Sunday, June 15, 2025

    Anbum Arivum Udaithaayin

    அத்தியாயம் 12 அன்பரசன் "சோ, நாம ...", பேசிக்கொண்டே எழ நினைத்தவனால் முடியவில்லை. அவனது கண்ணிமைகள் பாரமாக இருக்க, முயன்று கண்களை திறந்தான். எதிரே இருந்த அறிவழகி எங்கே? இதென்ன? நான் படுத்துக்கொண்டு இருக்கிறேன்? டைனிங் டேபிளில் சாப்பிட்டபடி அல்லவா பேசினோம் இருவரும்? இல்லை, இது படுக்கையறை. சே, கனவு. இத்தனை நேரம் அவளுடன் பேசியது...

    Anbum Arivum Udaithaayin 3

    0
    அத்தியாயம் 3 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அறிவழகிக்கு, அலைபேசி அழைப்பில் விழிப்பு வந்தது, உறக்கம் இன்னமும் கலையாதிருக்க, கண்களைத் திறவாமல் கைகளால் அளைந்து, பேசியை எடுத்துப் பார்த்தாள். அதில் எண் மட்டுமே தெரிய, "யாரது காலங்காலைல?" சன்னமாக முனகியபடி.. "ஹலோ", என்றாள். அவளது குரலில் இருந்த கரகரப்பில், தூக்கியவளை எழுப்பி இருக்கிறோம் என்பது புரிந்து, "ஹாய்.. இன்னுமா...
    அது குறித்து அன்று தேநீர்க்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அறிவழகி எஸ்தரைப் பற்றி பேச்சு வந்தது, அப்போதுதான், இருவரையும் பார்த்தான், ஒருத்தியின் நெற்றியில் பொட்டு பளிச்சென பாந்தமாக இருந்தது. அழகிதான்,சுண்டியிழுக்கும் ரகமில்லை, ஆனாலும், முகத்தில் ஒரு நேர்த்தி... அறிவுக்களை தெரிந்தது. அன்புவின் பார்வை சில நொடி அவள் முகத்தில் தங்கி மீண்டது. உடனே நண்பனின் டைம்...
    அத்தியாயம் 16 அன்பரசனின் பாறை போல இறுகிப் போன முகத்தைப் பார்த்த அறிவழகிக்கு முதுகுத் தண்டு ஜில்லிட்டது. கூடவே அவனின் ஏளனம் போல வந்து போன ஒரு அடங்கிய சிரிப்பு, ஏனென்று புரியாவிட்டாலும் அறிவழகியின் இதயத் துடிப்பை பல மடங்கு அதிகரிக்க செய்தது. அடுத்து அன்பரசனின் பார்வை, அறிவழகிக்கு அருகே திகைப்புடன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த,...
    ஜெய் ஸ்ரீ ராம் அத்தியாயம் 20 பார்ட் 2 இருவரின் முடிவிலா கொடும் பாலைப்  பயணம், பசுஞ்சோலையில் நிறைவுற்ற பெரு மகிழ்வின் வெளிப்பாடாய், அவர்களின் தன்னுயிர்த்தேடலாய் அமைந்த நீண்ட நெடிய முத்தம். மெல்ல விலகி, அறிவழகியின் முகம் பார்த்த அன்பரசன், "வாவ்", என்றான். அன்பரசனின் கைச்சிறைக்குள் இருந்த அறிவழகி, வெட்கம் கூடிய சிறுநகையுடன், "ஐ லவ் யு", என்றாள். அவனது...
    அவளது கிண்டல் புரிய... முகத்தில் செம்மை படர்ந்தாலுமே, "என்ன கைய பிடிச்சு இழுத்தியா?", என்று கெத்தாக அறிவழகி சொல்ல.. கலகலத்து சிரித்த சுசி, "வா வா வீட்டுக்கு வருவல்ல? அப்ப மாமா முன்னால கேக்கறேன்", என்று தன் கிண்டலை தொடர.. வேறு சட்டை மாற்றி கீழே வந்தவனைப் பார்த்து, "ஏனுங்க.. உங்க கொழுந்தியா எதோ என்றகிட்ட கேக்கனுமாமாமா",...
