Sunday, August 2, 2026

    MKK 35 4

    0

    MKK 35 3

    0

    MKK 35 2

    0

    MKK 35 1

    0

    MKK 34 6 2

    0

    மீண்டும் கேட்கும் குழலோசை

    MKK – 25 3

    0
    "என்ன அப்டி பாக்குறிங்க அத்தை காஃபிய குடிங்க ஆறிட போகுது அப்றம் என்ன குத்தம் சொல்ல கூடாது கஷ்டப்பட்டு போட்டுருக்கேன்" என்று அவளே காஃபி தயாரித்தது போல தற்பெருமை பேச "நீ எப்போ வந்த சொல்லவே இல்ல ஏண்டி எதுவுமே சொல்லிட்டு பண்ண மாட்டீங்களா அவன மாதிரியே வந்து வச்சுருக்க" என்று சிடுசிடுப்பை காட்டியவர் "சரி...

    MKK – 25 2

    0
    "ரொம்ப சந்தோஷம் த்தா வீடு வாங்கிருக்கான பையன் ம்ம்ம் உருப்படியா ஒரு காரியம் பண்ணிருக்கான்" என்று மெச்சுதலாய் கூறியவர் "சரி எப்போ பால்காச்சா போறான்"  "அதுக்கு தாண்ணே போன் பண்ணது இந்த வாரத்துல நல்ல நாள் எதுன்னு பாத்து சொன்னிங்கன்னா அன்னைக்கே கிரஹபிரவேசம் வச்சுறலாம்"  "அப்டியாத்தா" என்று யோசனை செய்தவர் மனைவியிடம் நாட்காட்டியை எடுத்து வருமாறு பணிக்க...

