Anbum Arivum Udaithaayin
அது குறித்து அன்று தேநீர்க்கடையில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்தபோதுதான், அறிவழகி எஸ்தரைப் பற்றி பேச்சு வந்தது, அப்போதுதான், இருவரையும் பார்த்தான், ஒருத்தியின் நெற்றியில் பொட்டு பளிச்சென பாந்தமாக இருந்தது. அழகிதான்,சுண்டியிழுக்கும் ரகமில்லை, ஆனாலும், முகத்தில் ஒரு நேர்த்தி... அறிவுக்களை தெரிந்தது. அன்புவின் பார்வை சில நொடி அவள் முகத்தில் தங்கி மீண்டது.
உடனே நண்பனின் டைம்...
அத்தியாயம் 8
கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத் துளைத்தது. மாமிக்கு அந்த வாசம் குமட்டியது, அங்கேயே பணியாளர்கள் தரும் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டனர்.
உடல் வெப்பம் பரிசோத்திக்கும்...
ஜெய் ஸ்ரீராம்
அன்பும் அறிவும் உடைத்தாயின்
அத்தியாயம் - 1
"இது உன் பையனா?", என்று திடுமென எதிரில் நின்று கண்ணோடு கண் நோக்கிக் கேட்டவனைப் பார்த்ததும், அறிவழகிக்கு மனம் தடதடக்க ஆரம்பித்தது. கேட்ட அவன் குரலில் கட்டுப்படுத்த நினைத்தும் வெளிப்பட்ட, அப்பட்டமான குற்றம் சாட்டும் தொணி. அவள் கையைப் பிடித்து நின்றுகொண்டிருந்த நான்கு வயதே நிரம்பிய அக்ஷிதாவைப்...
"இன்னமும் மிஸ்ஸர்ஸ். அன்பரசனா இருக்கறதுகூட உன்னோட தனிப்பட்ட விஷயம்தானா?", கேள்வி எறிந்தான்.
"ஆமா, ஆசைப்பட்டு இல்ல, மாத்த முடியாதுங்கிற கட்டாயத்தினால கூட அப்படி இருக்கலாமில்லயா?"
"அப்டின்னா?"
கண்மூடி பெருமூச்சோடு, "ஹும். என்னோட பாஸ்போர்ட் உள்பட எல்லா ஐ டி லையும் நான் மிஸ்ஸர்ஸ் அன்பரசனாத்தான் இருக்கேன், மாத்தணும்னா ப்ரூஃப் வேணும், எங்கிட்ட அது இல்ல."
"ஓஹ்", என்று நிதானித்து, "கட்டாயத்துனால...
"ம்ம். போட்டுட்டு கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதானே?", என்று வார்த்தைகளை விட்டவன், காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான். கதவின் பக்கவாட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளை கழுவி பின், அறிவழகியை நோக்கி கைநீட்ட, அவள் திரு திருவென விழித்தாள்.
அவன் இவள் மடியிலிருந்த பார்சலைப் பார்க்க, "ஓஹ். சாரி மறந்துட்டேன்", என்று அவசரமாக பிரித்து...
அவளது கிண்டல் புரிய... முகத்தில் செம்மை படர்ந்தாலுமே, "என்ன கைய பிடிச்சு இழுத்தியா?", என்று கெத்தாக அறிவழகி சொல்ல..
கலகலத்து சிரித்த சுசி, "வா வா வீட்டுக்கு வருவல்ல? அப்ப மாமா முன்னால கேக்கறேன்", என்று தன் கிண்டலை தொடர..
வேறு சட்டை மாற்றி கீழே வந்தவனைப் பார்த்து, "ஏனுங்க.. உங்க கொழுந்தியா எதோ என்றகிட்ட கேக்கனுமாமாமா",...
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சேஃபா சீக்கிரமா குட்டி பாப்பாவோட வீட்டுக்கு வர பாரு."
"நீ வேணா பாரேன், நிச்சயமா ரெண்டே நாள்ல வந்துடுவேன்", சிரித்தபடி காரில் ஏறும் தோழியைப் பார்த்தாள். போனமுறை அக்ஷி பிறப்பதற்கு டெலிவரிக்கு செல்லும் முன் எத்தனை அழுகை?. ம்ம். பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பலம் அல்லது பெரியவர்களின் ஆசி,...
