Monday, May 6, 2024

    Anbum Arivum Udaithaayin

    "ம்ம். போட்டுட்டு கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதானே?", என்று வார்த்தைகளை விட்டவன், காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான். கதவின் பக்கவாட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளை கழுவி பின், அறிவழகியை நோக்கி கைநீட்ட, அவள் திரு திருவென விழித்தாள். அவன் இவள் மடியிலிருந்த பார்சலைப் பார்க்க, "ஓஹ். சாரி மறந்துட்டேன்", என்று அவசரமாக பிரித்து...
    ஜெய் ஸ்ரீ ராம் அத்தியாயம் 20 அன்பரசன் தந்த பேப்பரை வாங்கி படித்த அறிவழகி, "இது ... ?", என்ன கேட்பது? உண்மையா என்றா? ஆம் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? குழப்பத்தில் வார்த்தை வராமல் தடுமாறினாள். அவளது கையில் இருந்தது அவனது மனநல தகுதிக்கான சான்றிதழ். அதிலிருந்த விவரம் அவளைக் குழப்பி சற்றே...
    ஜெய் ஸ்ரீராம் அத்தியாயம் - 2 "ம்மா, நா காலேஜ் போய்ட்டு வரேன், உனக்கும் தோசை டப்பால வெச்சிருக்கேன், சாப்பிட்டு போ இல்லன்னா பைல போட்டு எடுத்துக்க. அவங்க வீட்ல நிறைய பதார்த்தம் செய்ய வேண்டி இருந்தது, விசேஷ வீடு...  வேல நிறைய கிடந்ததுன்னு சாக்கு சொல்லி.. பட்டினி கிடக்காத..",  அம்மாவிடம் பேசியபடியே வாசலில் கிடந்த செருப்பை...
    ஜெய் ஸ்ரீ ராம் அத்தியாயம் 20 பார்ட் 2 இருவரின் முடிவிலா கொடும் பாலைப்  பயணம், பசுஞ்சோலையில் நிறைவுற்ற பெரு மகிழ்வின் வெளிப்பாடாய், அவர்களின் தன்னுயிர்த்தேடலாய் அமைந்த நீண்ட நெடிய முத்தம். மெல்ல விலகி, அறிவழகியின் முகம் பார்த்த அன்பரசன், "வாவ்", என்றான். அன்பரசனின் கைச்சிறைக்குள் இருந்த அறிவழகி, வெட்கம் கூடிய சிறுநகையுடன், "ஐ லவ் யு", என்றாள். அவனது...
    அத்தியாயம் 17 2 ப்ரவீனாவின் வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. ஸ்ரீஜா குடும்பத்தின் சச்சரவு கொஞ்ச நேரத்தில் ப்ரவீணா கணவன் மற்றும் மாமனார் மாமியார் வருகையில் சரியாகிவிட, விழா பரபரப்பு, அதன் உற்சாகம் அனைவரையும் தொற்றியது. வந்திருந்த சொந்தங்களில் அநேகருக்கு அறிவழகியைப் பற்றி தெரியுமாதலால் எதுவும் சொல்லவில்லை, தவிரவும், காலையில் அனைவரும் கூடத்தில் குழுமி இருந்தபோது...
    டீயை குடித்துக் கொண்டே, "லாக் டவுன் போய்ட்டு இருக்கு, பாசிட்டிவ் கேஸசும் அதிகமாயிட்டே இருக்கு. இன்னுமொரு எக்ஸ்டென்சன் பண்ணுவாங்கனு தோணுது. ஹ்ம்ம். லோயர் & மிடில் கிளாஸ் எப்படி சமாளிக்க போகுதுன்னு தெரில. எங்க தமிழ்நாட்ல அம்மா மெஸ் இருக்கு, சோ சாப்பாட்டுக்கு பிரச்னையில்லாம எதோ போகுது, மத்த ஸ்டேட் மக்கள நினைச்சா... " "ம்ம்....
    "இருக்குங்க இருக்கு. நீங்க கேட்டதுக்கு மேல நான் அவகிட்ட பேசிட்டேன். ஒரே வார்த்தைல 'என்னால கேவலப்பட முடியாது'ங்கறா, பிடிவாதம்தான், ரொம்ப பிடிவாதக்காரிதான், ஆனா, அதுக்காக அவள விட்டுத் தர முடியாதுங்க", என்று குரல் கமற எஸ்தர் கூற.. அவரை இழுத்து அருகில் அமர வைத்து, "தரு, நான் எப்படா அவளை விட்டுத்தா -ன்னு சொன்னேன்? கொஞ்சம்...
