Wednesday, April 24, 2024

    Kalyaana Conditions Apply

    UD:29(1) மஹா முதலில் ‘என்னை விட்டுரு ‘ என  கூறியதை கேட்டு கோபம் வர, அவன் அதற்கு  மறுத்து பேச வாய் திறக்கும் முன் பிற்பாதியை கேட்டு ஏனோ அவனுக்கு இப்பொழுது சிரிப்பு தான் வந்தது. மனதில் மானசீகமாக தன் நெற்றியில் அறைந்து கொண்டான்.   ஏனோ அவளுக்கு அதற்கு மேல் அங்கு மூச்சு முட்டுவது போல்...
    அவனோ, அவளது விழி அழகில் அழகாய் தொலைந்து போனான் அத்தருணத்தில் கூட. அவன் தடுமாறிய அந்த நொடியை பயன் படுத்தி கையை தட்டி விட்டு  படுக்கையை விட்டு வேகமாக எழுந்தவள் அவனை விட்டு விலகி நின்று, "இந்த தொடுற வேலை எல்லாம் வச்சுக்காத... மரியாதை கெட்டுட்டும்...." கோபத்திலும், இயலாமையிலும், தன் வசம் இழந்தவளின் வார்த்தைகளும் அவள்...
    UD:28 நடுங்கும் கைகளால் சாதத்தை எடுக்க கைகளை நீட்டியவளின் கையை இடித்துக் கொண்டு வேறோரு கரம் நீண்டு ஒரு கரண்டி சாதத்தை எடுத்து ஒரு தட்டில் இட்டுக் கொண்டது...  அதில் ரசத்தை ஊற்றி அவசரமாக உண்ண, அனைவரும் தன்னையே பார்ப்பதை உணர்ந்து லேசாக அசடு வழிந்தபடி, "இல்ல கொஞ்சம் ஹேவி ஆயிருச்சு... அதான் ரசசாதம் சாப்பிட்டா டைஜஷன்க்கு நல்லதுன்னு…...
    அவள் பதறியதை கண்டு அனைவரும் சிரிக்க, ஓர் அழகிய சூழல் அங்கு உருவானது...  பின் சிறிது நேரம் பேச்சும்  விளையாட்டுமாய் இருந்தவர்கள் நேரம் ஆவதை உணர்ந்து கிஷோரும், கௌதமும் விடைபெற்று சென்றனர் நந்தன் மஹாவிடம் சொல்லிக்கொண்டு... அவர்கள் சென்றதும் மஹா ஒரு முறை நத்தனை திரும்பி பார்க்க... அவன் தன்னை கண்டு கொள்ளாமல் இருக்க... தலை கவிழ்ந்து...
    UD:26 அன்று வரவேற்பு முடிந்து இரவு நந்தனின் அறையில் நடந்த சண்டையை நினைத்து பார்த்தவளுக்கு ஒன்று விளங்கியது அது நந்தனுக்கு தன்னை பிடிக்கவில்லை என்றும், அதற்கு காரணம் ஸ்ட்டேடஸ் என்றும் எண்ணினாள்.... அதனால் தான் அன்று தான் செய்யாத தவறுக்கு தன் மேல் வீண்பழி சுமத்தினான், நேற்று தான் கஷ்டத்தில் இருக்கும் போது தன்னை மீட்க அவன்...
    கோபத்தின் பிடியில் இருந்தவன் சாலையில் நின்று இருந்த மஹாவை பார்க்க மேலும் கோபம் அதிகமாக அவளை கண்டு கொள்ளாமல் சென்றான்... அவள் அருகில் வரவும் முகம் பிரகாசமாக ஆனதையும்,அவளை தாண்டி சென்ற போது முகத்தில் தெரிந்த அதிர்ச்சியை காரின் சைடு மிரர்(side mirror) வழியாக பார்த்துக் கொண்டே காரை வேகமாக செலுத்தினான்... அவர்கள் நின்று இருந்த...
    UD:25 அவனது கர்ஜனையில் உடல் சிலிர்க்க, மிரண்டு விழித்தாள் மஹா...  இதுவரை அவனிடம் இப்படியொரு தோற்றத்தை அவள் கண்டதே இல்லை... அவனது இன்னொரு முகத்தை கண்டவளின் சப்தநாடியும் ஒடுங்கியது போல் இருந்தது அவளுக்கு...  அவளை நோக்கி அழுத்தமான காலடியுடன் வந்தவனின் கண்களில் வழிந்த கோபமும், இறுகிய முகமும், கோபத்தை கட்டுப்படுத்த முயற்சித்துக் கொண்டு இருந்த கைமுஷ்டியும் பார்க்க மஹாவிற்கு...
