Anbum Arivum Udaithaayin
அத்தியாயம் 17
அனைவரும் சரியென்றால் போதுமா? அன்பரசனின் எண்ணம் என்னவோ?
அவனது துளைத்தெடுக்கும் பார்வையில் இருந்து தப்பித்தால் போதும் என்று தோன்றுகிறதே தவிர அவன் மனவோட்டம் என்ன என்று அறிவழகியால் கிஞ்சித்தும் தெரிந்து கொள்ள முடியவில்லை. தயாராகி வருகிறேன் எனறு மாடிக்கு சென்றவன் இன்னும் சிறிது நேரத்தில் வந்துவிடுவான், இந்த ஸ்ரீஜா பிரச்சனையை வேறு இருக்கிறது, என்ன...
கூடவே, மனதில் 'நாளைக்கு நிறைஞ்ச முகூர்த்த நாளா இருக்கு, ஸ்டோர் வீட்டுக்கு போயி விளக்கேத்திட்டு வரலாமா?', என்று கமலம்மா கேட்டது ஓடியது. அது விளக்கேற்றுவது மட்டுமல்ல குடிபோவது என்பது புரிந்து மெளனமாக இருந்தாள்.
வீட்டின் லேண்ட் லைனில் அழைப்பு வந்தது, சுசித்ரா எடுத்து, "ஹலோ", என்றாள்.
"..."
"சொல்லுங்க மாமா"
"..."
"சரி மாமா, தோ இப்போவே போயி எடுத்து வைக்கறேன்,...
பின் காலையில் அப்பா அடித்தது, மயங்கி விழுந்தது ஞாபகம் இருந்தது. அப்பா, எப்போதோ சிறுவயதில் அவனை அடித்ததுண்டு, ஆனால் அன்பரசனுக்கு சற்று விபரம் தெரிந்தபின் கை நீட்டியதில்லை. பார்வையில் கண்டனத்துடன், வார்த்தையை சாட்டையாய் சொடுக்குவாறே தவிர, பிள்ளை செய்யும் தவறுகளுக்கு அடிக்கும் தந்தையில்லை இவர்.
இன்னமும் மதமதவென மூளையில் போதையின் தாக்கம் இருந்தும், அவர் அடித்ததில்...
டீயை குடித்துக் கொண்டே, "லாக் டவுன் போய்ட்டு இருக்கு, பாசிட்டிவ் கேஸசும் அதிகமாயிட்டே இருக்கு. இன்னுமொரு எக்ஸ்டென்சன் பண்ணுவாங்கனு தோணுது. ஹ்ம்ம். லோயர் & மிடில் கிளாஸ் எப்படி சமாளிக்க போகுதுன்னு தெரில. எங்க தமிழ்நாட்ல அம்மா மெஸ் இருக்கு, சோ சாப்பாட்டுக்கு பிரச்னையில்லாம எதோ போகுது, மத்த ஸ்டேட் மக்கள நினைச்சா... "
"ம்ம்....
அன்பரசன் எதிர்கொண்டது இன்னமும் சிக்கலான பிரச்சனை, நண்பர்கள் என்று அவனைச் சுற்றித் திரிந்தவர்களே, "என்ன மச்சி, பாக்கவே மாட்டென்ன, மொத்தமா முடிச்சிட்ட?", "எப்படி இருந்தது?", "அதான் லைசென்ஸ் கட்டிட்டல்ல, என்ஜாய் பண்ணாம.. ?" என்று நாராசமாக கேட்க, தரங்கெட்ட அந்த நண்பர்கள் குழுவையே மொத்தமாக தவிர்த்தான். 'இடுக்கண் களைவதாம் நட்பு', என்பதற்கு ஏற்றாற்போல் மெக்கானிக்...
அத்தியாயம் 9 1
கூடத்தில் சோஃபாவைச் சாய்த்து படுக்கையாக நீட்டி, அதில் படுத்திருந்த அறிவழகியின், மனம் அவளையே கேள்வி கேட்டுக் கொண்டிருந்தது. 'அவன் சாதாரணமாகத்தான் தாழ் குறித்துக் கேட்டான், ஏன் நான் வசமிழந்தேன்? ஏன் கோபம் வந்தது?', 'யார் என்ன பேசினாலும், எது வரினும், உணர்ச்சி வசப்படக் கூடாது என்ற என் தீர்மானம் எங்கே போயிற்று?',...
"அதெல்லாம் நான் பாத்துக்கறேன். நீ சேஃபா சீக்கிரமா குட்டி பாப்பாவோட வீட்டுக்கு வர பாரு."
