தா ..........
UD:18
கார் மண்டபத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருக்க, இருவருவரது பார்வையும் ஒருவர் மற்றவர் அறியா வண்ணம் தழுவிச் சென்றது. அன்று தான் விரும்பி அவனுக்கு நன்றாக இருக்குமே என்று ஆசையாக தொட்டு பார்த்த ஆடையை அணிந்து இருந்தவன், மஹாவின் வாட்டர் டேப் ஓப்பனிங்கிற்கு காரணம் ஆனான்....
அன்று துணி கடையில் நந்தனுக்கு எதுவும் பிடிக்கவில்லை என்று...
UD:17
நடுநிசியில் லேசாக தூக்கம் கலையை புரண்டு படுத்து கண்களை மெல்லத் திறந்து பார்த்தவனுக்கு, வெளிச்சம் கண்ணை கூசியது....
"இந்த கொசுக்குட்டி லைட்டை கூட அனைக்காம தூங்கி இருக்கு போல... லூசு...." முணுமுணுத்துக் கொண்டே கண்களை கசக்கி திறந்து பார்க்க அதிர்ந்தான் நந்தன்.....
நந்தனுக்கு எதிராக, வாயை கைக்குட்டையால் மறைத்தவாரு கட்டி இருக்க, கைகளை நெஞ்சுக்கு குறுக்காக கட்டிக்கொண்டு,...
UD:14(1)
தாம் கனவு தான் கண்டோமா என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தவளுக்கு அப்பொழுது தான் நினைவிற்கு வந்தது. அவன் தன்னை முத்தமிடும் முன்பு தன்னுடைய ஷால் இருவருவரது இதழுக்கும் நடுவில் இருந்ததை… அவன் அடுத்தடுத்து செய்து செயலால் இதை முற்றிலும் மறந்து போனாள்.
அவன் பட்டும் படாமல் அளித்த இதழ் முத்தம் அவளை நிலை கொள்ளாமல்...
UD:28
நடுங்கும் கைகளால் சாதத்தை எடுக்க கைகளை நீட்டியவளின் கையை இடித்துக் கொண்டு வேறோரு கரம் நீண்டு ஒரு கரண்டி சாதத்தை எடுத்து ஒரு தட்டில் இட்டுக் கொண்டது...
அதில் ரசத்தை ஊற்றி அவசரமாக உண்ண, அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து லேசாக அசடு வழிந்தபடி,
"இல்ல கொஞ்சம் ஹேவி ஆயிருச்சு... அதான் ரசசாதம் சாப்பிட்டா டைஜஷன்க்கு நல்லதுன்னு…...
UD:29(1)
மஹா முதலில் ‘என்னை விட்டுரு ‘ என கூறியதை கேட்டு கோபம் வர, அவன் அதற்கு மறுத்து பேச வாய் திறக்கும் முன் பிற்பாதியை கேட்டு ஏனோ அவனுக்கு இப்பொழுது சிரிப்பு தான் வந்தது. மனதில் மானசீகமாக தன் நெற்றியில் அறைந்து கொண்டான்.
ஏனோ அவளுக்கு அதற்கு மேல் அங்கு மூச்சு முட்டுவது போல்...