Friday, April 19, 2024

    Kalyaana Conditions Apply

    UD:30 ஊஞ்சலில் ஆட முயற்சி செய்தவள் முடியாமல் போக "ம்ப்ச்ச்..."என்று சலிப்புடன் அதை விடுத்து நேராக அமர்ந்து கொண்டாள்... அடுத்த சில நொடிகளில் ஊஞ்சல் தானாக ஆட அதிர்ந்து ஊஞ்சலின் கம்பியை இறுக பற்றியவள் தன்னை நிதானித்து வேகமாக அருகில் திரும்பி பார்க்க அங்கு நந்தன் அமர்ந்து இருந்தான்...  இருவரும் எதிர் எதிர் திசையை நோக்கி அமர்ந்து இருந்தனர்....  அவனை...
    UD:8 தன் முன் இருந்த கதவை யோசனையாகப் பார்த்த படி நின்றுக் கொண்டு இருந்தவள், “எப்படியும் ஓவரா சீன் போடுவான் அந்த GM, அதுக்கு பேசி பல்ப் வாங்குறதுக்கு பதில் திரும்பி போயிறலாமா ..” என முடிவெடுத்து கதவிற்கு முதுகு காட்டி நின்றவள் அந்த யோசனையிலேயே கதவின் மேல் சாயப் போனாள்...... சரியாக அந்நேரம் அறை கதவும்...
    UD:29 (2) "அது எல்லாம் தேவை இல்ல பாப்பா... நீங்க சந்தோஷமா இருந்தா அதுவே போதும்..." என்றவர் பின், "சரி நேரம் ஆச்சு பாப்பா... வா கீழ போலாம்..."என்று எழப் போக,   "நீங்க போங்க அத்தை... நான் கொஞ்ச நேரம் கிழிச்சு வரேன்..." அவளுக்கு சிறிது யோசிக்க வேண்டும் என்று எண்ணினாள்.   "இல்ல பாப்பா... ஏற்கனவே ரொம்ப...
    ஒரு சின்ன சிரிப்புடன் அவனது அணைப்பை லேசாக தளர்த்த... அதில் சற்று ஆசுவாசமாக மூச்சு விட்டவள் அவனை விட்டு விலக நினைக்கும் தருணம்... அவன் மஹாவின் இடையில் கையிட்டு பக்கம் இழுத்து அணைத்த வாக்கிலே பால்கனியின் தடுப்பு சுவற்றில் சாய்ந்து அமர்ந்தான்...   அவளும் அவனுக்கு வாகாக அவன் மீதே சாய்ந்து அமர்ந்து, அவனது சட்டை பொத்தனை...
    Ep: 4 காலை 7.45...... வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க, தான் செய்வது சரியா என ஆலோசனையில் இருந்தாள் மஹா. தன்னையும் ஏமாற்றி தன் பெற்றோரையும் ஏமாற்றுகிறோமோ என கலங்கினாள். நேரம் ஆவதை உணர்ந்து ஜெயராமன் தன் மனைவியிடம் அனைவரையும் அழைத்துவருமாறு கூற. "இதோ..... எல்லாரையும் கூட்டிட்டு வரேங்க..... " என வசந்தா அனைவரையும் அழைக்க...
    UD:6 முருகன் சன்னதியில் இரு குடும்பமும் இரு பக்கமும் நின்று கண்களை மூடிக் கொண்டு தங்கள் வேண்டுதலை கடவுளிடம் கேட்டுக் கொண்டு இருக்க...... மஹா தன் வலதுக் கண்ணை மட்டும் திறந்து எதிரில் இருக்கும் நந்தனை பார்த்தாள்.அதே நேரம் நந்தனும் மஹாவை முறைத்துக் கொண்டு இருக்க மீண்டும் கண்களை மூடிக் கொண்டு முருகனுக்கு சர்க்கரை பொங்கலை நெய்வேத்தியம்...