    MKK – 25 1

    0
    அமிர்தாவின் மரணம் நிகழ்ந்து முழுதாக ஒரு திங்கள் (மாதம்) முடிந்திருந்தது சஞ்சளாவிடமும் சிறு சிறு மாற்றங்கள் தென்பட்டன, எப்போதும் தனிமையை உடன் வைத்திருப்பவள் மெல்ல மெல்ல சகஜ நிலைக்கு திரும்பியிருந்தாள் இரண்டு வார்த்தைகள் பேசுமிடத்தில் ஒரு வார்த்தையோடு முடித்து கொள்வாள் அதுவே துவரகேஷிற்கும் விசாலாட்சிக்கும் சற்று ஆறுதலாகவும் பெரிதாகவும் இருந்தது  மனம் சஞ்சலம் அடைந்தாலோ அல்லது...
    "எங்கம்மா எங்கயும் போகலை சார் இதோ முகத்தை தழுவிட்டு போகுதே இந்த காத்துல இருக்காங்க அதோ பரந்து விரிஞ்சு கிடக்கே அந்த ஆகாயத்துல இருக்காங்க மின்னி மின்னி மிளிருதே அந்த நட்சத்திரத்துல இருக்காங்க கரண்ட் இல்லாத பல வீடுகளுக்கு வெளிச்சம் கொடுக்குதே அந்த நிலவொளியில இருக்காங்க எங்கயும் போகலை என்கூடவே தான் இருக்காங்க நா...
    விஷ்ணுவும் துவாரகாவும் கான்ஸ்டபிள் அருள்ஜோதியை அழைத்து கொண்டு சாந்த மூர்த்தியை சந்திப்பதற்காக அவரது இல்லம் வந்தவர்கள், வீட்டின் முன் ஜீப்பை நிறுத்திவிட்டு மூவரும் இறங்கி அகலமான கேட்டை தாண்டி அரை கிலோமீட்டர் உள்ளே நடந்து செல்ல, அவர்கள் எதிர்பார்த்து வந்த நிலைமைக்கு மாறாக அந்த இல்லத்திற்கு ஆட்கள் வருவதும் போவதுமாக இருந்தனர், விஷ்ணு துவாரகா இருவரும்...
    இரண்டு மூன்று முறை அழைத்தும் சுவிட்ச் ஆப் என்று வரவே நேராக காவல் நிலையத்தின் தொலைபேசி எண்ணிற்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறி வைத்துவிட்டு திரும்ப விஜயன் உள்ளே நுழைந்தான் வேகமாக அவன் அருகில் வந்த வைதேகியிடம் "எப்டி ஆச்சு நல்லா தானே இருந்தாங்க?" என்று திகைப்புடன் கேட்க "நல்லா தான் இருந்தாங்க ண்ணா தூக்கத்துலயே...
    ரத்தினத்திற்கும் விசாலட்சியின் கணவர் கோபாலுக்கும் நில தகராறு முற்றி கை கலப்பாக மாறியதில் விஷயம் போலீஸ் கோர்ட் வரை சென்றுவிட வழக்கு தனக்கு சாதகமாக வரும் என்ற ரத்தினத்தின் சிறு நம்பிக்கையை முற்றிலும் பொய்யாகி நீதிமன்றத்தில் நிலம் விசாலாட்சிக்கும் அவர் கணவருக்கும் தான் உரிமைப்பட்டது என்று தீர்ப்பளித்து வழக்கை முடித்து கோபாலுக்கு சாதகமாக தீர்ப்பு...
    "முட்டாள் மாதிரி பேசாத டைம் என்னனு பாத்தல்ல உன்ன தனியா என்னால அனுப்ப முடியாது" என்று கோபமாக மொழிந்தவன் அமிர்தத்திற்கு அழைப்பு விடுத்து சஞ்சளா நாளை காலை வருவதாக கூறிவிட்டு அவளிடம் அலைபேசியை நீட்ட  தயக்கத்துடன் வாங்கி பேசியவள் "அம்மா ஆட்டோ பிடிச்சி நா வந்துருவேன் நா ஒன்னும் சின்ன பிள்ளை இல்ல வழி தெரியாம...
    விஷ்ணு வைதேகியின் குடும்பத்தார் கோவில் சென்று பொங்கல் வைத்து வழிபாட்டை முடித்துகொண்டு வீடு வந்து சேர மணி பன்னிரெண்டை கடந்திருந்தது கோவிலில் பிரசாதமாய் பரிமாறிய பொங்கலே வயிற்றை நிறைந்திருக்க மேலும் வயிற்றுக்கு பளு கொடுக்காமல் மதிய உணவை தவிர்த்தவன்  சற்று நேரம் ஆசுவாசப்படுத்திவிட்டு வைதேகியை கிளப்பி கொண்டு கனகராஜ் இல்லம் விரைந்தான் மதுரை நகரின் சந்து...
    "ஆமா பைத்தியம் தான் இப்போ அரை பைத்தியமா இருக்கேன் முழு பைத்தியம் ஆகாமா இருக்கணும்னு தான் வேலைய ரிசைன் பண்ணேன், உனக்கு இதெல்லாம் புரியாது துவா ஆனா போன்ல கேட்டுட்டு இருக்காங்கள அவங்களுக்கு புரியும் தெரியும் நா எதுக்காக வேலைய விட்டேன்னு, இனி எனக்கு கால் பண்ண வேணாம்னு சொல்லிரு, அவங்ககிட்ட எனக்கு பேச ...
    ஐந்தாறு புடவைகளை கட்டிலில் பரப்பி வைத்து முகவாயில் கைவைத்து குழப்பத்துடன் நின்றிருந்தாள் வைதேகி அறைக்குள் நுழைந்த விஷ்ணு யோசனையுடன் முதுகு காட்டி நிற்பவளை கண்டு பூனைப்போல பின்னால் வந்து அணைத்து கொண்டவன் அவள் கழுத்தில் முகம் புதைத்து வாசம் பிடிக்க மீசை முடியின் குறுகுறுப்பில் நெகிழ்ந்து நெளிந்தவள்  "கோவிலுக்கு போகணும்னு அத்தை சொன்னாங்க" என்று கண்டிப்பாய் பேசி...
