Kalyaana Conditions Apply
Ep:1
சில்லென்று காற்று வீச கதிரவனை மறைத்து கொண்டு மேக கூட்டங்கள் தங்கள் அதிகாரத்தை காட்டி மழையை பொழிந்து கொண்டு இருந்த மாலை வேளை அது.....
சென்னையில் உள்ள அந்த பிரம்மாண்ட ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பார்க்கிங் ஏரியாவில் தனது ஸ்கூட்டியை பார்க் செய்து விட்டு உள்ளே செல்ல எத்தனிக்கையில் ,
ஃபோன் அலற மழையில் நனைந்த வாறே அதை...
UD:28
நடுங்கும் கைகளால் சாதத்தை எடுக்க கைகளை நீட்டியவளின் கையை இடித்துக் கொண்டு வேறோரு கரம் நீண்டு ஒரு கரண்டி சாதத்தை எடுத்து ஒரு தட்டில் இட்டுக் கொண்டது...
அதில் ரசத்தை ஊற்றி அவசரமாக உண்ண, அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து லேசாக அசடு வழிந்தபடி,
"இல்ல கொஞ்சம் ஹேவி ஆயிருச்சு... அதான் ரசசாதம் சாப்பிட்டா டைஜஷன்க்கு நல்லதுன்னு…...
Ep: 4
காலை 7.45...... வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க, தான் செய்வது சரியா என ஆலோசனையில் இருந்தாள் மஹா. தன்னையும் ஏமாற்றி தன் பெற்றோரையும் ஏமாற்றுகிறோமோ என கலங்கினாள்.
நேரம் ஆவதை உணர்ந்து ஜெயராமன் தன் மனைவியிடம் அனைவரையும் அழைத்துவருமாறு கூற.
"இதோ..... எல்லாரையும் கூட்டிட்டு வரேங்க..... " என வசந்தா அனைவரையும் அழைக்க...
UD:20(1)
நந்தனின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க... இரு ஜீவன்கள் மட்டும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் மெதுவாக தயாராகி ஹாலிற்க்கு வந்து சேர்ந்தனர்...
கார்த்திகா,"ஏன்டா... உங்களுக்காக தான் எல்லாரும் பரபரப்பா தயாராகிட்டு இருக்கோம்... நீங்க இரண்டு பேரும் என்னடான்னா மெதுவா ஆடி அசைஞ்சு வரீங்க..."என்க,
"அதான் நீங்க இருக்கீங்களே அம்மா... அப்புறம் எங்களுக்கு...
UD:24
வீட்டிற்கு வந்து வாயர்க்கதவை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்...
தரையில் சோஃபாவின் அருகில் கால்களை மடக்கி கைகளை முட்டியை சுற்றி மடக்கி வைத்திருந்தவளின் கையில் கத்தி இருக்க, தலையை கால் முட்டியில் சாய்த்து அமர்ந்திருந்தாள் மஹா...
அவளை கண்டதும் அதிர்ந்து நின்ற நந்தன் பின் சுதாரித்து, "ஸ்ரீ..." என்று பதற்றமாக அழைக்க,
அந்த குரலும், பெயரும் செவி வழி...
ஒரு சின்ன சிரிப்புடன் அவனது அணைப்பை லேசாக தளர்த்த... அதில் சற்று ஆசுவாசமாக மூச்சு விட்டவள் அவனை விட்டு விலக நினைக்கும் தருணம்... அவன் மஹாவின் இடையில் கையிட்டு பக்கம் இழுத்து அணைத்த வாக்கிலே பால்கனியின் தடுப்பு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்...
அவளும் அவனுக்கு வாகாக அவன் மீதே சாய்ந்து அமர்ந்து, அவனது சட்டை பொத்தனை...
UD:26
அன்று வரவேற்பு முடிந்து இரவு நந்தனின் அறையில் நடந்த சண்டையை நினைத்து பார்த்தவளுக்கு ஒன்று விளங்கியது அது நந்தனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றும், அதற்கு காரணம் ஸ்ட்டேடஸ் என்றும் எண்ணினாள்....