    UD-5: "அதோ..... அண்ணா வந்துட்டான்..." என்ற குரலில் அனைவரும் திரும்பிப் பார்க்க,  மஹாவின் இதயம் தாறுமாறாக துடிக்க ஆரம்பித்தது,  சட்டென வந்த நந்தனின் நினைவில் அவளது தலை தானாக நிலம் பார்க்க, கை விரல்கள் வேர்த்து நடுங்க தொடங்கின......  குரல் வந்த திசையை அனைவரும் திரும்பிப் பார்க்க, ஆறடி உயரத்தில், இளம் ரோஜா லெனின் சட்டையும் சந்தன நிற...
    UD:9 மங்கிய இருட்டில் மிதமான பாடல் ஒலிக்க ,பூவின் நறுமணம் சுழ்ந்து இருந்த அந்த ரம்மியமான இடத்திற்கு,  சற்றும் பொருந்தாமல் திருத்திருவென முழித்த வாரே தன் விரல் நகத்தை கடித்து படி இருந்தாள் மஹா.....   "ஹே..... எல்லாரும் ஒரு மாதிரி பார்க்குறாங்க டி..... ஏன்டி இப்படி பண்ணுற?? அட்லீஸ்ட் சாப்பிடுறத்துக்கு ஏதோச்சும் வாங்கி குடு டி..... வந்து...
    UD:7 வெகு நேரம் ஆகியும் நந்தனிடம் இருந்து பதில் வராததால் தன் இருக்கையை விட்டு எழுந்தவன் அவன் அருகில் சென்று தோளில் கை வைத்து," என்ன நந்தா ஆச்சு? உனக்கு பொண்ணைப் பிடிக்கலையா? அப்பா க்காக தான் ஒத்துக்கிட்டியா?" என கேட்ட நண்பனை ஓர் வெற்றுப் பார்வை பார்த்தவன் மீண்டும் திரும்பி வானத்தை வெறித்த படி...
    அவனோ, அவளது விழி அழகில் அழகாய் தொலைந்து போனான் அத்தருணத்தில் கூட. அவன் தடுமாறிய அந்த நொடியை பயன் படுத்தி கையை தட்டி விட்டு  படுக்கையை விட்டு வேகமாக எழுந்தவள் அவனை விட்டு விலகி நின்று, "இந்த தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத... மரியாதை கெட்டுட்டும்...." கோபத்திலும், இயலாமையிலும், தன் வசம் இழந்தவளின் வார்த்தைகளும் அவள்...
    UD:29(1) மஹா முதலில் ‘என்னை விட்டுரு ‘ என  கூறியதை கேட்டு கோபம் வர, அவன் அதற்கு  மறுத்து பேச வாய் திறக்கும் முன் பிற்பாதியை கேட்டு ஏனோ அவனுக்கு இப்பொழுது சிரிப்பு தான் வந்தது. மனதில் மானசீகமாக தன் நெற்றியில் அறைந்து கொண்டான்.   ஏனோ அவளுக்கு அதற்கு மேல் அங்கு மூச்சு முட்டுவது போல்...
    அவள் பதறியதை கண்டு அனைவரும் சிரிக்க, ஓர் அழகிய சூழல் அங்கு உருவானது...  பின் சிறிது நேரம் பேச்சும்  விளையாட்டுமாய் இருந்தவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து கிஷோரும், கௌதமும் விடைபெற்று சென்றனர் நந்தன் மஹாவிடம் சொல்லிக்கொண்டு... அவர்கள் சென்றதும் மஹா ஒரு முறை நத்தனை திரும்பி பார்க்க... அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க... தலை கவிழ்ந்து...
    UD:10 என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டு இருந்தாள் மஹா. திருமணம் நடந்து விட கூடாது என்பது மட்டுமே அவளது மனதில் பிரதானமாக இருந்தது.  தனக்கு விருப்பம் இல்லை என்று கூறினால் விட்டுவிடுவான் என்று எதிர் பார்க்க, அவன் ஏன் என்ற தோரணையிலேயே தெரிந்தது அவன் தன்னை விட்டு விடுவதாக இல்லை என்று. தான் இன்னும்...