"நீ வேணா பாரேன், நிச்சயமா ரெண்டே நாள்ல வந்துடுவேன்", சிரித்தபடி காரில் ஏறும் தோழியைப் பார்த்தாள். போனமுறை அக்ஷி பிறப்பதற்கு டெலிவரிக்கு செல்லும் முன் எத்தனை அழுகை?. ம்ம். பார்த்துக்கொள்ள ஆட்கள் இருக்கிறார்கள் என்ற பலம் அல்லது பெரியவர்களின் ஆசி,...
"இருக்குங்க இருக்கு. நீங்க கேட்டதுக்கு மேல நான் அவகிட்ட பேசிட்டேன். ஒரே வார்த்தைல 'என்னால கேவலப்பட முடியாது'ங்கறா, பிடிவாதம்தான், ரொம்ப பிடிவாதக்காரிதான், ஆனா, அதுக்காக அவள விட்டுத் தர முடியாதுங்க", என்று குரல் கமற எஸ்தர் கூற..
அவரை இழுத்து அருகில் அமர வைத்து, "தரு, நான் எப்படா அவளை விட்டுத்தா -ன்னு சொன்னேன்? கொஞ்சம்...
ஜெய் ஸ்ரீராம்
அன்பும் அறிவும் உடைத்தாயின்
அத்தியாயம் - 1
"இது உன் பையனா?", என்று திடுமென எதிரில் நின்று கண்ணோடு கண் நோக்கிக் கேட்டவனைப் பார்த்ததும், அறிவழகிக்கு மனம் தடதடக்க ஆரம்பித்தது. கேட்ட அவன் குரலில் கட்டுப்படுத்த நினைத்தும் வெளிப்பட்ட, அப்பட்டமான குற்றம் சாட்டும் தொணி. அவள் கையைப் பிடித்து நின்றுகொண்டிருந்த நான்கு வயதே நிரம்பிய அக்ஷிதாவைப்...
அத்தியாயம் 5
"பாய்ங்.. ", "ஹூம்......", என்ற விதவிதமான ஹாரன் ஒலிகள் பின்னாலிருந்து ஒலிக்க.. தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த அன்பரசன் நிகழ்காலத்துக்கு வந்தான்.
போக்குவரத்து நெரிசல் இல்லாத அந்த நெடுஞ்சாலையில்.. இவன் ஒருவன் மாத்திரமே மிதமான வேகத்தில் சென்று கொண்டிருந்தான். அதை உணர்த்துவதற்காகவே மற்ற வண்டிகளின் ஒலிப்பான் அடித்தது. காரணம் சில நேரங்களில் உறக்கக் கலக்கத்துடன்...
அத்தியாயம் 8
கிட்டத்தட்ட இருபத்தி நான்கு மணி நேர பிரயாணத்தில் LAX விமான நிலைய டெர்மினலுக்கு மூவரும் வந்து சேர்ந்தனர். கொரோனா அச்சத்தால், ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை என தெளிக்கப்படும் கிருமிநாசினியின் வாசம் மூக்கைத் துளைத்தது. மாமிக்கு அந்த வாசம் குமட்டியது, அங்கேயே பணியாளர்கள் தரும் முக கவசம் வாங்கி அணிந்து கொண்டனர்.
உடல் வெப்பம் பரிசோத்திக்கும்...
"ம்ம். போட்டுட்டு கிளம்பி போயிட்டே இருக்க வேண்டியதுதானே?", என்று வார்த்தைகளை விட்டவன், காரை சாலை ஓரத்தில் நிறுத்தினான். கதவின் பக்கவாட்டில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்து கைகளை கழுவி பின், அறிவழகியை நோக்கி கைநீட்ட, அவள் திரு திருவென விழித்தாள்.
அவன் இவள் மடியிலிருந்த பார்சலைப் பார்க்க, "ஓஹ். சாரி மறந்துட்டேன்", என்று அவசரமாக பிரித்து...
ரெக்லைனரில் படுத்திருந்த அறிவழகி, டேபிளில் இருந்த அன்பரசனின் பேசியிலிருந்து பார்வையை திருப்பி, மணி பார்த்தாள். அதிகாலை நான்கு இருபது என்று சுவர்கடிகாரம் காட்டியது. அது இந்தியாவில் நன்பகல் நேரம், அழைப்பை அசட்டை செய்து திரும்பி படுத்து விட்டாள்.
ஜெட் லாக்-கிலும், நேற்றைய மனக் குழப்பத்திலும் உறங்கியும் உறங்காமல் படுக்கை அறையில் இருந்த அன்பரசன், அவனது பேசியின்...
அவளது கிண்டல் புரிய... முகத்தில் செம்மை படர்ந்தாலுமே, "என்ன கைய பிடிச்சு இழுத்தியா?", என்று கெத்தாக அறிவழகி சொல்ல..