அதனால் தான் அன்று தான் செய்யாத தவறுக்கு தன் மேல் வீண்பழி சுமத்தினான், நேற்று தான் கஷ்டத்தில் இருக்கும் போது தன்னை மீட்க அவன்...
கோபத்தின் பிடியில் இருந்தவன் சாலையில் நின்று இருந்த மஹாவை பார்க்க மேலும் கோபம் அதிகமாக அவளை கண்டு கொள்ளாமல் சென்றான்... அவள் அருகில் வரவும் முகம் பிரகாசமாக ஆனதையும்,அவளை தாண்டி சென்ற போது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை காரின் சைடு மிரர்(side mirror) வழியாக பார்த்துக் கொண்டே காரை வேகமாக செலுத்தினான்...
அவர்கள் நின்று இருந்த...
"உனக்கு தெரியும்.... நீ தான் எங்கையோ எடுத்து வச்சு இருக்க ஒழுங்கா சொல்லு டி... எனக்கு மீட்டீங்க்கு டைம் ஆச்சு... தேவை இல்லாமல் விளையாடாத...நம்ம சண்டைய வேற ஒரு நாள் வச்சுக்கலாம்... ஒழுங்கா சொல்லிரு.... "பொறுமையாக தன் நிலையை விளக்கியவனை ஒரு முறை பார்த்துவிட்டு, தன் பிரெட்டை ஒரு வாய் கடித்தவள்,
"அதான் சொல்லுறேன்ல எனக்கு...
அனைவரையும் வரவேற்று நலம் விசாரித்த நந்தன் மறந்தும் மஹாவின் புறம் திரும்பவும் இல்லை ஏரேடுத்து பார்க்கவும் இல்லை. அதில் ஏனோ அவளது மனமும் முகமும் சுருங்க, அதை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பட வேண்டியதாகி போயிற்று...
அந்த கடையில் காட்டிய எந்த மோதிரமும் அவளுக்கு பிடிக்கமால் போக, வேறு கடைக்கு செல்ல, அங்கும் இதே தொடர...
UD:21
ஆஃபிஸ்ஸில் தன் சுழல் நாற்காலியில் அரை வட்டம் அடித்தப்படி, வலக்கையில் இருவிரலில் பென்(pen)யை சுழற்றிக் கொண்டு, முகத்தில் புன்னகையுடன் யோசனையில் ஆழ்ந்து இருந்தான் நந்தன்.
காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,'இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களான்னு சந்தேகமா இருக்கு... அடுத்த முறை அத்தை மாமாவை பார்க்கும் போது கண்டிப்பா இதை...
'சே... போட்டது போட்ட மாதிரியே வந்த கழட்டி இருந்தா இப்படி சிக்கி இருக்காது... லூசு மாதிரி பெட்டுல இவ்வளவு நேரம் புரண்டா எப்படி கழட்ட முடியும்...'உள்ளுக்குள் புலம்பிய படி மீண்டும் முயச்சித்தவள்,
"அய்யோ முருகா... "எரிச்சலில் லேசாக வாய் விட்டு புலம்பியே விட்டாள்,
அதுவரை தூங்காமல் விழி மூடி தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்தவன் அருகில்...
UD:12
உறவினர் ஒருவர் திருமணத்திற்க்காக சென்னை வந்து இருந்தார் ராமன். திருமணம் அங்கு உள்ள ஒரு பிரபல முருகன் கோவிலில் நடக்கவிருந்தது.
கோவிலுக்கு சென்று திருமணத்தில் கலந்துக் கொண்ட பின்னர் அப்படியே ஊருக்கு திரும்புவதாக முடிவு செய்திருக்க... திருமணம் முடிந்து கிளம்பும் நேரத்தில் பத்மாநந்தனை காண நேர்ந்தது ராமனுக்கு. ஜெயராமனும், பத்மாநந்தனும் பாலியசிநேகிதர்கள். ஓர் அழகிய ஆழமான...
