Sunday, July 19, 2026

    விலகி இருந்திட கூடுமோ?!

    அத்தியாயம் – 37 “மச்சி நீ பண்றது  தப்புடா. மீனாதான் புரியாம பேசினா, நீ அதுக்கும் மேல பேசுவ போல. அந்த பொண்ணு கோவமா இருந்தா, நீ கொஞ்சம் பொறுமையா போ மச்சான்..” என்று வண்டி வண்டியாய் ரித்திக் சொல்லும் எந்தவொரு நற்சொல்லும் ப்ரித்விராஜனின் செவியில் ஏறவே இல்லை. அவனோ உச்சாணிக்கொம்பில் ஏறி அமர்ந்திருந்தான். “ஸ்டாப் திஸ் ரித்திக்....
    அத்தியாயம் – 36 சுமார் ஏழு மாதங்கள் கழிந்திருந்தது.. புதுவீடு முடிந்திருந்தது. அதில் குடித்தனமும் தொடங்கியிருந்தது. அடுத்த இரண்டு மாதத்தில் பிருந்தா – வினோதன் திருமணமும் கோலாகலமாய் நடந்தேறியிருந்தது.  அதன் பின் அப்படியே தங்கமீனாள் – ப்ரித்விராஜன் பிரிவும் நடந்து முடிந்திருந்தது. ப்ரித்வி வெளிநாடும் பறந்தாகிவிட்டது. இதோ தங்கமீனாள் தன்னுடைய உற்சாகம் தொலைத்து, புன்னகையை எங்கேயோ அடகு...
    அத்தியாயம் – 35 போஸ்ராஜன் இப்படியொரு சங்கதி தன்னை தேடி வருமென்று நினைக்கவே இல்லை. தொழில் விசயத்தில் விடப்படியாய் பிடிவாதமாய் இருந்து தோற்றது அவருக்கு பெரிய அடி தான். அதுவும் அவரின் குணத்திற்கு அனைத்தையும் விட்டுவிட்டு, இங்கே வந்து வாழ்வது என்பது எல்லாம் மிக மிக பெரிய விஷயம். ஊர் பேச்சு என்று ஒன்று இருக்கிறது இல்லையா?! இதோ...
    பிருந்தாவோ இப்போது தான் கொஞ்சம் கவனமாய் மீனாளைப் பார்க்க அவளோ வெகு இயல்பாய் ப்ரித்வியோடு பேசியபடி சாப்பிட்டுக்கொண்டு இருக்க, ப்ரித்வியோ “இந்த ஸ்வீட் நல்லாருக்கு. நீ சாப்பிடலையா?” என்று கேட்க, மீனாளோ “இந்த டேஸ்ட் எனக்கு பிடிக்கல மாமா..” என்றதுமே, ப்ரித்வி ஒன்றுமே சொல்லாமல் அவளது இலையில் இருந்த அந்த இனிப்பினை எடுத்து தனது வாயில்...
    அத்தியாயம் – 34 சந்திராவிற்கு மனம் ஒருநிலையில் இல்லை. அவரோடு அலைபேசியில் பேசிய பெண்மணியோ அப்படியொன்றும் நிஜ அக்கறையும் நேசமும் கொண்டவர் எல்லாம் இல்லை. ஊர் செய்திகளுக்கு எப்போதுமே தன் காதினை தீட்டிக்கொண்டும், அதை ஒன்றுக்கு இரண்டாய் திரித்து பிறரிடம் பேசும் ஆள் தான். அது சந்திராவிற்கு நன்றாகவே தெரியும். இருந்தும் ஏற்கனவே மனதிற்குள் ஒரு சிறு...
    அவன் சொல்லாமல் விட்டதன் மற்றதும் புரிந்துகொள்ள முடிய “நீ.. நீங்க கார ஸ்டார்ட் பண்ணுங்க. டைம் ஓடிடும்.. அடுத்து ஒன்னும் வாங்காம போக போறோம்..” என்று அவனின் முதுகினில் தட்ட, “கொஞ்சம் செலவாகும்...” என்றான் இரு கையையும் நீட்டி மடக்கி சோம்பல் முறித்து. “ம்ம்.. என்ன என்ன செலவு?!” என்று கேட்டுவைக்க, ப்ரித்வியோ அவனின் கன்னம் காட்ட “மாமா..!”...
    அத்தியாயம் – 33 வினோதனுக்கு மீனாளிடம் என்னவோ ஒன்று வித்தியாசமாய் இருந்தது. கோவிலில் இருந்து கிளம்புகையில் எல்லாம் இப்படி இல்லை. ஆனால் இப்போது பார்க்கையில் என்னவோ ஒரு வித்தியாசம். அவனும் பிருந்தாவும் வருகையில் ப்ரித்வியின் பக்கத்தில் தான் அமர்ந்திருந்தாள். ப்ரித்வி என்னவோ அவளது தோள் தொட்டு பேசிக்கொண்டு இருந்தது போல இருந்தது. இவர்கள் வந்ததுமே இயல்பாய் அமர்ந்துகொண்டது...