அத்தியாயம் 4
அறிவழகியின் முகத்தில் தெரிந்த பாவத்தைப் பார்த்தவனுக்கு, தான் அவளை, தனது வீட்டிற்கு கூப்பிட்டது பிடிக்கவில்லை என்று புரிந்தது. எனவே, பேச்சை மாற்றும் விதமாக, "சரி நீ என்ன பண்ற? பேங்க் எக்ஸாம் பாஸ் பண்ணி, ஹைதராபாத் போஸ்டிங் ஆன வரைக்கும் தெரியும். ரெண்டு மூணு வாட்டி, உன் ஆபிஸ்க்கு நான் போன் பண்ணினேன்,...
ரெக்லைனரில் படுத்திருந்த அறிவழகி, டேபிளில் இருந்த அன்பரசனின் பேசியிலிருந்து பார்வையை திருப்பி, மணி பார்த்தாள். அதிகாலை நான்கு இருபது என்று சுவர்கடிகாரம் காட்டியது. அது இந்தியாவில் நன்பகல் நேரம், அழைப்பை அசட்டை செய்து திரும்பி படுத்து விட்டாள்.
ஜெட் லாக்-கிலும், நேற்றைய மனக் குழப்பத்திலும் உறங்கியும் உறங்காமல் படுக்கை அறையில் இருந்த அன்பரசன், அவனது பேசியின்...
அத்தியாயம் 15
"அவதான் சொல்றான்னா உனக்கெங்க போச்சு அறிவு?, யார் சொன்னாலும் போய் கையெழுத்து போட போவாளா?", அடிக் குரலில் சுதர்ஷன் தருவுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தான். சரியாக சொல்வதென்றால், மனைவியை திட்டிக் கொண்டிருந்தான்.
"இல்லங்க, கண்ணன் தெரிஞ்சவர்தான், கூடவே கமலம்மாவும் போன்ல பேசினாங்க"
"எப்படி இவளை காண்டாக்ட் பண்ணுனாங்க? இவ நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்?.."
"அது.. பிரவீனாக்கு...
அத்தியாயம் 18
இறை தரிசனம் முடித்து கோவிலை விட்டு வெளியேறி அனைவரும் காரில் ஏறி வீட்டிற்கு கிளம்பினார்கள். இப்பொழுதும் ஆகாஷே அன்பரசனின் அருகே அமர்ந்தான். சிறிது நேரத்தில் சுசித்ராவிடமிருந்து போன் வந்தது. "மாமா, ஆஷி தூங்கிட்டானா? பசங்க தொந்தரவு பண்றாங்களா?", என்று கேட்டாள்.
"அதெல்லாம் ஒன்னுமில்லை. ஜாலியா பாட்டுப் பாடிட்டு வந்தாங்க"
"புடவை குடுத்துட்டீங்களா?"
"ம்ம். கொடுத்தாச்சு. இப்போ வீட்டுக்கு...
கூடவே, மனதில் 'நாளைக்கு நிறைஞ்ச முகூர்த்த நாளா இருக்கு, ஸ்டோர் வீட்டுக்கு போயி விளக்கேத்திட்டு வரலாமா?', என்று கமலம்மா கேட்டது ஓடியது. அது விளக்கேற்றுவது மட்டுமல்ல குடிபோவது என்பது புரிந்து மெளனமாக இருந்தாள்.
வீட்டின் லேண்ட் லைனில் அழைப்பு வந்தது, சுசித்ரா எடுத்து, "ஹலோ", என்றாள்.
"..."
"சொல்லுங்க மாமா"
"..."
"சரி மாமா, தோ இப்போவே போயி எடுத்து வைக்கறேன்,...
அத்தியாயம் 3
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த அறிவழகிக்கு, அலைபேசி அழைப்பில் விழிப்பு வந்தது, உறக்கம் இன்னமும் கலையாதிருக்க, கண்களைத் திறவாமல் கைகளால் அளைந்து, பேசியை எடுத்துப் பார்த்தாள். அதில் எண் மட்டுமே தெரிய, "யாரது காலங்காலைல?" சன்னமாக முனகியபடி.. "ஹலோ", என்றாள்.
அவளது குரலில் இருந்த கரகரப்பில், தூக்கியவளை எழுப்பி இருக்கிறோம் என்பது புரிந்து, "ஹாய்.. இன்னுமா...