    UD:11 விடிந்த பின்பும் எழ மனமில்லாமல் படுக்கையில் புரண்டுக் கொண்டு இருந்தவளின் மனமோ அவனை பற்றிய நினைவில் நிலைபெற்று இருந்தது.   வெகு நேரமாக அவளை பார்த்தும் பார்க்காதது போல் தங்கள் வேலையில் முனைப்பாய் இருந்த சந்தியாவும், ரம்யாவும் தங்களுக்குள் ஓர் அர்த்த பார்வையை பரிமாற்றிக் கொண்டனறே தவிர வாய் திறந்து என்னவென்று கேட்கவில்லை....    மேலும் அரை மணி நேரம்...
    UD:20(2) சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், பின் வேறு உடை மாற்ற எண்ணி படுக்கையை விட்டு எழ, அப்பொழுது தான் தன் பொருட்கள் அனைத்தும் மற்றோரு அறையில் இருப்பது நினைவிற்கு வந்தது...   "ஐயோ... மஹா சொதப்பிட்டியே... இப்ப என்ன பண்ணுறது...?"நெற்றியில் கைவைத்துக் கொண்டு வாய்விட்டு புலம்பியவள், எப்படி அவனிடம் சிக்காமல் தன் பொருட்களை இங்கு...
    "எதுக்கு டி கடிச்ச...?" கையை தேய்த்துக் கொண்டே கோபத்தில் கேட்க,  "நீ ரிமோட்டை தரல அதான்..." அசால்ட்டாக கூறியவளை,  "ராட்சசி... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல உனக்கு எல்லாம்... லூசு..." தன் மனைவியே ஆயினும் அவளை நெருங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் தன்னை இம்சை செய்யும் அவளின் மீது கோபம் வர, அதை வார்த்தைகளால்...
    UD:14(2) "ஏய் அனி... அம்மா கிட்ட சொல்லி எல்லா ஐட்டம்லையும் கொஞ்சம் எடுத்து வைக்க சொல்லு டி... வாசனை செம்மையா இருக்கு. கடைசியா நாம சாப்பிடும் போது ஒன்னும் கிடைக்காம போய்விட போகுது...."   "ம்ம்ம்.... ரம்யா இருந்து இருந்தா ஒரு பிடி பிடிச்சு இருப்பா... அவங்களுக்கு லீவு இல்லாமல் போச்சு இல்லாட்டி இரண்டு பேரும் கரெக்டா வந்து...
    "உனக்கு தெரியும்.... நீ தான் எங்கையோ எடுத்து வச்சு இருக்க ஒழுங்கா சொல்லு டி... எனக்கு மீட்டீங்க்கு டைம் ஆச்சு... தேவை இல்லாமல் விளையாடாத...நம்ம சண்டைய வேற ஒரு நாள் வச்சுக்கலாம்... ஒழுங்கா சொல்லிரு.... "பொறுமையாக தன் நிலையை விளக்கியவனை ஒரு முறை பார்த்துவிட்டு, தன் பிரெட்டை ஒரு வாய் கடித்தவள்,  "அதான் சொல்லுறேன்ல எனக்கு...
    "ஏன் இப்படி முறைக்குறீங்க.... " கேள்வியாக வினவிய வித்யாவை பார்த்து,  "இல்ல அத்தை... கதவை ஒழுங்கா கிளோஸ் பண்ணுனு பல தடவை சொல்லியும் இப்படி பண்ணிட்டா.... அதான்..." பல்லை கடித்தப்படி ரம்யாவை முறைக்க,  "விடுமா.... அவ இப்படி பண்ணனால தானே உன்னோட இந்த தரிசனம் கிடைச்சுது...." என்று வித்யா சிரிக்க,  மஹா கூச்சத்துடன் நெளிய, நந்தன் சோஃபாவில் அமர்ந்து...
    கோபத்தின் பிடியில் இருந்தவன் சாலையில் நின்று இருந்த மஹாவை பார்க்க மேலும் கோபம் அதிகமாக அவளை கண்டு கொள்ளாமல் சென்றான்... அவள் அருகில் வரவும் முகம் பிரகாசமாக ஆனதையும்,அவளை தாண்டி சென்ற போது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை காரின் சைடு மிரர்(side mirror) வழியாக பார்த்துக் கொண்டே காரை வேகமாக செலுத்தினான்... அவர்கள் நின்று இருந்த...
    error: Content is protected !!