    "உனக்கு தெரியும்.... நீ தான் எங்கையோ எடுத்து வச்சு இருக்க ஒழுங்கா சொல்லு டி... எனக்கு மீட்டீங்க்கு டைம் ஆச்சு... தேவை இல்லாமல் விளையாடாத...நம்ம சண்டைய வேற ஒரு நாள் வச்சுக்கலாம்... ஒழுங்கா சொல்லிரு.... "பொறுமையாக தன் நிலையை விளக்கியவனை ஒரு முறை பார்த்துவிட்டு, தன் பிரெட்டை ஒரு வாய் கடித்தவள்,  "அதான் சொல்லுறேன்ல எனக்கு...
    UD:24 வீட்டிற்கு வந்து வாயர்க்கதவை திறந்து பார்த்தவன் அதிர்ந்து போனான்...  தரையில் சோஃபாவின் அருகில் கால்களை மடக்கி கைகளை முட்டியை சுற்றி மடக்கி வைத்திருந்தவளின் கையில் கத்தி இருக்க, தலையை கால் முட்டியில் சாய்த்து அமர்ந்திருந்தாள் மஹா... அவளை கண்டதும் அதிர்ந்து நின்ற நந்தன் பின் சுதாரித்து, "ஸ்ரீ..." என்று பதற்றமாக அழைக்க, அந்த குரலும், பெயரும் செவி வழி...
    "எதுக்கு டி கடிச்ச...?" கையை தேய்த்துக் கொண்டே கோபத்தில் கேட்க,  "நீ ரிமோட்டை தரல அதான்..." அசால்ட்டாக கூறியவளை,  "ராட்சசி... கொஞ்சம் கூட மனசாட்சியே இல்ல உனக்கு எல்லாம்... லூசு..." தன் மனைவியே ஆயினும் அவளை நெருங்க முடியாமல் தன் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளாமல் தன்னை இம்சை செய்யும் அவளின் மீது கோபம் வர, அதை வார்த்தைகளால்...
    UD:22 நந்தன் டீயை பருகி விட்டு, கம்பெனி செல்ல தயாராக சென்றவன், திரும்பி ஹாலிற்கு வருகையில் அதிர்ந்து சிலையென நின்றான்.  காரணம், அவனது அன்பு மனையாள் ஆஃபிஸ் செல்ல கிளம்பி தயாராக நின்று இருந்தாள்...  'என்ன ஒரு அதிசயம்... இவ்வளவு சீக்கிரம் ரெடியாகி வெளிய வந்துட்டா... நமக்கு சமைச்சு வைக்க போறாளா...?'என்று யோசிக்க, அவனது மனம் அவனை பார்த்து...
    பின் வெளி வந்தவன் அவளது அறையை பார்க்க, இன்னும் அவள் வெளி வரவில்லை என்று தெரிந்துக் கொண்டவன்,"கொசுக்குட்டி இன்னுமா தேடாம இருக்கா... நேத்தும் இப்படி தான் லேட்டா கிளம்புனா அதே மாதிரி இன்னைக்கும் பண்ணுறா... இவள எல்லாம்..." வாய் விட்டு சத்தமாக புலம்பியவன், முன்தினம் செய்த சேமியாவின் மிச்சம் இருக்க, அதை சாப்பிட்டுக்கொண்டு இருந்தான். அப்பொழுது...
    UD:21 ஆஃபிஸ்ஸில் தன் சுழல் நாற்காலியில் அரை வட்டம் அடித்தப்படி, வலக்கையில் இருவிரலில் பென்(pen)யை சுழற்றிக் கொண்டு, முகத்தில் புன்னகையுடன் யோசனையில் ஆழ்ந்து இருந்தான் நந்தன். காலையில் இருந்து நடந்த அனைத்தையும் நினைத்து பார்த்துக் கொண்டு இருந்தவனுக்கு,'இவளை எல்லாம் பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களான்னு சந்தேகமா இருக்கு... அடுத்த முறை அத்தை மாமாவை பார்க்கும் போது கண்டிப்பா இதை...