    அத்தியாயம் 19 காரில் ஏறிய அன்பரசன் சில நொடிகள் பொறுத்திருந்தான். அறிவழகி அசைவில்லாமல் நின்றிருக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான். அறிவழகி அவ்வொலியில் விதிர்த்து, திரும்பி அன்பரசனைப் பார்த்தாள், அதில் உலகமே அந்நியப்பட்டுப்போன ஒரு பாவனை. அமைதியாக காரில் அமர்ந்தவளுக்கு பேச ஏதுமில்லை. 'என்னை போ வென்று சொல்லிவிட்டானே? அப்போது நான் அவனுக்கு தேவையில்லாதவளா? இப்போது சில...
    அத்தியாயம் 14 2 வீட்டுக்கு சென்ற அறிவழகி நேராக சமையலறைக்குள் சென்று ஒரு அலமாரியை திறந்தாள். ஒற்றை ஊதுபத்தி ஸ்டாண்ட், சிறியதாக இரண்டு வெள்ளி விளக்குகள், காஞ்சி பெரியவர் வணங்கியபடி இருக்கும் காமாட்சியம்மன் படம் அலமாரியின் நடுவே இருந்தது. கூடவே எண்ணெய், திரிநூல்கண்டு, சந்தனப்பொடி, குங்குமம், திருநீறு டப்பாக்கள் இருந்தது. அதீத கடவுள் நம்பிக்கையும், சடங்குகளும் அவளுக்கு...
    கூடவே, மனதில் 'நாளைக்கு நிறைஞ்ச முகூர்த்த நாளா இருக்கு, ஸ்டோர் வீட்டுக்கு போயி விளக்கேத்திட்டு வரலாமா?', என்று கமலம்மா கேட்டது ஓடியது. அது விளக்கேற்றுவது மட்டுமல்ல குடிபோவது என்பது புரிந்து மெளனமாக இருந்தாள். வீட்டின் லேண்ட் லைனில் அழைப்பு வந்தது, சுசித்ரா எடுத்து, "ஹலோ", என்றாள். "..." "சொல்லுங்க மாமா" "..." "சரி மாமா, தோ இப்போவே போயி எடுத்து வைக்கறேன்,...
    அத்தியாயம் 8 கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத் துளைத்தது. மாமிக்கு அந்த வாசம் குமட்டியது, அங்கேயே பணியாளர்கள் தரும் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டனர். உடல் வெப்பம் பரிசோத்திக்கும்...
    அத்தியாயம் 4 அறிவழகியின் முகத்தில் தெரிந்த பாவத்தைப்  பார்த்தவனுக்கு, தான் அவளை, தனது வீட்டிற்கு கூப்பிட்டது பிடிக்கவில்லை என்று புரிந்தது. எனவே, பேச்சை மாற்றும் விதமாக, "சரி நீ என்ன பண்ற? பேங்க் எக்ஸாம் பாஸ் பண்ணி, ஹைதராபாத் போஸ்டிங் ஆன வரைக்கும் தெரியும். ரெண்டு மூணு வாட்டி, உன் ஆபிஸ்க்கு நான் போன் பண்ணினேன்,...
    அத்தியாயம் 17 அனைவரும் சரியென்றால் போதுமா? அன்பரசனின் எண்ணம் என்னவோ? அவனது துளைத்தெடுக்கும் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றுகிறதே தவிர அவன் மனவோட்டம் என்ன என்று அறிவழகியால் கிஞ்சித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தயாராகி வருகிறேன் எனறு மாடிக்கு சென்றவன் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவான், இந்த ஸ்ரீஜா பிரச்சனையை வேறு இருக்கிறது, என்ன...
    அன்பரசன் எதிர்கொண்டது இன்னமும் சிக்கலான பிரச்சனை, நண்பர்கள் என்று அவனைச் சுற்றித் திரிந்தவர்களே, "என்ன மச்சி, பாக்கவே மாட்டென்ன, மொத்தமா முடிச்சிட்ட?", "எப்படி இருந்தது?", "அதான் லைசென்ஸ் கட்டிட்டல்ல, என்ஜாய் பண்ணாம.. ?" என்று நாராசமாக கேட்க, தரங்கெட்ட அந்த நண்பர்கள் குழுவையே மொத்தமாக தவிர்த்தான். 'இடுக்கண் களைவதாம் நட்பு', என்பதற்கு ஏற்றாற்போல் மெக்கானிக்...