    "வந்து இன்னொரு விஷயம்... கமலா அத்தை அவங்க ப்ராப்பர்டியை மருமகளுக்கு எழுதி வைக்கப் போறாங்களா என்ன?" "என்னது? அப்படிலாம் ஏதுமில்லையே? உனக்கு யார் சொன்னா அப்படி எந்த ஏற்பாடும் நான் பண்ணலையே?", என்று கண்ணன் பதிலளித்தான். "இல்ல, இங்க அந்த அரேன்ஞ்மென்ட் பண்ணிருக்காங்க, அத்தை அநேகமா மதியம் வருவாங்கன்னு நினைக்கறேன்" "சே சே, சித்தப்பாக்கு தெரியாம...?", கண்ணன் குழப்ப...
    அத்தியாயம் 19 காரில் ஏறிய அன்பரசன் சில நொடிகள் பொறுத்திருந்தான். அறிவழகி அசைவில்லாமல் நின்றிருக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான். அறிவழகி அவ்வொலியில் விதிர்த்து, திரும்பி அன்பரசனைப் பார்த்தாள், அதில் உலகமே அந்நியப்பட்டுப்போன ஒரு பாவனை. அமைதியாக காரில் அமர்ந்தவளுக்கு பேச ஏதுமில்லை. 'என்னை போ வென்று சொல்லிவிட்டானே? அப்போது நான் அவனுக்கு தேவையில்லாதவளா? இப்போது சில...
    "இன்னமும் மிஸ்ஸர்ஸ். அன்பரசனா இருக்கறதுகூட உன்னோட தனிப்பட்ட விஷயம்தானா?", கேள்வி எறிந்தான். "ஆமா, ஆசைப்பட்டு இல்ல, மாத்த முடியாதுங்கிற கட்டாயத்தினால கூட அப்படி இருக்கலாமில்லயா?" "அப்டின்னா?" கண்மூடி பெருமூச்சோடு, "ஹும். என்னோட பாஸ்போர்ட் உள்பட எல்லா ஐ டி லையும் நான் மிஸ்ஸர்ஸ் அன்பரசனாத்தான் இருக்கேன், மாத்தணும்னா ப்ரூஃப் வேணும், எங்கிட்ட அது இல்ல." "ஓஹ்", என்று நிதானித்து, "கட்டாயத்துனால...
    அத்தியாயம் 14 2 வீட்டுக்கு சென்ற அறிவழகி நேராக சமையலறைக்குள் சென்று ஒரு அலமாரியை திறந்தாள். ஒற்றை ஊதுபத்தி ஸ்டாண்ட், சிறியதாக இரண்டு வெள்ளி விளக்குகள், காஞ்சி பெரியவர் வணங்கியபடி இருக்கும் காமாட்சியம்மன் படம் அலமாரியின் நடுவே இருந்தது. கூடவே எண்ணெய், திரிநூல்கண்டு, சந்தனப்பொடி, குங்குமம், திருநீறு டப்பாக்கள் இருந்தது. அதீத கடவுள் நம்பிக்கையும், சடங்குகளும் அவளுக்கு...
    "அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சேஃபா சீக்கிரமா குட்டி பாப்பாவோட வீட்டுக்கு வர பாரு." "நீ வேணா பாரேன், நிச்சயமா ரெண்டே நாள்ல வந்துடுவேன்", சிரித்தபடி காரில் ஏறும் தோழியைப் பார்த்தாள். போனமுறை அக்ஷி பிறப்பதற்கு டெலிவரிக்கு செல்லும் முன் எத்தனை அழுகை?. ம்ம். பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பலம் அல்லது பெரியவர்களின் ஆசி,...
    அத்தியாயம் 4 அறிவழகியின் முகத்தில் தெரிந்த பாவத்தைப்  பார்த்தவனுக்கு, தான் அவளை, தனது வீட்டிற்கு கூப்பிட்டது பிடிக்கவில்லை என்று புரிந்தது. எனவே, பேச்சை மாற்றும் விதமாக, "சரி நீ என்ன பண்ற? பேங்க் எக்ஸாம் பாஸ் பண்ணி, ஹைதராபாத் போஸ்டிங் ஆன வரைக்கும் தெரியும். ரெண்டு மூணு வாட்டி, உன் ஆபிஸ்க்கு நான் போன் பண்ணினேன்,...