UD-5:
"அதோ..... அண்ணா வந்துட்டான்..." என்ற குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க,
மஹாவின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது, சட்டென வந்த நந்தனின் நினைவில் அவளது தலை தானாக நிலம் பார்க்க, கை விரல்கள் வேர்த்து நடுங்க தொடங்கின......
குரல் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்க்க, ஆறடி உயரத்தில், இளம் ரோஜா லெனின் சட்டையும் சந்தன நிற...
UD:6
முருகன் சன்னதியில் இரு குடும்பமும் இரு பக்கமும் நின்று கண்களை மூடிக் கொண்டு தங்கள் வேண்டுதலை கடவுளிடம் கேட்டுக் கொண்டு இருக்க......
மஹா தன் வலதுக் கண்ணை மட்டும் திறந்து எதிரில் இருக்கும் நந்தனை பார்த்தாள்.அதே நேரம் நந்தனும் மஹாவை முறைத்துக் கொண்டு இருக்க மீண்டும் கண்களை மூடிக் கொண்டு முருகனுக்கு சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியம்...
அவள் பதறியதை கண்டு அனைவரும் சிரிக்க, ஓர் அழகிய சூழல் அங்கு உருவானது...
பின் சிறிது நேரம் பேச்சும் விளையாட்டுமாய் இருந்தவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து கிஷோரும், கௌதமும் விடைபெற்று சென்றனர் நந்தன் மஹாவிடம் சொல்லிக்கொண்டு...
அவர்கள் சென்றதும் மஹா ஒரு முறை நத்தனை திரும்பி பார்க்க... அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க... தலை கவிழ்ந்து...
UD:20(2)
சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், பின் வேறு உடை மாற்ற எண்ணி படுக்கையை விட்டு எழ, அப்பொழுது தான் தன் பொருட்கள் அனைத்தும் மற்றோரு அறையில் இருப்பது நினைவிற்கு வந்தது...
"ஐயோ... மஹா சொதப்பிட்டியே... இப்ப என்ன பண்ணுறது...?"நெற்றியில் கைவைத்துக் கொண்டு வாய்விட்டு புலம்பியவள், எப்படி அவனிடம் சிக்காமல் தன் பொருட்களை இங்கு...
Ep: 3
சில மணி நேரங்கள் கழித்து, தன் எதிரில் அமர்ந்து சான்விச்யை பாதி கீழேயும் மீதி பாதியை தன் வாயில் வைத்து உண்ணும் அந்த உருவத்தின் அழகை ரசிக்க தோன்றாமல் வெறித்துப் பார்த்துக் கொண்டு இருந்தான் நந்தன்.
அவன் அருகில் கிஷோர் வந்து அமர்ந்ததையும் உணராது இருந்தவன் தோளில் கை வைத்து, " நந்தா ..........
பின் வெளி வந்தவன் அவளது அறையை பார்க்க, இன்னும் அவள் வெளி வரவில்லை என்று தெரிந்துக் கொண்டவன்,"கொசுக்குட்டி இன்னுமா தேடாம இருக்கா... நேத்தும் இப்படி தான் லேட்டா கிளம்புனா அதே மாதிரி இன்னைக்கும் பண்ணுறா... இவள எல்லாம்..." வாய் விட்டு சத்தமாக புலம்பியவன், முன்தினம் செய்த சேமியாவின் மிச்சம் இருக்க, அதை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான்.
அப்பொழுது...
அவனோ, அவளது விழி அழகில் அழகாய் தொலைந்து போனான் அத்தருணத்தில் கூட. அவன் தடுமாறிய அந்த நொடியை பயன் படுத்தி கையை தட்டி விட்டு படுக்கையை விட்டு வேகமாக எழுந்தவள் அவனை விட்டு விலகி நின்று,
"இந்த தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத... மரியாதை கெட்டுட்டும்...." கோபத்திலும், இயலாமையிலும், தன் வசம் இழந்தவளின் வார்த்தைகளும் அவள்...