    அத்தியாயம் 20 பார்ட் 3 இரவு ஆறு மணி சுமாருக்கு ஸ்டோர் வீட்டினை அடைத்து விட்டனர், அறிவழகியும் அன்பரசனும். காரிலிருந்து இறங்கியதும், " கொஞ்ச நேரம்  நில்லுடா, ஆரத்தி சுத்தணும்", என்று கமலம்மா சொல்லி இருவரையும் வாசலிலேயே  நிறுத்த, ஆரத்தி கரைத்து எடுத்து வந்தது மாமியும், தருவும். "ஹே தரூ..., ஹையோ மாமி..., எப்பிட்றீ?",  என்று மகிழ்ச்சியில்...
    ஜெய் ஸ்ரீராம்  அன்பும் அறிவும் உடைத்தாயின் அத்தியாயம் - 1 "இது உன் பையனா?", என்று திடுமென எதிரில் நின்று கண்ணோடு கண் நோக்கிக் கேட்டவனைப் பார்த்ததும், அறிவழகிக்கு மனம் தடதடக்க ஆரம்பித்தது. கேட்ட அவன் குரலில் கட்டுப்படுத்த நினைத்தும் வெளிப்பட்ட, அப்பட்டமான குற்றம் சாட்டும் தொணி. அவள் கையைப் பிடித்து நின்றுகொண்டிருந்த நான்கு வயதே நிரம்பிய அக்ஷிதாவைப்...
    அத்தியாயம் 6 ஜாங்கிரியை பிய்த்துப் போட்ட மாதிரி இருந்த அறிவிப்புப் பலகையின் எழுத்துக்களில், சித்தூர் இனிதே வரவேற்றது. இன்னமும் கடந்த காலத்தில் இருந்து மீளாமல், அவனது இருப்பிடம் வந்து சேர்ந்த அன்பரசன், காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, அவனது அறைக்கு சென்றான். பசித்தது, மதியம் அக்ஷியோடு திருப்பதி தேவஸ்தானத்தில் சாப்பிட்டதுதான், பின் பழைய நினைவுகளை அசை போட்டதில்,...
    "மாமா, அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல, அவங்க வீடு சுத்தமா சரி கிடையாது, இவங்களும் அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க, உங்க கிட்ட சொல்லி என்னை இங்க இருக்க வைக்கணும்னுதான் நினைச்சிருப்பாங்க, அதுக்குள்ள நானே வந்துட்டேன், தப்புங்கிறீங்களா?", என்று படபடவென அறிவழகி பொரிய..       விநாயகம் ஒருசில நொடி நிதானித்தார். பீரோவை சாத்திக்கொண்டிருந்த அன்பரசனின் முகம் கண்ணாடியில்...
    அத்தியாயம் 11 1 அறிவழகிக்கு அலுவலகத்தில் நுழையும்போதே, மார்டினஸ்-ன் ஞாபகம் வந்தது. 'ஐயோ, வீட்ல இருக்கிற இம்சை போதாதுன்னு இவன் வேற குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேப்பானே?',  என்று பெருமூச்சு விட்டாள். டிமோத்தி மார்டினஸ், உடன் பணி புரிபவன், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், இவளை டேட்டிங்-க்கிற்கு அழைக்க, தான் திருமணமானவள் தவிரவும் தனக்கு அதில்...
    "வந்து இன்னொரு விஷயம்... கமலா அத்தை அவங்க ப்ராப்பர்டியை மருமகளுக்கு எழுதி வைக்கப் போறாங்களா என்ன?" "என்னது? அப்படிலாம் ஏதுமில்லையே? உனக்கு யார் சொன்னா அப்படி எந்த ஏற்பாடும் நான் பண்ணலையே?", என்று கண்ணன் பதிலளித்தான். "இல்ல, இங்க அந்த அரேன்ஞ்மென்ட் பண்ணிருக்காங்க, அத்தை அநேகமா மதியம் வருவாங்கன்னு நினைக்கறேன்" "சே சே, சித்தப்பாக்கு தெரியாம...?", கண்ணன் குழப்ப...
    ஜெய் ஸ்ரீ ராம் அத்தியாயம் 20 அன்பரசன் தந்த பேப்பரை வாங்கி படித்த அறிவழகி, "இது ... ?", என்ன கேட்பது? உண்மையா என்றா? ஆம் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? குழப்பத்தில் வார்த்தை வராமல் தடுமாறினாள். அவளது கையில் இருந்தது அவனது மனநல தகுதிக்கான சான்றிதழ். அதிலிருந்த விவரம் அவளைக் குழப்பி சற்றே...
    error: Content is protected !!