    அன்பரசன் எதிர்கொண்டது இன்னமும் சிக்கலான பிரச்சனை, நண்பர்கள் என்று அவனைச் சுற்றித் திரிந்தவர்களே, "என்ன மச்சி, பாக்கவே மாட்டென்ன, மொத்தமா முடிச்சிட்ட?", "எப்படி இருந்தது?", "அதான் லைசென்ஸ் கட்டிட்டல்ல, என்ஜாய் பண்ணாம.. ?" என்று நாராசமாக கேட்க, தரங்கெட்ட அந்த நண்பர்கள் குழுவையே மொத்தமாக தவிர்த்தான். 'இடுக்கண் களைவதாம் நட்பு', என்பதற்கு ஏற்றாற்போல் மெக்கானிக்...
    அத்தியாயம் 15 "அவதான் சொல்றான்னா உனக்கெங்க போச்சு அறிவு?, யார் சொன்னாலும் போய் கையெழுத்து போட போவாளா?", அடிக் குரலில் சுதர்ஷன் தருவுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தான். சரியாக சொல்வதென்றால், மனைவியை திட்டிக் கொண்டிருந்தான். "இல்லங்க, கண்ணன் தெரிஞ்சவர்தான், கூடவே கமலம்மாவும் போன்ல பேசினாங்க" "எப்படி இவளை காண்டாக்ட் பண்ணுனாங்க? இவ நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்?.." "அது.. பிரவீனாக்கு...
    பின் காலையில் அப்பா அடித்தது, மயங்கி விழுந்தது ஞாபகம் இருந்தது.  அப்பா, எப்போதோ சிறுவயதில் அவனை அடித்ததுண்டு, ஆனால் அன்பரசனுக்கு சற்று விபரம் தெரிந்தபின் கை நீட்டியதில்லை. பார்வையில் கண்டனத்துடன், வார்த்தையை சாட்டையாய் சொடுக்குவாறே தவிர, பிள்ளை செய்யும் தவறுகளுக்கு அடிக்கும் தந்தையில்லை இவர். இன்னமும் மதமதவென மூளையில்  போதையின் தாக்கம் இருந்தும், அவர் அடித்ததில்...
    அத்தியாயம் 18 இறை தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியேறி அனைவரும் காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்பொழுதும் ஆகாஷே அன்பரசனின் அருகே அமர்ந்தான். சிறிது நேரத்தில் சுசித்ராவிடமிருந்து  போன் வந்தது. "மாமா, ஆஷி தூங்கிட்டானா? பசங்க தொந்தரவு பண்றாங்களா?", என்று கேட்டாள். "அதெல்லாம் ஒன்னுமில்லை. ஜாலியா பாட்டுப் பாடிட்டு வந்தாங்க" "புடவை குடுத்துட்டீங்களா?" "ம்ம். கொடுத்தாச்சு. இப்போ வீட்டுக்கு...
    அத்தியாயம் 8 கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத் துளைத்தது. மாமிக்கு அந்த வாசம் குமட்டியது, அங்கேயே பணியாளர்கள் தரும் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டனர். உடல் வெப்பம் பரிசோத்திக்கும்...
    அது குறித்து அன்று தேநீர்க்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அறிவழகி எஸ்தரைப் பற்றி பேச்சு வந்தது, அப்போதுதான், இருவரையும் பார்த்தான், ஒருத்தியின் நெற்றியில் பொட்டு பளிச்சென பாந்தமாக இருந்தது. அழகிதான்,சுண்டியிழுக்கும் ரகமில்லை, ஆனாலும், முகத்தில் ஒரு நேர்த்தி... அறிவுக்களை தெரிந்தது. அன்புவின் பார்வை சில நொடி அவள் முகத்தில் தங்கி மீண்டது. உடனே நண்பனின் டைம்...

    Anbum Arivum Udaithaayin 3

    அத்தியாயம் 3 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அறிவழகிக்கு, அலைபேசி அழைப்பில் விழிப்பு வந்தது, உறக்கம் இன்னமும் கலையாதிருக்க, கண்களைத் திறவாமல் கைகளால் அளைந்து, பேசியை எடுத்துப் பார்த்தாள். அதில் எண் மட்டுமே தெரிய, "யாரது காலங்காலைல?" சன்னமாக முனகியபடி.. "ஹலோ", என்றாள். அவளது குரலில் இருந்த கரகரப்பில், தூக்கியவளை எழுப்பி இருக்கிறோம் என்பது புரிந்து, "ஹாய்.. இன்னுமா...
    error: Content is protected !!