    UD:20(2) சிறிது நேரம் அதே நிலையில் இருந்தவள், பின் வேறு உடை மாற்ற எண்ணி படுக்கையை விட்டு எழ, அப்பொழுது தான் தன் பொருட்கள் அனைத்தும் மற்றோரு அறையில் இருப்பது நினைவிற்கு வந்தது...   "ஐயோ... மஹா சொதப்பிட்டியே... இப்ப என்ன பண்ணுறது...?"நெற்றியில் கைவைத்துக் கொண்டு வாய்விட்டு புலம்பியவள், எப்படி அவனிடம் சிக்காமல் தன் பொருட்களை இங்கு...
    UD:20(1) நந்தனின் வீட்டில் அனைவரும் பரபரப்பாக தயாராகிக் கொண்டு இருக்க... இரு ஜீவன்கள் மட்டும் யாருக்கு வந்த விருந்தோ என்பது போல் மெதுவாக  தயாராகி ஹாலிற்க்கு வந்து சேர்ந்தனர்...   கார்த்திகா,"ஏன்டா... உங்களுக்காக தான் எல்லாரும் பரபரப்பா தயாராகிட்டு இருக்கோம்... நீங்க இரண்டு பேரும் என்னடான்னா மெதுவா ஆடி அசைஞ்சு வரீங்க..."என்க,   "அதான் நீங்க இருக்கீங்களே அம்மா... அப்புறம் எங்களுக்கு...
    "சரியான லூசு... இத போய் என் தலையில் கட்டிட்டாங்களே..."வாய் விட்டு முணுமுணுக்க. அது அவள் காதில் தெளிவாக விழுந்தாலும் அவனுடன் இப்பொழுது சண்டையிட்டால் சேதாரம் நமக்கே என்பதை உணர்ந்து அவனை கண்டு கொள்ளாமல் அறை கதவை திறக்க. அங்கு வித்யா நின்று இருந்தார்... "உள்ள வாங்க அத்தை... " என்று பணிவுடன் பேசியவளை அதிசயமாக பார்த்தான்...
    UD: 19 காலை 5.30 மணி....  தன் மீது பஞ்சு மூட்டை ஒன்றை வைத்து அழுத்தியது போல் இருக்க.... கண் விழித்து பார்க்காமலே அது என்னவென்று யூகித்தவன் சிறு புன்னகையுடன் லேசாக அணைத்து கொண்டு படுத்திருந்தான். 'இவளுக்கு தெரிஞ்சு தான் இப்படி தூங்குராளா இல்ல தெரியாமல் பண்ணுறாளா? ம்ம்ம்... ஏதோ ஒன்னு...  அவளுக்கு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டா...
    'சே... போட்டது போட்ட மாதிரியே வந்த கழட்டி இருந்தா இப்படி சிக்கி இருக்காது... லூசு மாதிரி பெட்டுல இவ்வளவு நேரம் புரண்டா எப்படி கழட்ட முடியும்...'உள்ளுக்குள் புலம்பிய படி மீண்டும் முயச்சித்தவள், "அய்யோ முருகா... "எரிச்சலில் லேசாக வாய் விட்டு புலம்பியே விட்டாள்,  அதுவரை தூங்காமல் விழி மூடி தன் யோசனையில் உழன்று கொண்டு இருந்தவன் அருகில்...
    UD:18 கார் மண்டபத்தை நோக்கி சென்றுக் கொண்டு இருக்க, இருவருவரது பார்வையும் ஒருவர் மற்றவர் அறியா வண்ணம் தழுவிச் சென்றது. அன்று தான் விரும்பி அவனுக்கு நன்றாக இருக்குமே என்று ஆசையாக தொட்டு பார்த்த ஆடையை அணிந்து இருந்தவன், மஹாவின் வாட்டர் டேப் ஓப்பனிங்கிற்கு காரணம் ஆனான்....  அன்று துணி கடையில் நந்தனுக்கு எதுவும் பிடிக்கவில்லை என்று...
    கோவிலில் சாமி தரிசனம் முடித்து, சற்று நேரம் படிகளில் அமர்ந்து இருந்தனர். இருவருக்கும் நடுவில் அமைதி நிலவ, அதை நந்தனே உடைத்தெறிந்தான்.  "எப்ப வேலைல ஜாயின் பண்ணனும்?" எதார்த்தமாக கேட்க,  ஓர விழியில் அவனை பார்த்து கொண்டு இருந்தவள் அவன் தீடிரென கேள்வி கேட்கவும் ஒரு நொடி தடுமாறியவள் பின் சுதாரித்து, "ஆங்ங்.... இன்னும் பத்து நாள்ல..."...
    error: Content is protected !!