    ஒற்றை வார்த்தையில் சந்திரா சரி என்று சொன்னாலும், மகளுக்கோ ஆயிரம் அறிவுரைகள். “பார்த்து போயிட்டு வரணும். பிருந்தாவோடயே இருக்கணும். தேவையில்லாம எதுவும் வாங்கவேணாம்..” என்று மகள் கையினில் பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார். ஒருவழியாய் மூவரும் காரிலேறி, கார் அழகாபுரி விட்டு தாண்டவும் தான் அனைவருக்குமே கொஞ்சம் மனது இலகுவானது. ப்ரித்வி வாய்விட்டே சொல்லிவிட்டான் “என்னவோ ரெண்டு பொண்ணுங்கள கிட்னாப்...
    அத்தியாயம் – 31 இதோ மீண்டும் மதுரை நோக்கி ஒரு பயணம். இரு பெண்களும் அவர்தம் ஜோடிகளோடு. ஒரே உற்சாக மனநிலை தான். ஆனாலும் கிளம்பும் வரைக்குமே உள்ளுக்குள்ளே அனைத்தும் சரியாய் நடக்கவேண்டுமே என்கிற புறுபுறுப்பு இருந்துகொண்டே இருந்தது. ராதாவிடம் பிருந்தா ஏற்கனவே சொல்லிவிட்டாள். “ம்மா ப்ளீஸ் ம்மா.. வினோதன் வரட்டுமே. நாங்க இன்னும் எங்கயும் வெளிய போகவே...
    அத்தியாயம் – 31 செல்லம்... “என்னடா லெட்டர் எழுதி இருக்கானேன்னு பாக்குறியா?! எஸ்.. தங்கா.. இது என்னோட பல வருஷ ஆசை. கனவுன்னு கூட சொல்லலாம். எனக்கே எனக்குன்னு ஒருத்தி வருவான்னு, அப்பபோ என்னோட உள் மனசு சொல்லிட்டே இருக்கும். பட், நிஜமா இப்படி ஒருத்தி வருவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை..“ என்று படித்ததுமே, படிப்பதை...
    “நீ அவரோட நார்மலா பேசினா என்ன?” என்று பிருந்தாவும் கேட்க, “இங்க பாரு பிருந்தா, உன் ஆளு பீல் பண்றாருன்னு நீ வந்து பேசுறது எல்லாம் ஓகே தான். ஆனா, வினோதனுக்கு நான் பிறந்ததுல இருந்து என்னை தெரியும் ஓகே வா. அவங்க பண்ண வேலைக்கு இந்தளவுக்கு கூட நான் ரியாக்ட் பண்ணலைன்னா, பின்ன என்ன...
    அத்தியாயம் – 30 ப்ரித்விராஜன் கொடுத்த கடிதத்தை தங்கமீனாள் தன் கை பையினுள் வைத்து பத்திரப்படுத்திக்கொண்டாள் தான். ஆனாலும் வீட்டில் அதனை அப்படியே வழக்கமாய் வைத்துவிட்டு வேறு வேலைகள் செய்ய முடியவில்லை. முன்னர் எல்லாம் வீடு வந்ததுமே கை பையை தூக்கி ஒரு பக்கம் போட்டுவிட்டு, அக்கடா என்று அறைக்குள் போய்விடுவாள். சந்திரா தான் அவளின் பையை...
    அத்தியாயம் – 29 காசிராஜனுக்கு மனைவியின் எண்ணப் போங்கு பிடிக்கவில்லை என்றாலும், அவரின் செவியிலும் சில விஷயங்கள் வந்து விழுந்திருந்தது தானே. இதோ, இந்த நொடி வரைக்கும் மீனாள் மீதோ, ப்ரித்வி மீதோ எவ்வித சந்தேகமும் இல்லை. ஆனால் அவர்கள் இயல்பில் சிரித்து பேசியதை எல்லாம் திரித்து பேசும் ஆட்களின் வாய்க்கு அவலாகி போனார்கள். காசிராஜநிடமும் ஒருசிலர்...
    அத்தியாயம் – 28 “உன்னோட தனியா பேசுறதுக்கு இத்தனை நாள்..” என்று கொஞ்சம் சுகமாய் கடிந்துகொண்டிருந்தான் வினோதன். பிருந்தாவோ பதிலேதும் சொல்லாமல், கொஞ்சம் பதற்றமாய் அவன் முகம் பார்த்து நிற்க, நிச்சயம் முடிந்து, இதோ அனைவரும் அவளுக்கு ஆசிர்வாதம் செய்து கன்னத்திலும், நெற்றியிலும் வைத்துவிட்ட சந்தனமும், குங்குமமும் இன்னும் தன் அடையாளத்தை காட்டிக்கொண்டு இருந்தது. பெண்களே அழகுதான். அதிலும்...
