Sunday, July 19, 2026

    Anbum Arivum Udaithaayin

    அத்தியாயம் 13 வாசலில் காலிங் பெல் கேட்டு, கதவருகே சென்று ஸ்பை ஹோல் வழியாக, வந்திருந்தது யார் என பார்த்தாள். சுதர்ஷன் நின்றிருந்தான். கதவை திறந்து நொடி, "பியூட்டிமா", என்று சுதர்ஷனின் கையிலிருந்த பேசியின்  பேஸ்டைம் வீடியோ காலில் அக்ஷி சிரித்தாள். அறிவழகி "ஹே.. அக்ஷி..." என்று சிரித்து சுதாவின் மொபைலை வாங்கிக்கொண்டு பேசி, "வா...
    டீயை குடித்துக் கொண்டே, "லாக் டவுன் போய்ட்டு இருக்கு, பாசிட்டிவ் கேஸசும் அதிகமாயிட்டே இருக்கு. இன்னுமொரு எக்ஸ்டென்சன் பண்ணுவாங்கனு தோணுது. ஹ்ம்ம். லோயர் & மிடில் கிளாஸ் எப்படி சமாளிக்க போகுதுன்னு தெரில. எங்க தமிழ்நாட்ல அம்மா மெஸ் இருக்கு, சோ சாப்பாட்டுக்கு பிரச்னையில்லாம எதோ போகுது, மத்த ஸ்டேட் மக்கள நினைச்சா... " "ம்ம்....
    "இருக்குங்க இருக்கு. நீங்க கேட்டதுக்கு மேல நான் அவகிட்ட பேசிட்டேன். ஒரே வார்த்தைல 'என்னால கேவலப்பட முடியாது'ங்கறா, பிடிவாதம்தான், ரொம்ப பிடிவாதக்காரிதான், ஆனா, அதுக்காக அவள விட்டுத் தர முடியாதுங்க", என்று குரல் கமற எஸ்தர் கூற.. அவரை இழுத்து அருகில் அமர வைத்து, "தரு, நான் எப்படா அவளை விட்டுத்தா -ன்னு சொன்னேன்? கொஞ்சம்...
    "மாமா, அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல, அவங்க வீடு சுத்தமா சரி கிடையாது, இவங்களும் அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க, உங்க கிட்ட சொல்லி என்னை இங்க இருக்க வைக்கணும்னுதான் நினைச்சிருப்பாங்க, அதுக்குள்ள நானே வந்துட்டேன், தப்புங்கிறீங்களா?", என்று படபடவென அறிவழகி பொரிய..       விநாயகம் ஒருசில நொடி நிதானித்தார். பீரோவை சாத்திக்கொண்டிருந்த அன்பரசனின் முகம் கண்ணாடியில்...
    ஜெய் ஸ்ரீராம் அத்தியாயம் - 2 "ம்மா, நா காலேஜ் போய்ட்டு வரேன், உனக்கும் தோசை டப்பால வெச்சிருக்கேன், சாப்பிட்டு போ இல்லன்னா பைல போட்டு எடுத்துக்க. அவங்க வீட்ல நிறைய பதார்த்தம் செய்ய வேண்டி இருந்தது, விசேஷ வீடு...  வேல நிறைய கிடந்ததுன்னு சாக்கு சொல்லி.. பட்டினி கிடக்காத..",  அம்மாவிடம் பேசியபடியே வாசலில் கிடந்த செருப்பை...
    அன்பரசன் எதிர்கொண்டது இன்னமும் சிக்கலான பிரச்சனை, நண்பர்கள் என்று அவனைச் சுற்றித் திரிந்தவர்களே, "என்ன மச்சி, பாக்கவே மாட்டென்ன, மொத்தமா முடிச்சிட்ட?", "எப்படி இருந்தது?", "அதான் லைசென்ஸ் கட்டிட்டல்ல, என்ஜாய் பண்ணாம.. ?" என்று நாராசமாக கேட்க, தரங்கெட்ட அந்த நண்பர்கள் குழுவையே மொத்தமாக தவிர்த்தான். 'இடுக்கண் களைவதாம் நட்பு', என்பதற்கு ஏற்றாற்போல் மெக்கானிக்...
    அத்தியாயம் 15 "அவதான் சொல்றான்னா உனக்கெங்க போச்சு அறிவு?, யார் சொன்னாலும் போய் கையெழுத்து போட போவாளா?", அடிக் குரலில் சுதர்ஷன் தருவுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தான். சரியாக சொல்வதென்றால், மனைவியை திட்டிக் கொண்டிருந்தான். "இல்லங்க, கண்ணன் தெரிஞ்சவர்தான், கூடவே கமலம்மாவும் போன்ல பேசினாங்க" "எப்படி இவளை காண்டாக்ட் பண்ணுனாங்க? இவ நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்?.." "அது.. பிரவீனாக்கு...