    "என்னய்யா என்னாச்சு எதுக்கு இவரு இப்டி உக்காந்துட்டு இருக்காரு?" என்று கட்சியின் உறுப்பினர்களில் ஒருவன் திருஞானத்தின் காதை கடிக்க "பதவி பறிபோனா இப்டி தான் உக்கார முடியும் ஹாயா ஊஞ்சலா ஆட முடியும்?" என்று நக்கலாக பத்திலுறைத்தவர்  "சார்..!" என்று பவ்யமும் பயமும் கலந்த குரலில் தயங்கி அழைக்க தலையில் துண்டை போட்டு பதவி பறிபோன அதிருப்தியில்  சோகத்தில்...
    "டேய் இங்க என்ன பண்ணிட்டு இருக்க" என்ற விஷ்ணுவின் குரல் கேட்டு வேலையை பாதியிலேயே விட்டு எழுந்த துவாரகா  "குழிதோண்ட சொன்னங்கடா அதான் தோண்டிட்டு இருக்கேன் நீ எப்போ வந்த ரெண்டு நாள்ல வந்துருவேன்னு சொல்லிட்டு போய்ட்டு இன்னைக்கு வந்துருக்க பேசாம கல்யாணத்துக்கு அஞ்சு நிமிஷம் முன்னாடி வந்துருக்க வேண்டியது தானே வந்ததும் தாலி கட்டிருக்கலாம்ல"...
    திருச்சி கமிஷ்னர் அலுவலகம் நீண்ட நாட்களுக்கு பிறகான காக்கி உடையில் கம்பிரமாய் உள்ளே நுழைந்தவனை கண்டதும் முகத்தில் சிறு புன்னகை அப்பி கொள்ள "வா விஜி உக்காரு" என்று எதிர் இருக்கையை காட்டினார் தேவதாஸ் "இல்ல சார் பரவாயில்ல அவசரமா கிளம்பி வர சொன்னிங்க என்ன விஷயம் சார்" என்றான் விறைப்பாய் நின்றவாறு அவன் விறைப்பை கண்டு...
    "சென்னை" என்ற விஷ்ணுவின் ஒற்றை வரியில் தூக்கி வாரி போட வேகமாக எழுந்தவன் "டேய் கல்யாணத்துக்கு ஒருவாரம் கூட இல்ல இப்போ என்ன அவசரம்னு சென்னைக்கு கிளம்புற நீ எங்கயும் போக வேணாம் எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லு நா போயிட்டு வறேன்"என்றான் குரலில் கண்டிப்பை காட்டி "ப்ச் நீ இங்கயே இருந்து எல்லா வேலையையும்...
     காவலர் தேர்வெழுதி அதற்கான பயிற்சி பெற வேண்டி விஷ்ணுவும் சென்னைக்கு சென்றுவிட சந்திக்கும் வாய்ப்புகள் அவளுக்கு கிட்டவில்லை அவனை பற்றி ஒன்றிரண்டு தகவல் மட்டும் அறிந்து வைத்து கொண்டாள் நாட்கள் உருண்டோட பயிற்சி முடிந்ததும் முதல் போஸ்டிங்கே மதுரை என்றானது கேட்கவா வேண்டும் சொந்த ஊரிலேயே அதுவும் பிடித்த வேலை  முதல் வேலையாக குவாரியில் நடக்கும் கிரானைட் கடத்தலை...
    "என்னடா ரொம்ப பீல் பண்றியா?" என்று விஷ்ணுவின் முகவாயை பிடித்து தன் புறம் திருப்பிய துவாரகா "இதை பேசுறதுக்கு முன்னாடி யோசிச்சிருக்கணும் சரி அதை அப்றமா பாத்துக்கோ இப்போ நேரா விஷயத்துக்கு வா அந்த பொண்ணு என்ன சொல்லிச்சு அத சொல்லு?" என்று கேட்கவும்  முகவாயில் இருந்த கையை தட்டிவிட்டவன் "கொள்ளிகண்ணா" என்று முணுமுணுத்து கொண்டே...
    "ராஸ்கல் கல்யாணம் முடியட்டும் ஒன்ன கவனிக்கிற வெதத்துல கவனிச்சுக்கிடுதேன்" என்று கூறிவிட்டு சென்றுவிட காத்திருந்தவர் போல மாப்பிள்ளை என்று பெருமாள்சாமி வாய் திறக்கும் முன்பே "அய்யோ மாமா நீங்களும் ஆரம்பிச்சிறாதிங்க போதும் இந்த செண்டிமெண்ட் சீன் எல்லாம் வேணாம் போய் வேலைய பாருங்க மாமா" என்று அனுப்பி வைத்துவிட்டு திரும்ப பரமசிவம் அதே இடத்தில் தான்...
    "சரி வா போய் வேற வேலை ஏதாவது இருக்கான்னு பாப்போம் கத்திரிக்கா முத்துனா சந்தைக்கு வந்து தானே ஆகணும் அவனே என்ன விஷயம்னு சொல்லுவான்" என்று குழப்பத்தில் இருந்தவனை கைபிடித்து அழைத்து சென்றான் "ம்மா ம்மா" என்று குரல் கொடுத்து கொண்டே அடுக்களைக்குள் நுழைந்த மகனை கண்கொட்டாமல் பார்த்தார் அன்னம் ஆச்சர்யத்தின் குறிகள் முகத்தில் தென்பட  "என்னம்மா...
    நடந்த நிகழ்வை விதிர்விதிர்த்தவாறு பார்த்து கொண்டிருந்த பெண்கள் இருவரையும் கண்டு சுள்ளென்று கோபம் எழ "ஏய் அவ தான் அழுதுகிட்டே போறாள செக்கு மாடு மாதிரி நின்னுட்டு இருக்கீங்க போய் என்னன்னு கேட்டு சமாதனம் பண்ணுங்க நின்னு வேடிக்கை பாத்துகிட்டு" என்று எரிந்து விழுந்தவன் "இந்தநேரத்துல எங்க போய் தொலைஞ்சானோ" என்று விஷ்ணுவிற்கு அழைப்பு விடுத்தான்...
    error: Content is protected !!