அத்தியாயம் 19
காரில் ஏறிய அன்பரசன் சில நொடிகள் பொறுத்திருந்தான். அறிவழகி அசைவில்லாமல் நின்றிருக்க, காரின் ஒலிப்பானை அழுத்தினான். அறிவழகி அவ்வொலியில் விதிர்த்து, திரும்பி அன்பரசனைப் பார்த்தாள், அதில் உலகமே அந்நியப்பட்டுப்போன ஒரு பாவனை.
அமைதியாக காரில் அமர்ந்தவளுக்கு பேச ஏதுமில்லை. 'என்னை போ வென்று சொல்லிவிட்டானே? அப்போது நான் அவனுக்கு தேவையில்லாதவளா? இப்போது சில...
அத்தியாயம் 6
ஜாங்கிரியை பிய்த்துப் போட்ட மாதிரி இருந்த அறிவிப்புப் பலகையின் எழுத்துக்களில், சித்தூர் இனிதே வரவேற்றது. இன்னமும் கடந்த காலத்தில் இருந்து மீளாமல், அவனது இருப்பிடம் வந்து சேர்ந்த அன்பரசன், காரை அதற்குரிய இடத்தில் நிறுத்திவிட்டு, அவனது அறைக்கு சென்றான்.
பசித்தது, மதியம் அக்ஷியோடு திருப்பதி தேவஸ்தானத்தில் சாப்பிட்டதுதான், பின் பழைய நினைவுகளை அசை போட்டதில்,...
அத்தியாயம் 13
வாசலில் காலிங் பெல் கேட்டு, கதவருகே சென்று ஸ்பை ஹோல் வழியாக, வந்திருந்தது யார் என பார்த்தாள். சுதர்ஷன் நின்றிருந்தான். கதவை திறந்து நொடி, "பியூட்டிமா", என்று சுதர்ஷனின் கையிலிருந்த பேசியின் பேஸ்டைம் வீடியோ காலில் அக்ஷி சிரித்தாள்.
அறிவழகி "ஹே.. அக்ஷி..." என்று சிரித்து சுதாவின் மொபைலை வாங்கிக்கொண்டு பேசி, "வா...
அத்தியாயம் 5
"பாய்ங்.. ", "ஹூம்......", என்ற விதவிதமான ஹாரன் ஒலிகள் பின்னாலிருந்து ஒலிக்க.. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அன்பரசன் நிகழ்காலத்துக்கு வந்தான்.
போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த நெடுஞ்சாலையில்.. இவன் ஒருவன் மாத்திரமே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அதை உணர்த்துவதற்காகவே மற்ற வண்டிகளின் ஒலிப்பான் அடித்தது. காரணம் சில நேரங்களில் உறக்கக் கலக்கத்துடன்...
அத்தியாயம் 17 2
ப்ரவீனாவின் வளைகாப்பு சிறப்பாக நடந்து முடிந்தது. ஸ்ரீஜா குடும்பத்தின் சச்சரவு கொஞ்ச நேரத்தில் ப்ரவீணா கணவன் மற்றும் மாமனார் மாமியார் வருகையில் சரியாகிவிட, விழா பரபரப்பு, அதன் உற்சாகம் அனைவரையும் தொற்றியது. வந்திருந்த சொந்தங்களில் அநேகருக்கு அறிவழகியைப் பற்றி தெரியுமாதலால் எதுவும் சொல்லவில்லை, தவிரவும், காலையில் அனைவரும் கூடத்தில் குழுமி இருந்தபோது...
ஜெய் ஸ்ரீ ராம்
அத்தியாயம் 20
அன்பரசன் தந்த பேப்பரை வாங்கி படித்த அறிவழகி, "இது ... ?", என்ன கேட்பது? உண்மையா என்றா? ஆம் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? குழப்பத்தில் வார்த்தை வராமல் தடுமாறினாள். அவளது கையில் இருந்தது அவனது மனநல தகுதிக்கான சான்றிதழ். அதிலிருந்த விவரம் அவளைக் குழப்பி சற்றே...
அத்தியாயம் 11 1
அறிவழகிக்கு அலுவலகத்தில் நுழையும்போதே, மார்டினஸ்-ன் ஞாபகம் வந்தது. 'ஐயோ, வீட்ல இருக்கிற இம்சை போதாதுன்னு இவன் வேற குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேப்பானே?', என்று பெருமூச்சு விட்டாள். டிமோத்தி மார்டினஸ், உடன் பணி புரிபவன், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், இவளை டேட்டிங்-க்கிற்கு அழைக்க, தான் திருமணமானவள் தவிரவும் தனக்கு அதில்...