Saturday, May 25, 2024

    Anbum Arivum Udaithaayin

    அத்தியாயம் 17 அனைவரும் சரியென்றால் போதுமா? அன்பரசனின் எண்ணம் என்னவோ? அவனது துளைத்தெடுக்கும் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றுகிறதே தவிர அவன் மனவோட்டம் என்ன என்று அறிவழகியால் கிஞ்சித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தயாராகி வருகிறேன் எனறு மாடிக்கு சென்றவன் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவான், இந்த ஸ்ரீஜா பிரச்சனையை வேறு இருக்கிறது, என்ன...
    அத்தியாயம் 11 1 அறிவழகிக்கு அலுவலகத்தில் நுழையும்போதே, மார்டினஸ்-ன் ஞாபகம் வந்தது. 'ஐயோ, வீட்ல இருக்கிற இம்சை போதாதுன்னு இவன் வேற குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேப்பானே?',  என்று பெருமூச்சு விட்டாள். டிமோத்தி மார்டினஸ், உடன் பணி புரிபவன், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், இவளை டேட்டிங்-க்கிற்கு அழைக்க, தான் திருமணமானவள் தவிரவும் தனக்கு அதில்...
    அத்தியாயம் 14 1 அலைபேசியில் நேரம் பார்த்து இந்தியாவில் காலை ஐந்து மணி சுமார் இருக்கும் என நினைத்தவள், திரை பார்க்க அது மூர்த்தி ஆபிஸ் என்று உமிழ்ந்தது.  பார்த்தவள் எடுக்காமல் விட்டு விட்டாள், ஆமாம் யாரென்று அவளை அறிமுகப்படுத்திக் கொள்வாள்?, 'வீட்டுக்கு உன்னைப் பற்றி எதுவும் கூறாமல் வந்தேன்', என்று அவன் கூறியது வேறு...
    அத்தியாயம் 13 வாசலில் காலிங் பெல் கேட்டு, கதவருகே சென்று ஸ்பை ஹோல் வழியாக, வந்திருந்தது யார் என பார்த்தாள். சுதர்ஷன் நின்றிருந்தான். கதவை திறந்து நொடி, "பியூட்டிமா", என்று சுதர்ஷனின் கையிலிருந்த பேசியின்  பேஸ்டைம் வீடியோ காலில் அக்ஷி சிரித்தாள். அறிவழகி "ஹே.. அக்ஷி..." என்று சிரித்து சுதாவின் மொபைலை வாங்கிக்கொண்டு பேசி, "வா...
    அத்தியாயம் 7 "அன்பு, ஒரு சின்ன ப்ராப்ளம், கொஞ்சம் ஹெல்ப் பண்ண முடியுமா?", மறுமுனையில் அறிவழகி. " ஹ்ஹம். அறிவழகி?  சொல்லு பரவால்ல", தூங்கி எழுந்ததில் அன்பரசனுக்கு தொண்டை கரகரப்பாக இருந்தது. அன்பு என்ற அவளது தயக்கமான, சங்கடமான விளிப்பிலேயே முழு சுதாரிப்புக்கு வந்தவன் கேட்க.. "மாமா, மாமிக்கு பாஸ்போர்ட் ஏற்பாடு பண்ணனும். வீட்டுக்கு வந்து சர்விஸ் பண்றவங்க...
    அத்தியாயம் 12 அன்பரசன் "சோ, நாம ...", பேசிக்கொண்டே எழ நினைத்தவனால் முடியவில்லை. அவனது கண்ணிமைகள் பாரமாக இருக்க, முயன்று கண்களை திறந்தான். எதிரே இருந்த அறிவழகி எங்கே? இதென்ன? நான் படுத்துக்கொண்டு இருக்கிறேன்? டைனிங் டேபிளில் சாப்பிட்டபடி அல்லவா பேசினோம் இருவரும்? இல்லை, இது படுக்கையறை. சே, கனவு. இத்தனை நேரம் அவளுடன் பேசியது...
    அத்தியாயம் 16 அன்பரசனின் பாறை போல இறுகிப் போன முகத்தைப் பார்த்த அறிவழகிக்கு முதுகுத் தண்டு ஜில்லிட்டது. கூடவே அவனின் ஏளனம் போல வந்து போன ஒரு அடங்கிய சிரிப்பு, ஏனென்று புரியாவிட்டாலும் அறிவழகியின் இதயத் துடிப்பை பல மடங்கு அதிகரிக்க செய்தது. அடுத்து அன்பரசனின் பார்வை, அறிவழகிக்கு அருகே திகைப்புடன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த,...
    அத்தியாயம் 5 "பாய்ங்.. ", "ஹூம்......",  என்ற விதவிதமான ஹாரன் ஒலிகள் பின்னாலிருந்து ஒலிக்க.. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அன்பரசன் நிகழ்காலத்துக்கு வந்தான். போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த நெடுஞ்சாலையில்.. இவன் ஒருவன் மாத்திரமே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அதை உணர்த்துவதற்காகவே மற்ற வண்டிகளின் ஒலிப்பான் அடித்தது. காரணம் சில நேரங்களில் உறக்கக் கலக்கத்துடன்...
    ரெக்லைனரில் படுத்திருந்த அறிவழகி, டேபிளில் இருந்த அன்பரசனின் பேசியிலிருந்து பார்வையை திருப்பி, மணி பார்த்தாள். அதிகாலை நான்கு இருபது என்று சுவர்கடிகாரம் காட்டியது. அது இந்தியாவில் நன்பகல் நேரம், அழைப்பை அசட்டை செய்து திரும்பி படுத்து விட்டாள். ஜெட் லாக்-கிலும், நேற்றைய மனக் குழப்பத்திலும் உறங்கியும் உறங்காமல் படுக்கை அறையில் இருந்த அன்பரசன்,  அவனது பேசியின்...
    அத்தியாயம் 6 ஜாங்கிரியை பிய்த்துப் போட்ட மாதிரி இருந்த அறிவிப்புப் பலகையின் எழுத்துக்களில், சித்தூர் இனிதே வரவேற்றது. இன்னமும் கடந்த காலத்தில் இருந்து மீளாமல், அவனது இருப்பிடம் வந்து சேர்ந்த அன்பரசன், காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, அவனது அறைக்கு சென்றான். பசித்தது, மதியம் அக்ஷியோடு திருப்பதி தேவஸ்தானத்தில் சாப்பிட்டதுதான், பின் பழைய நினைவுகளை அசை போட்டதில்,...
    அத்தியாயம் 9 1 கூடத்தில் சோஃபாவைச் சாய்த்து படுக்கையாக நீட்டி, அதில் படுத்திருந்த அறிவழகியின், மனம் அவளையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. 'அவன் சாதாரணமாகத்தான் தாழ் குறித்துக் கேட்டான், ஏன் நான் வசமிழந்தேன்? ஏன் கோபம் வந்தது?',  'யார் என்ன பேசினாலும், எது வரினும், உணர்ச்சி வசப்படக் கூடாது என்ற என் தீர்மானம் எங்கே போயிற்று?',...
    error: Content is protected !!