    அத்தியாயம் 20 பார்ட் 3 இரவு ஆறு மணி சுமாருக்கு ஸ்டோர் வீட்டினை அடைத்து விட்டனர், அறிவழகியும் அன்பரசனும். காரிலிருந்து இறங்கியதும், " கொஞ்ச நேரம்  நில்லுடா, ஆரத்தி சுத்தணும்", என்று கமலம்மா சொல்லி இருவரையும் வாசலிலேயே  நிறுத்த, ஆரத்தி கரைத்து எடுத்து வந்தது மாமியும், தருவும். "ஹே தரூ..., ஹையோ மாமி..., எப்பிட்றீ?",  என்று மகிழ்ச்சியில்...
    "வந்து இன்னொரு விஷயம்... கமலா அத்தை அவங்க ப்ராப்பர்டியை மருமகளுக்கு எழுதி வைக்கப் போறாங்களா என்ன?" "என்னது? அப்படிலாம் ஏதுமில்லையே? உனக்கு யார் சொன்னா அப்படி எந்த ஏற்பாடும் நான் பண்ணலையே?", என்று கண்ணன் பதிலளித்தான். "இல்ல, இங்க அந்த அரேன்ஞ்மென்ட் பண்ணிருக்காங்க, அத்தை அநேகமா மதியம் வருவாங்கன்னு நினைக்கறேன்" "சே சே, சித்தப்பாக்கு தெரியாம...?", கண்ணன் குழப்ப...

    Anbum Arivum Udaithaayin 3

    0
    அத்தியாயம் 3 ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அறிவழகிக்கு, அலைபேசி அழைப்பில் விழிப்பு வந்தது, உறக்கம் இன்னமும் கலையாதிருக்க, கண்களைத் திறவாமல் கைகளால் அளைந்து, பேசியை எடுத்துப் பார்த்தாள். அதில் எண் மட்டுமே தெரிய, "யாரது காலங்காலைல?" சன்னமாக முனகியபடி.. "ஹலோ", என்றாள். அவளது குரலில் இருந்த கரகரப்பில், தூக்கியவளை எழுப்பி இருக்கிறோம் என்பது புரிந்து, "ஹாய்.. இன்னுமா...
    அத்தியாயம் 16 அன்பரசனின் பாறை போல இறுகிப் போன முகத்தைப் பார்த்த அறிவழகிக்கு முதுகுத் தண்டு ஜில்லிட்டது. கூடவே அவனின் ஏளனம் போல வந்து போன ஒரு அடங்கிய சிரிப்பு, ஏனென்று புரியாவிட்டாலும் அறிவழகியின் இதயத் துடிப்பை பல மடங்கு அதிகரிக்க செய்தது. அடுத்து அன்பரசனின் பார்வை, அறிவழகிக்கு அருகே திகைப்புடன் இவர்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்த,...
    அது குறித்து அன்று தேநீர்க்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அறிவழகி எஸ்தரைப் பற்றி பேச்சு வந்தது, அப்போதுதான், இருவரையும் பார்த்தான், ஒருத்தியின் நெற்றியில் பொட்டு பளிச்சென பாந்தமாக இருந்தது. அழகிதான்,சுண்டியிழுக்கும் ரகமில்லை, ஆனாலும், முகத்தில் ஒரு நேர்த்தி... அறிவுக்களை தெரிந்தது. அன்புவின் பார்வை சில நொடி அவள் முகத்தில் தங்கி மீண்டது. உடனே நண்பனின் டைம்...
    கூடவே, மனதில் 'நாளைக்கு நிறைஞ்ச முகூர்த்த நாளா இருக்கு, ஸ்டோர் வீட்டுக்கு போயி விளக்கேத்திட்டு வரலாமா?', என்று கமலம்மா கேட்டது ஓடியது. அது விளக்கேற்றுவது மட்டுமல்ல குடிபோவது என்பது புரிந்து மெளனமாக இருந்தாள். வீட்டின் லேண்ட் லைனில் அழைப்பு வந்தது, சுசித்ரா எடுத்து, "ஹலோ", என்றாள். "..." "சொல்லுங்க மாமா" "..." "சரி மாமா, தோ இப்போவே போயி எடுத்து வைக்கறேன்,...
