விலகி இருந்திட கூடுமோ?!
ஆனால் விஷயம் அறிந்ததும் மீனாளுக்கு சும்மா இருக்க முடியவில்லை. என்னவோ கண்ணில் விழுந்த தூசிபோல, மனதினில் இவ்விசயம் நுழைந்து உறுத்திட தொடங்கியது. அவள் பிறந்ததில் இருந்து தாத்தா பாட்டி என்று உரிமையோடு சொந்தம் கொண்டாட்டிய மனிதர்கள்.
அவர்களின் அந்த வீடு, அவளது அப்பா சில வருடங்கள் வாழ்ந்த வீடு என்ற அடையாளத்தையும் கொண்டது. அத்தனை...
அத்தியாயம் – 31
இதோ மீண்டும் மதுரை நோக்கி ஒரு பயணம். இரு பெண்களும் அவர்தம் ஜோடிகளோடு. ஒரே உற்சாக மனநிலை தான். ஆனாலும் கிளம்பும் வரைக்குமே உள்ளுக்குள்ளே அனைத்தும் சரியாய் நடக்கவேண்டுமே என்கிற புறுபுறுப்பு இருந்துகொண்டே இருந்தது.
ராதாவிடம் பிருந்தா ஏற்கனவே சொல்லிவிட்டாள்.
“ம்மா ப்ளீஸ் ம்மா.. வினோதன் வரட்டுமே. நாங்க இன்னும் எங்கயும் வெளிய போகவே...
அத்தியாயம் – 31
செல்லம்...
“என்னடா லெட்டர் எழுதி இருக்கானேன்னு பாக்குறியா?! எஸ்.. தங்கா.. இது என்னோட பல வருஷ ஆசை. கனவுன்னு கூட சொல்லலாம். எனக்கே எனக்குன்னு ஒருத்தி வருவான்னு, அப்பபோ என்னோட உள் மனசு சொல்லிட்டே இருக்கும். பட், நிஜமா இப்படி ஒருத்தி வருவான்னு நான் எக்ஸ்பெக்ட் பண்ணவே இல்லை..“ என்று படித்ததுமே, படிப்பதை...
அத்தியாயம் – 20
பிருந்தாவிற்கு அன்றைய தினத்தில் அப்படியொரு சந்தோஷ பூரிப்பு. பின்னே வினோதனோடு சேர்ந்தாற்போல ஐந்து நிமிடங்கள் பேசியிருக்கிறாளே. அதிலும் அவளிடம் தெரிந்த அதே ஆர்வமும், ஆசையும், அவளோடு பேசிடவேண்டும் என்கிற துடிப்பும் அவன் கண்களிலும் தெரிய, பிருந்தாவின் சந்தோஷ அளவை, அளவிட முடியுமா என்ன?!
இதற்கும் அத்தனை பெரிதாக எல்லாம் ஒன்றும் பேசிடவில்லை. எல்லாமே...
அத்தியாயம் – 22
புதிய வீட்டின் கட்டிடம் உயர உயர, இரு ஜோடிகளின் காதலும் வளர்ந்துகொண்டே தான் போனது. ஆம்! காதல் என்றே இரண்டு ஜோடிகளும் முடிவிற்கு வந்து கூட மாதம் ஒன்றை கடந்துபோனது.
ப்ரித்வியும் – மீனாளும், இருவரின் மனதில் இருக்கும் நேசத்தை, காதல் தான் என்று வெளிப்படையாய் கூறவில்லை என்றாலும், தன் இணைக்கு பார்வையாலும்,...
அத்தியாயம் – 8
‘நம்ம எல்லாம் ஒரே பேமிலி..’ என்று ப்ரித்வி சொன்னதில், தங்கமீனாளுக்கு அப்படியே மனம் குளிர்ந்து போனது என்றுதான் சொல்லவேண்டும். மனதில் ஒட்டிக்கொண்டு இருந்த சிறு சஞ்சலமும் கூட இப்பொழுது எங்கோ ஓடிப்போனது.
முறையில் இருப்பவர்களோடு சாதாரணமாய் இரண்டு வார்த்தை பேசினாலே கூட, கிராம புறங்களில் இன்றும் இந்த கேலி கிண்டல்கள் எல்லாம் உண்டுதான்....
பிருந்தாவோ இப்போது தான் கொஞ்சம் கவனமாய் மீனாளைப் பார்க்க அவளோ வெகு இயல்பாய் ப்ரித்வியோடு பேசியபடி சாப்பிட்டுக்கொண்டு இருக்க,
ப்ரித்வியோ “இந்த ஸ்வீட் நல்லாருக்கு. நீ சாப்பிடலையா?” என்று கேட்க,
மீனாளோ “இந்த டேஸ்ட் எனக்கு பிடிக்கல மாமா..” என்றதுமே, ப்ரித்வி ஒன்றுமே சொல்லாமல் அவளது இலையில் இருந்த அந்த இனிப்பினை எடுத்து தனது வாயில்...