    “அது... நா.. நான் பிருந்தாவோட தனியா பேசணுமே. ஹெல்ப் பண்ணுங்க கொஞ்சம்..” என்று கேட்க, ப்ரித்விக்கோ  ‘அடப்பாவி..’ என்றுதான் பார்க்க முடிந்தது. “என்ன ப்ரித்வி?!” என்று வினோதன் அடுத்த கேள்விக்கு போக, “பர்ஸ்ட் இவங்கெல்லாம் பேசி முடிக்கட்டும்..” என்று ப்ரித்வி சொல்ல, “நான் ஹாஸ்பிட்டலுக்கே வந்திருப்பேன். எங்கப்பாவும், சாரும் தான் வேணாம் சொல்லிட்டாங்க. நான் பிருந்தாவோட பேசித்தான் ஆகணும்..”...
    அத்தியாயம் – 27 “ம்மா ஏம்மா இப்படி முகத்தை உர்ருன்னு வச்சிருக்க?” என்று எத்தனையாவது முறையாய் தங்கமீனாள், சந்திராவிடம் கேட்டாளோ அது அவளுக்கே தெரியவில்லை. ஆனால் அவள் கேட்ட அத்தனை முறைக்கும், சந்திரா பதில் சொல்லாமல் ஒரு முறைப்பையே பதிலாய் கொடுத்துவிட்டு, ஏதோ வேலை இருப்பது போல நகர்ந்துகொண்டார். இன்னும் அவருக்கு மனது சமன்படவில்லை என்பதுதான் நிஜம். “ம்மா...
    இதோ இப்போது வரைக்கும் கூட, அவர்கள் அனைவரையும் பொருத்தமட்டில் வினோதன், தங்கமீனாளுக்காக பார்த்திருக்கும் மாப்பிள்ளை. அப்படியிருக்கையில் பிருந்தாவின் செயலுக்கான காரணத்தினை எப்படிச் சொல்வது என்று போஸ்ராஜன் மனதிற்குள்ளேயே மாய்ந்து போனார்தான். எப்போதுமே கெத்தும், கம்பீரமுமாய் இருக்கும் ஒருவர், அதிலும் காசிராஜனைக் எப்போதுமே ஒரு சிறு அளவேனும் இளப்பமாய் நினைக்கும் ஒருவர், இன்று என் மகளுக்காக,...
    அத்தியாயம் – 26 வினோதன் தன் பெற்றோருடன் பெரிய வீட்டிற்கு வந்திருந்தான். இங்கே குடும்பத்தினர் அனைவரும் இருக்க, உடன் காசிராஜன் மற்றும் சந்திராவும் இருந்தனர். தங்கமீனாள் இந்த காட்சிகளில் இடம் பெறுவதை சந்திரா விரும்பவே இல்லை. “ம்மா நான் தனியா தானே இருக்கணும்..” என்று தங்கமீனாள் கேட்டபோது கூட, “இப்போ என்ன வீட்ல நீ தனியா இருந்ததே...
    ராதாவிடம் மீண்டும்  “பிருந்தா டல்லா இருந்த போல இருந்ததுல..” என, “அவளுக்கு இங்க போர் அடிக்குதுங்க. சென்னைல அவ பிரண்ட்ஸ் கூட வெளிய போயிட்டு வருவா. இங்க மீனா கூட தான் எப்போவாது வெளிய போறா வர்றா. அதுக்குதான் காலாகாலத்துல ஒரு கல்யாணத்தை பண்ணி வைக்கலாம்னு சொல்றேன். யாரும் அதுக்கு முயற்சி பண்றது போல தெரியலை..”...
    அத்தியாயம் – 25 மொத்த குடும்பமும் மருத்துவமனையில் இருந்தது. யாரின் முகத்திலும் கிஞ்சித்தும் ஒரு இலகுத்தன்மனை இல்லை. ஒருவித குழப்பம், பயம், அதிர்ச்சி என்று இப்படி ஆளாளுக்கு ஒருப்பக்கம் அமர்ந்திருக்க, போஸ்ராஜனோ  அப்படியே இறுகிப் போய் அமர்ந்திருந்தார். பின்னே மகள் கையை அறுத்துக்கொள்ளும் போது, அவர்தானே நேரில் கண்டது. இப்போது நினைத்து பார்த்தாலும், உடல் தூக்கிப்போட்டது அவருக்கு....
    error: Content is protected !!