கலகலத்து சிரித்த சுசி, "வா வா வீட்டுக்கு வருவல்ல? அப்ப மாமா முன்னால கேக்கறேன்", என்று தன் கிண்டலை தொடர..
வேறு சட்டை மாற்றி கீழே வந்தவனைப் பார்த்து, "ஏனுங்க.. உங்க கொழுந்தியா எதோ என்றகிட்ட கேக்கனுமாமாமா",...
"வந்து இன்னொரு விஷயம்... கமலா அத்தை அவங்க ப்ராப்பர்டியை மருமகளுக்கு எழுதி வைக்கப் போறாங்களா என்ன?"
"என்னது? அப்படிலாம் ஏதுமில்லையே? உனக்கு யார் சொன்னா அப்படி எந்த ஏற்பாடும் நான் பண்ணலையே?", என்று கண்ணன் பதிலளித்தான்.
"இல்ல, இங்க அந்த அரேன்ஞ்மென்ட் பண்ணிருக்காங்க, அத்தை அநேகமா மதியம் வருவாங்கன்னு நினைக்கறேன்"
"சே சே, சித்தப்பாக்கு தெரியாம...?", கண்ணன் குழப்ப...
அத்தியாயம் 11 1
அறிவழகிக்கு அலுவலகத்தில் நுழையும்போதே, மார்டினஸ்-ன் ஞாபகம் வந்தது. 'ஐயோ, வீட்ல இருக்கிற இம்சை போதாதுன்னு இவன் வேற குடைஞ்சு குடைஞ்சு கேள்வி கேப்பானே?', என்று பெருமூச்சு விட்டாள். டிமோத்தி மார்டினஸ், உடன் பணி புரிபவன், கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு முன், இவளை டேட்டிங்-க்கிற்கு அழைக்க, தான் திருமணமானவள் தவிரவும் தனக்கு அதில்...
அத்தியாயம் 20 பார்ட் 3
இரவு ஆறு மணி சுமாருக்கு ஸ்டோர் வீட்டினை அடைத்து விட்டனர், அறிவழகியும் அன்பரசனும். காரிலிருந்து இறங்கியதும், " கொஞ்ச நேரம் நில்லுடா, ஆரத்தி சுத்தணும்", என்று கமலம்மா சொல்லி இருவரையும் வாசலிலேயே நிறுத்த, ஆரத்தி கரைத்து எடுத்து வந்தது மாமியும், தருவும்.
"ஹே தரூ..., ஹையோ மாமி..., எப்பிட்றீ?", என்று மகிழ்ச்சியில்...
"மாமா, அதுக்கும் இதுக்கும் சம்பந்தமில்ல, அவங்க வீடு சுத்தமா சரி கிடையாது, இவங்களும் அப்படியெல்லாம் பண்ண மாட்டாங்க, உங்க கிட்ட சொல்லி என்னை இங்க இருக்க வைக்கணும்னுதான் நினைச்சிருப்பாங்க, அதுக்குள்ள நானே வந்துட்டேன், தப்புங்கிறீங்களா?", என்று படபடவென அறிவழகி பொரிய..
விநாயகம் ஒருசில நொடி நிதானித்தார். பீரோவை சாத்திக்கொண்டிருந்த அன்பரசனின் முகம் கண்ணாடியில்...
அத்தியாயம் 14 2
வீட்டுக்கு சென்ற அறிவழகி நேராக சமையலறைக்குள் சென்று ஒரு அலமாரியை திறந்தாள். ஒற்றை ஊதுபத்தி ஸ்டாண்ட், சிறியதாக இரண்டு வெள்ளி விளக்குகள், காஞ்சி பெரியவர் வணங்கியபடி இருக்கும் காமாட்சியம்மன் படம் அலமாரியின் நடுவே இருந்தது. கூடவே எண்ணெய், திரிநூல்கண்டு, சந்தனப்பொடி, குங்குமம், திருநீறு டப்பாக்கள் இருந்தது.
அதீத கடவுள் நம்பிக்கையும், சடங்குகளும் அவளுக்கு...
அத்தியாயம் 15
"அவதான் சொல்றான்னா உனக்கெங்க போச்சு அறிவு?, யார் சொன்னாலும் போய் கையெழுத்து போட போவாளா?", அடிக் குரலில் சுதர்ஷன் தருவுடன் கோபமாக பேசிக் கொண்டிருந்தான். சரியாக சொல்வதென்றால், மனைவியை திட்டிக் கொண்டிருந்தான்.
"இல்லங்க, கண்ணன் தெரிஞ்சவர்தான், கூடவே கமலம்மாவும் போன்ல பேசினாங்க"
"எப்படி இவளை காண்டாக்ட் பண்ணுனாங்க? இவ நம்பர் அவங்களுக்கு எப்படி தெரியும்?.."
"அது.. பிரவீனாக்கு...