அத்தியாயம் – 3
போஸ்ராஜன் குடும்பம் மதுராபுரி வந்து சேர்ந்திருந்தது. வந்தவர்களை இன்முகமாய் வரவேற்று, உபசரித்து, உணவுண்ண வைத்து வழக்கமாய் வரும்போது தங்குவதுபோல், இப்போதும் அவரவருக்கான அறைகளை ஒதுக்கிக்கொடுத்து, அழகரசியும், வேம்பரசனும் நல்லபடியே கவனித்திருந்தார்.
போஸ்ராஜன் ஒருவிதத்தில் இறுக்கமாய் இருந்தார் என்றால், ப்ரித்விராஜன் அவன் ஒருபக்கம் முகத்தில் கல்லைக்கட்டிக் கொண்டுதான் இருந்தான். ராதா தான் அனைவருக்கும் சேர்த்து...
அத்தியாயம் – 12
நள்ளிரவு இரண்டு மணி...
இன்னும் எத்தனை மணித் துளிகள் நகர்ந்தாலும், என் கண்கள் உறக்கத்திற்கு செல்லாது எனும்விதமாய், கொட்ட கொட்ட கண் விழித்துக்கொண்டு இருந்தாள் தங்கமீனாள்.
என்ன முயன்றும் கூட அவளுக்கு உறக்கம் என்பது இல்லை. அலைபேசியை மீண்டும் எடுத்துப் பார்த்தாள். ஆம் மீண்டும் தான். அன்றைய தினம் வீடு வந்து சேர்வதற்கே...
அத்தியாயம் – 10
நாட்கள் வேகமாய் நகர்ந்துகொண்டு இருந்தது. அப்படித்தான் தங்கமீனாளுக்குத் தோன்றியது. ஆனா ப்ரித்விக்கும், பிருந்தாவிற்கும் நாட்கள் ஆமை வேகத்தை காட்டிலும் மிக மிக மெதுவாய் நகர்வது போலத்தான் இருந்தது. சென்னையில் இருந்த, அவர்களின் கார் மற்றும் அவனின் யமகாவை வரவழைத்து இருந்தான் ப்ரித்வி.
“ரெண்டு காரையும் வர வச்சிருக்கலாம் தானே ப்ரித்வி..” என்று ராதா...
அத்தியாயம் – 14
கணேசன் ஐந்து வரைபடங்கள் கொண்டு வந்திருந்தார். அதில் இரண்டு தனி வீடு அமைப்பாய் இருந்தது. ப்ரித்வி சொன்ன பண அளவில் இருந்து கொஞ்சம் கூடுதல் செலவாகக் கூடும் என்றும் கணேசன் சொல்லிட, போஸ்ராஜன் பதில் எதுவும் சொல்லவில்லை.
மகன் எடுத்துச் செய்கிறான். அவனே முடிவு சொல்லட்டும் என்று ப்ரித்வியைத் தான் பார்த்தார்.
வேம்பரசனோ...
அத்தியாயம் – 26
வினோதன் தன் பெற்றோருடன் பெரிய வீட்டிற்கு வந்திருந்தான். இங்கே குடும்பத்தினர் அனைவரும் இருக்க, உடன் காசிராஜன் மற்றும் சந்திராவும் இருந்தனர். தங்கமீனாள் இந்த காட்சிகளில் இடம் பெறுவதை சந்திரா விரும்பவே இல்லை.
“ம்மா நான் தனியா தானே இருக்கணும்..” என்று தங்கமீனாள் கேட்டபோது கூட,
“இப்போ என்ன வீட்ல நீ தனியா இருந்ததே...
ஒற்றை வார்த்தையில் சந்திரா சரி என்று சொன்னாலும், மகளுக்கோ ஆயிரம் அறிவுரைகள்.
“பார்த்து போயிட்டு வரணும். பிருந்தாவோடயே இருக்கணும். தேவையில்லாம எதுவும் வாங்கவேணாம்..” என்று மகள் கையினில் பணமும் கொடுத்து அனுப்பிவைத்தார்.
ஒருவழியாய் மூவரும் காரிலேறி, கார் அழகாபுரி விட்டு தாண்டவும் தான் அனைவருக்குமே கொஞ்சம் மனது இலகுவானது.
ப்ரித்வி வாய்விட்டே சொல்லிவிட்டான் “என்னவோ ரெண்டு பொண்ணுங்கள கிட்னாப்...