    அத்தியாயம் 8 கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத் துளைத்தது. மாமிக்கு அந்த வாசம் குமட்டியது, அங்கேயே பணியாளர்கள் தரும் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டனர். உடல் வெப்பம் பரிசோத்திக்கும்...
    அத்தியாயம் 6 ஜாங்கிரியை பிய்த்துப் போட்ட மாதிரி இருந்த அறிவிப்புப் பலகையின் எழுத்துக்களில், சித்தூர் இனிதே வரவேற்றது. இன்னமும் கடந்த காலத்தில் இருந்து மீளாமல், அவனது இருப்பிடம் வந்து சேர்ந்த அன்பரசன், காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, அவனது அறைக்கு சென்றான். பசித்தது, மதியம் அக்ஷியோடு திருப்பதி தேவஸ்தானத்தில் சாப்பிட்டதுதான், பின் பழைய நினைவுகளை அசை போட்டதில்,...
    அத்தியாயம் 19 காரில் ஏறிய அன்பரசன் சில நொடிகள் பொறுத்திருந்தான். அறிவழகி அசைவில்லாமல் நின்றிருக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான். அறிவழகி அவ்வொலியில் விதிர்த்து, திரும்பி அன்பரசனைப் பார்த்தாள், அதில் உலகமே அந்நியப்பட்டுப்போன ஒரு பாவனை. அமைதியாக காரில் அமர்ந்தவளுக்கு பேச ஏதுமில்லை. 'என்னை போ வென்று சொல்லிவிட்டானே? அப்போது நான் அவனுக்கு தேவையில்லாதவளா? இப்போது சில...
    அத்தியாயம் 14 1 அலைபேசியில் நேரம் பார்த்து இந்தியாவில் காலை ஐந்து மணி சுமார் இருக்கும் என நினைத்தவள், திரை பார்க்க அது மூர்த்தி ஆபிஸ் என்று உமிழ்ந்தது.  பார்த்தவள் எடுக்காமல் விட்டு விட்டாள், ஆமாம் யாரென்று அவளை அறிமுகப்படுத்திக் கொள்வாள்?, 'வீட்டுக்கு உன்னைப் பற்றி எதுவும் கூறாமல் வந்தேன்', என்று அவன் கூறியது வேறு...
    அவளது கிண்டல் புரிய... முகத்தில் செம்மை படர்ந்தாலுமே, "என்ன கைய பிடிச்சு இழுத்தியா?", என்று கெத்தாக அறிவழகி சொல்ல.. கலகலத்து சிரித்த சுசி, "வா வா வீட்டுக்கு வருவல்ல? அப்ப மாமா முன்னால கேக்கறேன்", என்று தன் கிண்டலை தொடர.. வேறு சட்டை மாற்றி கீழே வந்தவனைப் பார்த்து, "ஏனுங்க.. உங்க கொழுந்தியா எதோ என்றகிட்ட கேக்கனுமாமாமா",...
    அத்தியாயம் 18 இறை தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியேறி அனைவரும் காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்பொழுதும் ஆகாஷே அன்பரசனின் அருகே அமர்ந்தான். சிறிது நேரத்தில் சுசித்ராவிடமிருந்து  போன் வந்தது. "மாமா, ஆஷி தூங்கிட்டானா? பசங்க தொந்தரவு பண்றாங்களா?", என்று கேட்டாள். "அதெல்லாம் ஒன்னுமில்லை. ஜாலியா பாட்டுப் பாடிட்டு வந்தாங்க" "புடவை குடுத்துட்டீங்களா?" "ம்ம். கொடுத்தாச்சு. இப்போ வீட்டுக்கு...
    "இன்னமும் மிஸ்ஸர்ஸ். அன்பரசனா இருக்கறதுகூட உன்னோட தனிப்பட்ட விஷயம்தானா?", கேள்வி எறிந்தான். "ஆமா, ஆசைப்பட்டு இல்ல, மாத்த முடியாதுங்கிற கட்டாயத்தினால கூட அப்படி இருக்கலாமில்லயா?" "அப்டின்னா?" கண்மூடி பெருமூச்சோடு, "ஹும். என்னோட பாஸ்போர்ட் உள்பட எல்லா ஐ டி லையும் நான் மிஸ்ஸர்ஸ் அன்பரசனாத்தான் இருக்கேன், மாத்தணும்னா ப்ரூஃப் வேணும், எங்கிட்ட அது இல்ல." "ஓஹ்", என்று நிதானித்து, "கட்டாயத்துனால...
    error: Content is protected !!