அத்தியாயம் - 6
வேம்பரசன் மற்றும் காசிராஜனோடு ப்ரித்வி பேசிக்கொண்டு இருக்க “இந்தா இந்த டீ கொண்டு போய் குடு. வந்தவங்களுக்கு டீ போட்டுக் குடுக்கணும்னு கூட இல்லை. வாய் பார்த்து நிக்கிற?” என்று சொன்னபடி சந்திரா, அவளிடம் தட்டினை நீட்ட,
“ம்மா.. என்ன தட்டுல வச்சு குடுக்குற?” என்றாள்.
“அவங்க மூணு பேரு டி. ரெண்டு கைல...
அத்தியாயம் – 1
“மங்கள ரூபிணி மதியணி சூலினி...” என்ற பாடல் ஒலித்துக்கொண்டு இருக்க, பொழுது புலர்ந்த அந்த காலை வேளையில், அழகரசி - வேம்பரசன் தம்பதியினரின் இல்லமே தெய்வீக மனம் கமழ்ந்து கொண்டிருந்தது.
தேனி மாவட்டத்தின் அழகிய கிராமங்களில் ஒன்றான மதுராபுரியில், அழகரசி – வேம்பரசன் தம்பதியினரை தெரியாதவர்கள் இல்லை. இருவருமே எழுபதுகளின் மத்தியில் இருக்க,...
ஆனால் ராதாவோ மொத்த குடும்பத்தையும் அழைத்துக்கொண்டு பெரியவீடு வந்துவிட, வேம்பரசனும் “எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. ரொம்ப சந்தோசமா இருக்கு..” என்று பேசிக்கொண்டு இருக்க, போஸ்ராஜனோ காசிராஜனை ஒருவித கடுப்போடு பார்த்துக்கொண்டு இருந்தார். அவரால் அங்கே இருக்கவே முடியவில்லை.
“நான் வீட்டுக்கு போறேன்..” என்று எழுந்துகொண்டவர், பக்கவாட்டு வாசல் வழியாய் வருந்து, அவர்களின் வீடு செல்லப்...
ஆக, தன்னைப்போல் மனதினில் தான் சொத்துக்காரன். எல்லாம் நமக்குத்தான் என்கிற எண்ணம் நிறையவே உண்டு. அதனால் தான் இங்கே வந்து எங்களோடு இரு என்று அழைத்தமைக்கு கூட ‘எனக்கு உரிமையான இடம் தானே..’ என்ற எண்ணத்தில் தான் வந்ததே.
எல்லாம் தாண்டி, சித்தி சித்தப்பா மீது அன்பில்லாமலோ, பற்று இல்லாமலோ எல்லாம் இல்லை. எது செய்தாலும்...
அத்தியாயம் – 5
நல்ல ஆழ்ந்த உறக்கம் தங்கமீனாளுக்கு. வீட்டினில் விடுமுறையில் இருக்கையில் தான் இப்படி உண்டுவிட்டு, நிம்மதியாய் உறங்கிட முடியும். சந்திராவின் சமையல் எப்போதுமே அருமையாய் இருக்கும். விடுமுறை நாளென்றால் போதும், தங்கமீனாள் ஒருபிடி பிடித்துவிடுவாள். இன்றோ ப்ரித்வி மீதிருந்த கோபத்தில் இன்னும் நன்றாய் உண்டுவிட்டு, ஆழ்ந்த உறக்கத்திற்குச் சென்றிருந்தாள்.
வீட்டின் பின் பக்கம் தனியாய்...
ராதாவும், அழகரசியும் ப்ரித்வியை கேட்டிருக்க “தூங்குறான் அவன்..” என்றவனைத் தான் விசித்திரமாய் இருவரும் பார்த்தார்கள்.
அறைக்குள் வந்தவனோ நண்பன் அப்போது தான் எழுந்தமர்ந்து, அதுவும் அலைபேசியைப் பார்த்து தானாய், தனியாய் சிரித்துக்கொண்டு இருப்பவனைப் பார்த்து “டேய் மச்சா..” என்று அழைத்தபடி நெருங்க, ப்ரித்வி வேகமாய் அலைபேசியை கவிழ்த்து வைத்துவிட்டான்.
“டேய் டேய் போதும்டா போதும்..” என்ற ரித்திக்...
அத்தியாயம் – 35
போஸ்ராஜன் இப்படியொரு சங்கதி தன்னை தேடி வருமென்று நினைக்கவே இல்லை. தொழில் விசயத்தில் விடப்படியாய் பிடிவாதமாய் இருந்து தோற்றது அவருக்கு பெரிய அடி தான். அதுவும் அவரின் குணத்திற்கு அனைத்தையும் விட்டுவிட்டு, இங்கே வந்து வாழ்வது என்பது எல்லாம் மிக மிக பெரிய விஷயம்.
ஊர் பேச்சு என்று ஒன்று இருக்கிறது இல்லையா?!
இதோ...